2019 சாதாரண தரப் பரீட்சை - விடைத்தாள் திருத்தும் பணிகள்

December 03, 2019


2019 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முதலாவது கட்டத் திருத்தப் பணிகள் டிசெம்பர் மாதம்


24 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்ட பணிகள் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரையும் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. திருத்தப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ள பாடசாலைகளில் 47 பாடசாலைகள் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி புதிய வருடத்திற்கான முதலாம் தவணை கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. ஏனைய பாடசாலைகளின் முதலாம் தவணை ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. (அ.த.தி)
2019 சாதாரண தரப் பரீட்சை - விடைத்தாள் திருத்தும் பணிகள் 2019 சாதாரண தரப் பரீட்சை - விடைத்தாள் திருத்தும் பணிகள் Reviewed by irumbuthirai on December 03, 2019 Rating: 5

தரம் 10 தகவல் தொடா்பாடல் தொழிநுட்பம் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்...

December 03, 2019


தரம் 10 புதிய பாடத்திட்டத்தின்படி தகவல் தொடா்பாடல் தொழிநுட்பம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.
இதில்,


ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது.
வினா விடைத் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.
தவணைப் பரீட்சை வினாப்பத்திரங்கள் உள்ளன.
செயலட்டைகள் தரப்பட்டுள்ளன.
பயிற்சி வினாக்கள் உள்ளன.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


ICT GR 10
தரம் 10 தகவல் தொடா்பாடல் தொழிநுட்பம் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... தரம் 10 தகவல் தொடா்பாடல் தொழிநுட்பம்  (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 03, 2019 Rating: 5

தரம் 10 தமிழ் இலக்கியத் தொகுப்பு (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்...

December 03, 2019


தரம் 10 புதிய பாடத்திட்டத்தின்படி தமிழ் இலக்கியத் தொகுப்பு என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.
இதில்,


ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வினாக்கள் உள்ளன.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Tamil lit....
தரம் 10 தமிழ் இலக்கியத் தொகுப்பு (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... தரம் 10 தமிழ் இலக்கியத் தொகுப்பு  (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 03, 2019 Rating: 5

தரம் 10 குடியியற்கல்வி (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்...

December 01, 2019


தரம் 10 புதிய பாடத்திட்டத்தின்படி குடியியற்கல்வி என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது. 
தவணைப் பரீட்சை வினாப்பத்திரங்கள் உள்ளன.  
செயலட்டைகள் தரப்பட்டுள்ளன. 
பயிற்சி வினாக்கள் உள்ளன. 
மாணவர் கையேடு இணைக்கப்பட்டுள்ளது. இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 10 குடியியற்கல்வி (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... தரம் 10 குடியியற்கல்வி (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்... Reviewed by irumbuthirai on December 01, 2019 Rating: 5

தரம் 10 புவியியல் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்..

November 30, 2019

தரம் 10 புதிய பாடத்திட்டத்தின்படி புவியியல் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது. தவணைப் பரீட்சை வினாப்பத்திரங்கள் உள்ளன. 
செயலட்டைகள் தரப்பட்டுள்ளன. 
பயிற்சி வினாக்கள் உள்ளன. 
மாணவர் கையேடு இணைக்கப்பட்டுள்ளது.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 10 புவியியல் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்.. தரம் 10 புவியியல் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்.. Reviewed by irumbuthirai on November 30, 2019 Rating: 5

தரம் 10 இஸ்லாம் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்..

November 30, 2019

தரம் 10 புதிய பாடத்திட்டத்தின்படி இஸ்லாம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது.
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தவணைப் பரீட்சை வினாப்பத்திரங்கள் உள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம் 10 இஸ்லாம் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்.. தரம் 10 இஸ்லாம் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்.. Reviewed by irumbuthirai on November 30, 2019 Rating: 5

விரைவில் 50 ஆயிரம் ஆசிரிய உதவியாளர்கள் நியமனம்..

November 30, 2019

2020ஆம் ஆண்டில் சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவுகளுக்காக ஆசிரிய உதவியாளர்கள் 50 ஆயிரம் பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் உயர்கல்வி தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் 

பந்துல குணவர்த்த தெரிவித்துள்ளார். ஹோமாகம ஆட்டிக்கல கனிஷ்ட வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட இரு மாடி கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார். நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டத்தின் கீழ் 2020ஆம் ஆண்டில் சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவுகளுக்காக ஆசிரிய உதவியாளர்கள் 50 ஆயிரம் பேரை இணைத்துக் கொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
(அ.த.தி)
விரைவில் 50 ஆயிரம் ஆசிரிய உதவியாளர்கள் நியமனம்.. விரைவில் 50 ஆயிரம் ஆசிரிய உதவியாளர்கள் நியமனம்.. Reviewed by irumbuthirai on November 30, 2019 Rating: 5

மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி தொடர்பில் கல்வியமைச்சின் அறிக்கை..

November 29, 2019

மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி தொடர்பில் கல்வியமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 4 மில்லியனுக்கு மேற்பட்ட பாடசாலை மணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட சுரக்ஷா காப்புறுதியை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் சில ஊடகங்களிலும், சில இணையத்தளங்களிலும் 

வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் பொறுப்பற்ற வகையில் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இரத்து செய்வதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை இந்த காப்புறுதி பயனுள்ள திட்டமாகும் என்று அடையாளம் கண்டிருப்பதாகவும் 

இதனை நடைமுறைப்படுத்துவதில் சீர்குலைவு மற்றும் தேவையற்ற செயற்பாடுகளை புறம்தள்ளி ஆகக்கூடிய நன்மைகளை பெறக்கூடிய வகையில் செயற்படுத்தப் படவேண்டும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி தொடர்பில் கல்வியமைச்சின் அறிக்கை.. மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி தொடர்பில் கல்வியமைச்சின் அறிக்கை.. Reviewed by irumbuthirai on November 29, 2019 Rating: 5

29-11-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி

November 29, 2019

29-11-2019 அன்று வெளியான அரச வர்த்தமானியை இங்கு தருகிறோம். இதில், 

இலங்கை பரீட்சை திணைக்களம் நடாத்தும் அறநெறி பாடசாலை (இந்து) இறுதிப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்,
பதிவாளர் நாயக திணைக்கள பதவி வெற்றிடம் 
நீதிச் சேவை ஆணைக்குழு (வக்பு சபை) க்கு உறுப்பினர் நியமனம்,  நீதிமன்ற ஏல விற்பனைகள் 
போன்ற பல அறிவித்தல்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


29-11-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி 29-11-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on November 29, 2019 Rating: 5

ஜனாதிபதி வேட்பாளர்கள் 33 பேரின் கட்டுப்பணம் அரசுடமையாகியது

November 19, 2019

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சார்பில் 20 வேட்பாளர்களும்; மேலும் 15 பேர் சுயேட்சை வேட்பாளர்களாகவும் போட்டியிட்டனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர் ஒருவர் இம்முறை ஜனாதிபதி தேர்;தலில் 50 ஆயிரம் ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்தினர். சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ஒருவர் 

75 ஆயிரம் ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்தினர். அதற்கு அமைவாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 12.5 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குளை பெறமுடியாமல் போன 33 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரச உடமையாக்கப்பட்டது, ஜனாதிபதி தேர்தலில் 12.5 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பேட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோரினால் மாத்திரமே பெற முடிந்துள்ளது.
(அ.த.தி)
ஜனாதிபதி வேட்பாளர்கள் 33 பேரின் கட்டுப்பணம் அரசுடமையாகியது ஜனாதிபதி வேட்பாளர்கள் 33 பேரின் கட்டுப்பணம் அரசுடமையாகியது Reviewed by irumbuthirai on November 19, 2019 Rating: 5

Grade: 10 English (New Syllabus) With easy way

November 18, 2019


In this,


Self learning method by unit wise
Video Explanation
Full Syllabus
Teachers' Guide
Text Book
Work Book
Exam papers & More..
Click the link below for more details


English 10
Grade: 10 English (New Syllabus) With easy way Grade: 10 English (New Syllabus) With easy way Reviewed by irumbuthirai on November 18, 2019 Rating: 5

தரம் 10 தமிழ்மொழியும் இலக்கியமும் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்..

November 18, 2019


தரம் 10 புதிய பாடத்திட்டத்தின்படி தமிழ்மொழியும் இலக்கியமும் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது.
தவணைப் பரீட்சை வினாப்பத்திரங்கள் உள்ளன. 
செயலட்டைகள் தரப்பட்டுள்ளன. 
பயிற்சி வினாக்கள் உள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம் 10 தமிழ்மொழியும் இலக்கியமும் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்.. தரம் 10 தமிழ்மொழியும் இலக்கியமும் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்.. Reviewed by irumbuthirai on November 18, 2019 Rating: 5

நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவேன் - ஜனாதிபதி கோதாபய

November 18, 2019


எனது இந்த தேர்தலின் வெற்றிக்கு அனைவராலும் பெரிதும் மதிக்கப்படும் பௌத்த மத மஹா சங்கத்தினரது நல்லாசியே காரணமாகும். சிங்கள மக்களின் ஆதரவுடன் மாத்திரம் இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை நான் அறிந்திருந்தேன். இருப்பினும் நான் தமிழ், முஸ்லிம் மக்களிடம் விசேட கோரிக்கையை முன்வைத்திருந்தேன் இந்த வெற்றியில் பங்காளிகளாக இருக்குமாறு. ஆனால் 

அதற்கான பெறுபேறு திருப்திகரமாக அமையவில்லை. நாட்டின் தேசிய பாதுகாப்பு முக்கியமானதாகும். எனது அரசாங்கத்தில் பாதுகாப்பை மீண்டும் வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். சர்வதேச மட்டத்தில் நடுநிலை கொள்கையை முன்னெடுப்பதே எனது நோக்கம். அதேவேளை நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு, கௌரவம் முக்கியமானதாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். சுயாதீன நாடு என்ற வகையில் இலங்கை இனிமேல் செயற்படும் என்பதையும் நான் கூறிக்கொள்கிறேன். இதன் அடிப்படையில் நாம் சர்வதேச நாடுகளுடன் நடுநிலைக் கொள்கையை கையாள்வோம். தீவிரவாதம் அடிப்படைவாதம், போதைப்பொருள், வர்த்தகம், பாதாள உலகக்குழுவினர், குற்றவாளிகள் இல்லாத ஒரு சமூகத்தை நாம் நிச்சயமாக உருவாக்குவோம் என இலங்கையின் புதிய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச தெரிவித்தார். 
அவரது கன்னி உரையை முழுமையாக வாசிக்க கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவேன் - ஜனாதிபதி கோதாபய நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவேன் - ஜனாதிபதி கோதாபய Reviewed by irumbuthirai on November 18, 2019 Rating: 5
Powered by Blogger.