வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 இலட்சம்

வட மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட சீரற்ற கால நிலையினால் வெள்ளம் ஏற்பட்டது
இவ் வெள்ளத்தில் பாரிக்கப்பட்டவ்ர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளாக  அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதுவரை 39064 குடும்பத்தில்
1023243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தான் அதிகளவு பாதிப்பு .. இங்கி 25,581 குடும்பங்களில்  78,528 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்..
 4,515 பேர் 14 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்




முல்லைத்தீவில் 10104 குடும்பங்களும் மன்னார் மாவட்ட 39 குடும்பங்களும் யாழில் 4, 257 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்
இவ் வெள்ளத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் தான் 388 வீடுகள் முழுமையாகவும்
 முல்லைத்தீவில் 86 வீடுகள் முழுமையாகவும் 
கிளி ம்நொச்சியில் 2225 வீடுகள் பகுதியலவிலும் 2297 வீடுகள் பகுதியளாகசேதமடைத்துள்ளது

 அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 இலட்சம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 இலட்சம் Reviewed by Tamil One on December 30, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.