மழை காலங்களில் கூந்தலையும் , சருமத்தையும் பராமரிக்க சில டிப்ஸ்!

November 17, 2018
மழை காலத்தில் சருமமும், கூந்தலும் அதிகப்படியான பாதிப்புகளுக்கு உள்ளாகும்  அவற்றை எவ்வாறு பராமரிப்பது என்பதனை பார்க்கலாம்.

1. முடி உதிர்வை தடுப்பது எப்படி?
குளிர் காலத்தில் தலை குளித்த பின்னர்  முடியை நன்றாக உலரத்தி விட்டு
( முடியை உலர வைக்க டிரையர் உள்ளிட்டவைகள் பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்கவும் .)
வாரம் ஒருமுறை முடியினை ஆயில் மசாஜ் செய்வது நல்லது.
ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடி உதிர்வு ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கிறது .

புரதச்சத்து,இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம்  ஆரோக்கியமான முடியினை பெறலாம் மற்றும் கேரட், பச்சைக் காய்கறிகள், மிளகு, எலுமிச்சை, திராட்சை, உலர் பழங்கள், மீன், முட்டை போன்ற உணவுகள் கூந்தலை அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றது .
2. உண்ணும் உணவில் கவனம்:
மழை  காலத்திங்களில்  முதலில் சருமம்தான் வரட்சியாகும். அவைகளை   கட்டுபடுத்த நாம் உண்ணும்
உணவில் கவனமாக இருத்தல் அவசியமாகும்  . ஏனெனில் உடலில் உள்ள சருமத்தை
 புத்துணர்ச்சி பெறச் செய்ய, சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவது முக்கியம்.
 ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியமாகும் .
நீர் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது நல்லது.

3.  உதடுகள் பத்திரம்:
குளிர் காலத்தில்  வழமையாக  உதடுகள்  உலர்ந்து தோற்றமளிக்கும். உதடுகளில் வெடிப்புகள்
உண்டாகும். அப்படி இருக்கும் போது உதட்டின் தோலைக் கடிக்காதீர்கள். அப்படிச் செய்வதால்,
உதட்டின் நிறம் கறுப்பாக மாற வாய்ப்பிருக்கிறது.
இதைத்தடுக்க நெய் மற்றும் ஆலிவ் ஆயிலை உதட்டில் தடவினால் உதடுகள் மென்மையடையும்



4. சருமத்தை ஈரளிப்பாக  வைத்திருத்தல்  வேண்டும்:
குளிர் காலத்தில் சருமத்தை ஈரபதமாக வைத்திருக்க மாய்ஸ்ட்ரைசர் கிரீம்களை பயன்படுத்துவது நல்லது.
உங்கள் தோலுக்கு ஏற்ற கிரீம்களை பூசுங்கள் மற்றும்  தோல் மருத்துவரின் ஆலோசனை பெற்று பயன்படுத்தங்கள் . வீட்டில் எளிதாக  கிடைக்ககூடிவைகள்  ஆன  தயிர் அல்லது பால் கொண்டு சருமத்தை ஈரபதமாக வைத்திருக்கலாம்.


5. நெல்லிகாய் நல்லது:
 தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் `மலச்சிக்கல்’ நீங்கும், செரிமானம் சீராகும், நோய் எதிர்ப்பு
சக்தி அதிகரிக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. பொதுவாகவே வைட்டமின் சி
 அமிலத்தன்மையை அதிகப்படுத்தும் என்பதால், சருமப் பிரச்னைகள், ஒவ்வாமை, முடி உதிர்வைத்
தடுக்கும், முதிர்ச்சியான தோற்றம் வராது. குளிர்ச்சி அதிகமாக இருப்பதால் வரும் சிறு சிறு குளிர்கால
நோய்கள் வராமல் தடுக்கும்




மழை காலங்களில் கூந்தலையும் , சருமத்தையும் பராமரிக்க சில டிப்ஸ்! மழை காலங்களில்  கூந்தலையும் , சருமத்தையும்  பராமரிக்க சில  டிப்ஸ்! Reviewed by Tamil One on November 17, 2018 Rating: 5

ஒரே நாளில் எவ்வாறு சளியினை அகற்றுவது

November 17, 2018
தேவையான பொருட்கள்
  1. ஒரு ஸ்பூன் கருவேப்பில்லை பொடி 
  2. ஒரு க்ளாஸ் தண்ணீர்
  3. ஒரு ஸ்பூன் தேன்




ஒரு அளவு சூடாக்கிய தண்ணியுடன் ஒரு ஸ்பூன் கருவேப்பிலை பொடியினை சேர்த்து நங்கு கலக்க வேண்டும்..
 ஒரு ஸ்பூன் தேவையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
பிறகு நங்கு கலக்க வேண்டும்..
இதனை காலை , மாலை இரு வேளையிலையும் பருகுங்கள் 3 நாட்களில் சளி இல்லாமல் போய்விடும்..



இந்த பானத்தை குடித்து 30 நிமிடங்களுக்கு வேறு எதுவும் சாப்டாமல் இருக்க வேண்டும்..

ஷேர் செய்வதன் மூலம் அனைவருக்கு தெரியப்படுங்கள்
ஒரே நாளில் எவ்வாறு சளியினை அகற்றுவது ஒரே நாளில் எவ்வாறு சளியினை அகற்றுவது Reviewed by Tamil One on November 17, 2018 Rating: 5

ரிசாடின் அறிவிப்பு

November 17, 2018
சபா நாயகர் செய்தது நியாயமானதும் தைரியமானதும் என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ரிசாடின் அறிவிப்பு ரிசாடின் அறிவிப்பு Reviewed by Tamil One on November 17, 2018 Rating: 5

கஜா புயலின் அழிவு - தமிழ்நாடு

November 17, 2018

கஜா புயல் கரையை கடந்ததை தொடர்ந்து, நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை நேற்று பெய்தது. இதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இப்புயலின் காரணமாக பல கால்நடை மிருகங்கள் இறந்துள்ளது..
இதனால் விவசாயிகள் பொருளாதார ரீதியில்  பாதிப்படைத்துள்ளனர்..



கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் சுமார் 21 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தன.

அதில் திருவாரூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் கம்பிகளும் தஞ்சை மாவட்டத்தில் 5 ஆயிரம் மின்கம்பங்களும் சேதமடைத்துள்ளன..
இதனால் அவ் மாவட்டங்கள் இருளால் சூழப்பட்டுள்ளது


தற்போது கஜா புயலின் காரணமாக இன்னும் மழை பெய்து வருவதால், சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது




கஜா புயலின் அழிவு - தமிழ்நாடு கஜா புயலின் அழிவு - தமிழ்நாடு Reviewed by Tamil One on November 17, 2018 Rating: 5

யார் அந்த மிளகாய்த் தண்ணி எம்.பி??

November 17, 2018
நேற்று நடைபெற்ற பராளுமன்றத்தின் போது ஏற்பட்ட அசாதாரண நிலையின் போது
பொலிஸ் உத்தியோகத்தர் மீது மிளகாத் தண்ணி ஊற்றியவரும் பொலிஸ் அதிகாரிக்கு அறைந்தவர்
SLPP MP பிரசன்ன ரணவீர ஆவார்..
யார் அந்த மிளகாய்த் தண்ணி எம்.பி?? யார் அந்த மிளகாய்த் தண்ணி எம்.பி?? Reviewed by Tamil One on November 17, 2018 Rating: 5

மைத்றியின் அதிரடி அறிவிப்பு!!

November 16, 2018
ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமனம் செய்ய மாட்டார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இன்றைய NCM ஐ ஏற்றுக்கொள்ள மாட்டார் என அவர் கூறினார் , பராளுமன்றத்தில சரியான வழிமுறை பின்பற்றப்படவில்லை எனவும்,

அடுத்த சில நாட்களில் எமது பெரும்பான்மையை காண்பிப்பதாகவும் ஐனாதிபதி கூறினார் என SLPP எம்.பி. லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன ஜனாதிபதி சந்தித்த பிறகு தெரிவிந்தார்


மைத்றியின் அதிரடி அறிவிப்பு!! மைத்றியின் அதிரடி அறிவிப்பு!! Reviewed by Tamil One on November 16, 2018 Rating: 5

ரணிலின் அதிரடி அறிக்கை

November 16, 2018
                              நாங்கள் 
ஓடி ஒலியவுமில்லை வாக்களிக்க பயப்படவும் இல்லை..
என்னிடம் 113 பா..கள் உள்ளனர்.
நான் வெற்றி பெறுவது நிச்சயம்..

"நீங்கள் தேர்தலுக்கு செல்ல முடியாது, நாட்டில் எந்த அரசாங்கமும் இல்லை, UNP சம்பந்தமாக நாங்கள் பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளுடன் பேச தயாராகி வருகிறோம், மேலும் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை முன்வைக்க விரும்புகிறோம்
ரணிலின் அதிரடி அறிக்கை ரணிலின் அதிரடி அறிக்கை Reviewed by Tamil One on November 16, 2018 Rating: 5

ஐ.தே.க. உருப்பினர்கள் மீது மிளகாய் தூள் வீச்சு!!

November 16, 2018
தண்ணீர் போத்தலுக்குள் மிளகாய் தூள் போட்டு  ஐ.தே.கட்சி உருப்பினர்கள்  மீது மஹிந்த அணயினர் தாக்குதல் பாராமன்றத்துக்குள்..




ஐ.தே.க. உருப்பினர்கள் மீது மிளகாய் தூள் வீச்சு!! ஐ.தே.க. உருப்பினர்கள் மீது மிளகாய் தூள் வீச்சு!! Reviewed by Tamil One on November 16, 2018 Rating: 5

ஜனாதிபதியின் அறிவித்தல்..!!

November 16, 2018

ஜனாதிபதியின் அறிவித்தல்..!! ஜனாதிபதியின் அறிவித்தல்..!! Reviewed by Tamil One on November 16, 2018 Rating: 5

பாராளுமன்றத்தில் பொலிஸ்..!!

November 16, 2018
பொலிஸாரின்  உதவியுடன் சபாநாயகர் பாரளுமன்றத்தை  ஆரம்பித்துள்ளார்..

பாராளுமன்றத்தில் பொலிஸ்..!! பாராளுமன்றத்தில் பொலிஸ்..!! Reviewed by Tamil One on November 16, 2018 Rating: 5

பாராளுமன்றத்தில் மீண்டும் சர்ச்சை..

November 16, 2018
மஹிந்தவுக்கு ஆதரவு அளிக்கும் பாராளுமன்ற உருப்பினர்கள் சபாநாயாகரின் கதிரையில் உட்கார்ந்து பாராளுமன்றத்தினை ஆரம்பிப்பதற்கு  தடுகின்றனர்...

இதனால் பாராளுமன்றம் தாமதமாகவே ஆரம்பிக்கப்படும்..

பாராளுமன்றத்தில் மீண்டும் சர்ச்சை.. பாராளுமன்றத்தில் மீண்டும் சர்ச்சை.. Reviewed by Tamil One on November 16, 2018 Rating: 5

யார் இந்த பாலித தெவரப்பெரும??..

November 16, 2018
பாலித தெவரப்பெரும எனும் முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்த மனித நேயம் மிக்க அரசியல்வாதி..!

தற்சமயம் முகநூலில் இவரைப்பற்றி கேலித்தனமாக பதிவிடும் முஸ்லிம்களே உங்களுக்காக ஒரு நிமிடம்..!

இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமளி துமளியின் போது கையில் கைத்தியை வைத்துக் கொண்டு சண்டித்தனம் காட்டியதாக புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தது.

உண்மை தான்..! எதிரணியினரின் அராஜக அரசியலுக்கு இப்படியான ஒரு தைரியசாலியை கொண்டிருப்பது ஐ.தே.கவுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கின்றது.

சண்டிமல்லி என்று அழைக்கப்படும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும நான் கண்ட அரசியல் வாதிகளில் ஒரு மனித நேயம் மிக்கவராகவும், ஒரு சிங்களாவனாக இருந்து தர்கா நகர் இனவாத தாக்குதல்களின் போது முஸ்லிம்களுக்கு சிறந்த பாதுகாப்பு வழங்கிய தலைவனாவும் திகழ்கின்றார்.

எந்த ராஜபக்ஷவுக்கும் அஞ்சாத வீரம்மிக்க தலைவன் இவன். அண்மையில் வியங்கலவில் வெள்ளம் ஏற்பட்ட போது தான் அரசியல் வாதி என்று நினைக்காமல் மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி உயிர்காத்த வீரன்..!

தன்னுடைய மகன் 18 வயதில் புற்றுநோயால் உயிரிழந்ததை தொடர்ந்து, எல்லோரையும் மகன் போன்று பார்த்துக் கொண்டிருக்கும் இந்த மகன், புற்றுநோய் வைத்தியசாலைக்கு உதவிகளை தொடர்ந்தும் வழங்கி வருகின்றார்.

இப்படியான ஒருவன் மதுகம பிரதேசத்தில் இருப்பது, அங்கு சிறுபாண்மையாக வாழும் முஸ்லிம் மக்களுக்கு எவ்வளவே பாதுகாப்பாக அமைந்திருக்கின்றது.
 முஸ்லிம்களை நேசிக்கும் ஒருவராகவும், அவர்களை பாதுகாக்கும் ஒருவராகவும் இருக்கின்றார்.

தற்பெருமை என்கின்ற ஒரு குணம் இல்லாமல், சாதாரண மக்களை போன்று தனது வாழ்க்கையை நடாத்திவருகின்றவன்தான் இந்த பாலித..!

இவன் கத்தி அல்ல, நீதிக்காக கொலை கூட செய்ய செய்ய தயங்காக வீரன்..! Palitha Thewarapperuma

A. Akeel Shihab
2018.11.15
22:57

யார் இந்த பாலித தெவரப்பெரும??.. யார் இந்த பாலித தெவரப்பெரும??.. Reviewed by Tamil One on November 16, 2018 Rating: 5

கஜாவின் தற்போதய நிலை

November 16, 2018
கஜா புயலால் புதுக்கோட்டையில் ஆயிரக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்தன.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் பகுதிகளில் கஜா புயலின் தாக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..


கஜா புயலின் வலு குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..
கஜாவின் தற்போதய நிலை கஜாவின் தற்போதய நிலை Reviewed by Tamil One on November 16, 2018 Rating: 5

கஜா புயலினால் வடக்கில் பாடசாலைகளுக்கு விடுமுறை

November 16, 2018

கஜா புயலின் தாக்கம் காரணமாக 

இன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என வடமாகாண ஆளுனர் ரெஜினா குரே தெரிவிந்துள்ளார்..
கஜா புயலினால் வடக்கில் பாடசாலைகளுக்கு விடுமுறை கஜா புயலினால் வடக்கில் பாடசாலைகளுக்கு விடுமுறை Reviewed by Tamil One on November 16, 2018 Rating: 5
Powered by Blogger.