குதிகால் வெடிப்பு பிரச்சினையிலிருந்து பாதுகாப்பு பெற

அன்று இருந்து இன்று வரை குதிகால் வெடிப்பு பிரச்சினை இருந்து கொண்ட வருகிறது
அப் பிரச்சினையால் அவதிப்படுவர்களுக்கு அது நன்றாகவே தெரியும்..
சில வேளை சாதரணமக வெளியே கால்களை நீட்டி இருக்க ஏலாமல் போகும். சில சமயங்களில் கடினாமல் தளங்களில்  நடக்க கூட முடியமல் போகுதல்

இதனையும் இயற்கை மருந்துவத்தினால் குணப்படுத்தலாம்
அதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது எலுமிச்சை பழத்தை எடுத்து அதனை இரண்டாக வெட்டி விட்டு சாறை முற்றாக் எடுத்து விடுதல் வேண்டும்.. நமக்கு தேவை அந்த எலுமிச்சை தோல் தான்
சற்றே காய வைத்து அந்த எலுமிச்சை தோலை  உங்கள் குதிகாலில் வைத்தல் வேண்டும்.. 
அது விழாது  சாக்ஸை அணியுங்கள்..

இது சருமத்துன் வறட்சியையும் வெடிப்புகளை சரியாக்க உதவும்..
இதனை தினமும் இரவு வேளையில் செய்தல் வேண்டும். அதனை கால்களில் வைத்திருக்கும் போது நடக்காமல் இருந்தால் தான் பலன் கிடைக்கும்
இரவில் தூக்கமின்மையினை போக்க எலுமிச்சியின் நறுமனம் உதவுகிறது..
 இந்த மருந்துவ முறையினை தொடர்ந்து செய்தால்  வெடிப்பு மெல்ல மெல்ல குணமடையும்


அனைவருக்கும் பகிரவும்
குதிகால் வெடிப்பு பிரச்சினையிலிருந்து பாதுகாப்பு பெற குதிகால் வெடிப்பு பிரச்சினையிலிருந்து பாதுகாப்பு பெற Reviewed by Tamil One on December 31, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.