வருட ஆரம்பத்திலய இலங்கை ரசிகர்களுக்கு சோகமான செய்தி

அடுத்த வருடம் (2020) நடைபெற இருக்கும் T20 உலக கிண்ண போட்டிகளில் இலங்கை அணி Super 12 க்கு தானாகவே தகுதிபெறத் தவறியது.. 

ஆப்கானிஸ்தான் தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
மேலும்  இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள்  குழு போட்டிகளில் மற்ற ஆறு தகுதிகள் கொண்ட அணியுடன் போட்டியிட வேண்டும்
இதில் 4 அணிகள் சூப்பர் 12 க்கு தகுதி பெறும்..





வருட ஆரம்பத்திலய இது இலங்கை ரசிகர்களுக்கு சோகமான செய்தியாக அமைத்துள்ளது
வருட ஆரம்பத்திலய இலங்கை ரசிகர்களுக்கு சோகமான செய்தி   வருட ஆரம்பத்திலய இலங்கை ரசிகர்களுக்கு சோகமான செய்தி Reviewed by Tamil One on January 01, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.