குதிகால் வெடிப்பு பிரச்சினையிலிருந்து பாதுகாப்பு பெற

December 31, 2018
அன்று இருந்து இன்று வரை குதிகால் வெடிப்பு பிரச்சினை இருந்து கொண்ட வருகிறது
அப் பிரச்சினையால் அவதிப்படுவர்களுக்கு அது நன்றாகவே தெரியும்..
சில வேளை சாதரணமக வெளியே கால்களை நீட்டி இருக்க ஏலாமல் போகும். சில சமயங்களில் கடினாமல் தளங்களில்  நடக்க கூட முடியமல் போகுதல்

இதனையும் இயற்கை மருந்துவத்தினால் குணப்படுத்தலாம்
அதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது எலுமிச்சை பழத்தை எடுத்து அதனை இரண்டாக வெட்டி விட்டு சாறை முற்றாக் எடுத்து விடுதல் வேண்டும்.. நமக்கு தேவை அந்த எலுமிச்சை தோல் தான்
சற்றே காய வைத்து அந்த எலுமிச்சை தோலை  உங்கள் குதிகாலில் வைத்தல் வேண்டும்.. 
அது விழாது  சாக்ஸை அணியுங்கள்..

இது சருமத்துன் வறட்சியையும் வெடிப்புகளை சரியாக்க உதவும்..
இதனை தினமும் இரவு வேளையில் செய்தல் வேண்டும். அதனை கால்களில் வைத்திருக்கும் போது நடக்காமல் இருந்தால் தான் பலன் கிடைக்கும்
இரவில் தூக்கமின்மையினை போக்க எலுமிச்சியின் நறுமனம் உதவுகிறது..
 இந்த மருந்துவ முறையினை தொடர்ந்து செய்தால்  வெடிப்பு மெல்ல மெல்ல குணமடையும்


அனைவருக்கும் பகிரவும்
குதிகால் வெடிப்பு பிரச்சினையிலிருந்து பாதுகாப்பு பெற குதிகால் வெடிப்பு பிரச்சினையிலிருந்து பாதுகாப்பு பெற Reviewed by Tamil One on December 31, 2018 Rating: 5

எள்ளின் முக்கியத்துவம்

December 31, 2018
காலையில் சாப்பிடுவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு கருப்பு எள்ளை மென்று தின்று தண்ணீரை குடித்தால்  குண்டாக இருப்பவர்கள் இளைக்கவும் ஒல்லியானவர்கள் உடல் பெரியாகவும் செய்யும்..
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு இரவில் முள்ளங்கியுடன்
எள் சேர்ந்து கொடுத்தால் குணமாகும்..

நீரழிவு நோய் இருப்பவர்கள் 5கிராம் எள்ளை 3மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தல் வேண்டும்.. அப்டி செய்தால் கரு நிற நோள் கழன்று வெந்நிறமாக வரும்..
அதனை நன்கு காயவைத்து  வறுக்கவும் அதன் பின் பனை வெல்லத்தைப் பாகு செய்து அதில் போட்டுக் கிளறி எலுமிச்சம் பழ அளவு உருண்டையாக்கி காலை ஒரு உருண்டை வீதம் உண்டு வெந்நீர் குடிக்க வேண்டும்... 
இவ்வாறு 21 நாட்கள் செய்யது வந்தால் நீரழிவு 
நோய் குறையும் மற்றும் இனிப்பை தவிர்த்தல் அவசியம் அதற்கு  தினமும் பாகற்காய் உணவில் சேர்க்க வேண்டும்..
5 கிராம் எள் விழுதுடன் 5 கிராம் ஆட்டுப்பாலையும் 5 கிராம் சர்க்கரையும் கலந்து குடித்தால் மூலநோய் குணமடையும்..
அதிகளவான காப்பர் சத்தும் கால் சியச் சத்தும்  எள்ளில் உள்ளது.. விட்டமின் , பி மற்றும் மக்னீசியம், பாஸ்ப்ரஸ் , இரும்புச் சத்து உள்ளது  என விஞ்ஞ்சான ஆய்வு கூறுகிறது

எள்ளினை அடிக்கடி சாப்டுவதனால் மூலம் கிடைக்கும் நன்மைகள்

*எலும்பு அழியமால் தடுக்கிறது
*உடம்பிலுள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது
*சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது


பயன்கள்..
*ஒரு கப் பாலில் உள்ள கால்சியத்தின் சற்று ஒரு கையளவு எள்ளில்..பால் சாப்ட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டால் தேவையான சக்தி கிடைக்கும்
*மூட்டு வலி குறையும்..
*இருதய நோய் வாராமலும் தடுக்கிறது..

அனைவருக்கும் பகிரவும்
எள்ளின் முக்கியத்துவம் எள்ளின் முக்கியத்துவம் Reviewed by Tamil One on December 31, 2018 Rating: 5

முகப் பருக்கள்களை எவ்வாறு கையாளுதல்

December 31, 2018
முகத்தில் பரு வருவதினால் க்ரீம் போட்டால் அப்பருக்க போய்விடும் என பல பெண்கள் நினைத்து கொண்டு அதனை பாவிக்கின்றார்கள்.
உண்மையில் பரு வருவதற்கான காரணம் தலையில் வரும் பொடுகினால் தான்..

ஸ்கால்பிலுள்ள  பாக்டீரியாக்கள் முகத்திற்கு வருவதால் அவை படும் இடங்களில் எல்லாம் வருகின்றது..
 இதனால் தான் அதிகமானவர்களுக்கு கன்னங்களிலும் நெற்றியிலும் பரு வருகிறது..
 பொதுவாக நம் உடல் சருமத்தில் எண்ணெய் சுரப்பிகள் அதிகம் இருந்தாலும் பரு வரலாம்.

பரு வந்தால் என்ன செய்யலாம்?? 
  • பருக்கள் பொடுகளினால் ஏற்பட்டுள்ளாதா என்று முதலில் பார்க்க வேண்டும்.. அதனை சரி செய்தால மாத்திரம் தான் முகத்தில் பரு குறையும்.
  • பரு முகத்தில் வருமாயின் ஷோப் போட்டு முகத்தினை கழுவது அவ்வளவு நல்லம் இல்லை ஏன் என்றால் ஷோப்பிலுள்ள கொழுப்பு சருமத் துளைகளை அடைத்துக் கொண்டு விடும்.. வைத்தியரின் ஆலோசனையினை கேட்டு ஏதும் பேஸ் வோஸ் பாவித்தால் நன்று.
  • பொடுகு இருப்பதாக நீங்க அறிந்து கொண்டால் நீங்கள் தூங்கும் தலையணையால் கூட வரலாம்.. அதன் மேல் டவலினை வைத்து தூங்க வேண்டும்..
       இது மற்றவர்களிடம் இருந்து வர வாய்ப்புக்கள் 
       இருக்கின்றது.

பரு வந்தால் என்ன செய்ய கூடாது..
  நம் முகத்தில் பரு வந்தால் நாம் அதனை கிள்ளி கிள்ளி அந்த பருவிலுள்ள சீழை வெளிய எடுக்கின்றதாலும் அதனை அழுத்தமாக அமைத்தினாலோ அந்த இடம் பாதிக்கப்பட்டும் தழும்பாக காட்சியளிக்கும்..

*பருக்கள் வந்தால் முகத்தில் கை வைக்காமல் அதற்கான மருந்துவ வழிகளை பின்பன்றுங்கள் தழும்புகள் ஏற்படாது


அனைவருக்கும் பகிரவும்
முகப் பருக்கள்களை எவ்வாறு கையாளுதல் முகப் பருக்கள்களை எவ்வாறு கையாளுதல் Reviewed by Tamil One on December 31, 2018 Rating: 5

என்னிடம் பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறவில்லை - ரோஹித போகெல்லாகமே

December 31, 2018
டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து மாகாணங்களினதும் ஆளுனர்களையுன் பதவி விலகுமாறு இலங்கை ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இராஜினாமா கடித்தங்களை அனுப்பி வைக்குமாறு தெரிவிந்துள்ளார்

இதன்படி வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என 
ஆளுநரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று பல ஆளுனர்கள் பதவி விலகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆனால் இன்னும் என்னிடம் பதவி விலகுங்கள் என்று ஜனாதிபதி கூறவில்லை என
கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாஹம குறிப்பிட்டுள்ளார்..


அடுத்த வருடம் புதிய ஆளுனர் நியமனம் மற்றும் சில அரசியல் முடிவுகளை எடுப்பேன் என தெரிவிந்தார்
என்னிடம் பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறவில்லை - ரோஹித போகெல்லாகமே என்னிடம் பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறவில்லை - ரோஹித போகெல்லாகமே Reviewed by Tamil One on December 31, 2018 Rating: 5

Academic Year 2019 - Application For UniVoTec

December 31, 2018

Application Called for UniVoTec

Advertisment


Application
Academic Year 2019 - Application For UniVoTec Academic Year 2019 - Application For UniVoTec Reviewed by Irumbu Thirai News on December 31, 2018 Rating: 5

Vacancy In SLT - 4 Post

December 31, 2018

Closing Date 11.01.2019



Opportunities for Audit Traainees...
For more Details

Share To Others


Vacancy In SLT - 4 Post Vacancy In SLT - 4 Post Reviewed by Tamil One on December 31, 2018 Rating: 5

ABD , G. Smith , A.Cookக்கு அடுத்தாக குசால் மெண்டிஸ்

December 30, 2018

இளம் வயது டெஸ்ட் வீரர்கள் ஒரு ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களுக்கு  அதிகம் பெற்றவர்களின் வரிசையில் இலங்கை அணியை சேர்த்த குசால் மெண்டில் இடம்பிடித்துள்ளார்..
அவர் தனது 23 வது வயதில் இச் சாதனையை நிலை நாட்டியுள்ளார்..

இதனடிப்படையில் சவுத் ஆப்ரிக்கா அணியின் முன்னால் தலைவர் AB de Villiers தனது 21வது வயதில் இச் சாதனை நிலை நாட்டினார்.. 
இன்று வரை யாரும் அதனை முறியடிக்கவில்லை
..மே.தீவு அணியின் Garfield Sobers அவர்களும் சவித் ஆப்ரிக்காவின் Graeme Smith அவர்களும் மற்றும் இங்கிலாந்து அணியித் தலைவர்Alastair Cook அவர்களும்  22வது வயதில் 1000 ஓட்டங்களை பெற்றார்கள்..





இதனை தொடர்ந்து தனது 23வயதில் இவ் வருடம் அந்த இலக்கினை அடைந்தார் குசால் மெண்டிஸ்



ABD , G. Smith , A.Cookக்கு அடுத்தாக குசால் மெண்டிஸ் ABD , G. Smith , A.Cookக்கு அடுத்தாக குசால் மெண்டிஸ் Reviewed by Tamil One on December 30, 2018 Rating: 5

வந்த வேகத்துலய திரும்பி போன கேமருன் பேன்கொப்fட்

December 30, 2018
Ball Tampering காரணமாக 9 மாத போட்டித் தடையிலிருந்து இன்று மீண்டும் அணிக்கு விளையாடின கேமருன் பேன்கொப்fட்..
இன்று இடம் பெற்ற போட்டியில் அவர் எதிர் கொண்ட மூன்றாவது பந்திலயே ஆட்டம் இழந்தார்..

அவர் 4வது பேட்ஸ்மேன்னாக களம் இறங்கினார்..
அவர் களம் இறங்கும் போது அவ் அணி 16/3 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது கூறிப்பிடத்தக்கது..





வந்த வேகத்துலய திரும்பி போன கேமருன் பேன்கொப்fட் வந்த வேகத்துலய திரும்பி போன கேமருன் பேன்கொப்fட் Reviewed by Tamil One on December 30, 2018 Rating: 5

விஸ்வாசத்துக்கு வாழ்த்து கூறிய தளபதி63 அணி

December 30, 2018
 சிவா இயக்கத்தில் 4வது முறையாக நடிகர் அஜித் நடிக்கும் படம் விஸ்வாசம். இப்படம் பொங்களுக்கு வரவுள்ள.. இதனை சத்யஜோதி பில்ம்ஸ் தயாரிக்கின்றது.. இந்தப் படத்தின் தமிழ் உரிமையை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் பெற்றுள்ளது.



தளபதி விஜய் 63 படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “வரக்கூடிய பொங்கல் மாஸ் பொங்கலாக இருக்கும்என் ட்வீட்டர் தெரிவிந்துள்ளார்










மேலும் இவ் ட்றைலறை 75நிமிடத்தில் 4மில்லியன் பேர் பார்த்துள்ளனர்




விஸ்வாசத்துக்கு வாழ்த்து கூறிய தளபதி63 அணி விஸ்வாசத்துக்கு வாழ்த்து கூறிய தளபதி63 அணி Reviewed by Tamil One on December 30, 2018 Rating: 5

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 இலட்சம்

December 30, 2018
வட மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட சீரற்ற கால நிலையினால் வெள்ளம் ஏற்பட்டது
இவ் வெள்ளத்தில் பாரிக்கப்பட்டவ்ர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளாக  அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதுவரை 39064 குடும்பத்தில்
1023243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தான் அதிகளவு பாதிப்பு .. இங்கி 25,581 குடும்பங்களில்  78,528 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்..
 4,515 பேர் 14 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்




முல்லைத்தீவில் 10104 குடும்பங்களும் மன்னார் மாவட்ட 39 குடும்பங்களும் யாழில் 4, 257 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்
இவ் வெள்ளத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் தான் 388 வீடுகள் முழுமையாகவும்
 முல்லைத்தீவில் 86 வீடுகள் முழுமையாகவும் 
கிளி ம்நொச்சியில் 2225 வீடுகள் பகுதியலவிலும் 2297 வீடுகள் பகுதியளாகசேதமடைத்துள்ளது

 அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 இலட்சம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 இலட்சம் Reviewed by Tamil One on December 30, 2018 Rating: 5

நீரழிவு நோயினால் கண்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகள்

December 30, 2018
கண் அழுத்த நோய் ஆனது நீரழிவு நோயாளிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது தொடர்பான எந்தவொரு அறிகுறியையும்  வெளிக்காட்டாமல் தாக்குவதலினால் இதற்கு ‘SILENT KILLER’ என அழைப்பார்கள். நமது கண்கள் பந்து போல் வட்டமானது. கண்கலில் விழித்திரவ சுரக்கி உள்ளது.. இந்த சுரக்கி சீரான முறையில் சுரந்து உடல் முழுவதும் கலக்க வேண்டும்.
இவ் சுரக்கி அதிகமாக சுரந்தாலோ அல்லது உடலுக்கு செல்லாம இருப்பதால் தான் இந்த கண் அழுத்தம் ஏற்படும் 


நீரழிவு நோய் உடலில் உருவாகி கட்டுப்பாட்டில் இல்லாத் பொழுது விழித் திரவியம் வெளியேரும்
இடத்துல புரோட்டின் படிந்து வெளியேற விடாமல் தடுத்துவிடுகிறது.
இரு கண்களும் பாதிக்கப்படலாம்.. 40வயதுக்கு மேற்பட்ட சர்க்கரை நோயாளிகளே பெரும் பாலும் பாதிக்கப்படுகின்றனர்..
கண் அழுத்த நோய் அதிகரிப்பின் காரணமாக கண்களை மூளையோடு தொடர்புபடுத்தும் பார்வை நரம்பு பாதிக்கும்..
கண் அழுத்தத்தைப் பரிசோதனை மூலம் கண்டறிந்து அவ அழுத்தங்களை குறைத்து வேண்டும். இல்லாவிடில் எந்தவொரு  சிகிச்சை பலன் அளிக்காது.


டயாபடிக் டெரினாபதி எனும் விழித் திருப்பு நோய் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.. 
  1. புதிய ரத்தக்குழாய்கள் உருவாகும் பாதிப்பு
  2. கண்ணின் மேக்குலா பகுதியில் தண்ணீர் சேர்வதால் உருவாகும்
மேற் கூறப்பட்ட  கவனத்துடன் கையாளப்பட வேண்டிய நோய்கள் ஆகும்..
 புதிய ரத்தக்குழாய்கள் உருவாகுவதனை ப்ரோலிபோரட்டில் டயான்பெட்டிக் ரெட்டினபாதி என அழைப்பார்கள்..
இது சர்க்கரை நோயால் உருவாகும் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது ரத்த ஓட்டத்தில் போது ஏற்பட்டு அப்போது கண் நரம்புகளுக்கும் பாதிப்பை ஏற்படும்.


திடீரென்று உருவாகும் இந்த அவசர இரத்த குழாய்களில் இருக்கும் அதன் வழியாக கண்களை நோக்கி இரத்தம் செல்லும் போது குழாய் வெடித்து ரத்தம் கண்களுக்கு பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை கண்டறிய செய்து பார்க்க வேண்டும்..
 அதன்மூலம் புதிய ரத்தக்குழாய்கள் உருவாகி இருப்பதை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் கண்களுக்கு தேவையான அளவு குறையும்..

நோயாளிகளுக்கு ரத்தத்தின் பசை அதிகரிக்கும் அந்த பசைத்தன்மை கண்களில் பாதிப்பு ஏற்படுத்தும். இதனை சரி செய்ய என்ற அறுவை சிகிச்சை செய்வதால் வேண்டும்.. 

சர்க்கரை நோய் ஒருவரை அதிக காலம் தாக்குமானால் அவரின் செல்கள் இணைக்கும் சந்திப்புகல் பலவீனமாகி தண்ணீர் வெளியே வந்து படியத் தொடங்கும்..
எனவே கண்களே ஒரு தடவை பரியோசனை செய்து பாருங்கள்..


 மேக்குலர் இடிமா என்பது ஒரு நீர் சேரும் நோயாகும்.. இதன் காரணமாக ரத்தக் குழாய்களில் இரத்தம் செல்லுவது தடைப்படக்கூடும்
நீரழிவு நோயினால் கண்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகள் நீரழிவு நோயினால் கண்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகள் Reviewed by Tamil One on December 30, 2018 Rating: 5
Powered by Blogger.