மைத்திரிக்கு வந்த சோதனை!!

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளனர்..


இச் சந்திப்பின் போது அவர்கள் பல கோறிக்கைகளை கோறவுள்ளனர் அதில் அவர்கள் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைய அனுமதி வழங்கமாறும் அல்லது அவர்களுடன் இணைந்து அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்று கோற உள்ளனர்..

மைத்திரிக்கு வந்த சோதனை!! மைத்திரிக்கு வந்த சோதனை!! Reviewed by Tamil One on January 02, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.