13-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 13-01-2022

January 15, 2022

Official Government Gazette Released on 13-01-2022. 
 
13-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கைக் கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
13-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 13-01-2022 13-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 13-01-2022 Reviewed by Irumbu Thirai News on January 15, 2022 Rating: 5

புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

January 15, 2022

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதாவது தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பிலான கருத்தரங்குகள் மேலதிக வகுப்புகள் என்பவை எதிர்வரும் 
 
18 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது. 
 
அதேபோல் உயர்தரப் பரீட்சைக்குரிய கருத்தரங்குகள் மேலதிக வகுப்புக்கள் என்பவற்றை நடாத்த எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சை  திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on January 15, 2022 Rating: 5

தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்யும் நாடு

January 15, 2022

கொரோனா பரவலானது பெரும்பாலும் எல்லா நாடுகளினதும் இயல்பு நிலையை பாதித்துள்ளது. 
 
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டிலும் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 
 
தடுப்பூசி செலுத்தும் பணிகளை மும்முரமாக செய்துவரும் அரசாங்கம் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. 
 
இது தொடர்பில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டொடி ரிஹோ டுடர்டி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
 
அதாவது தடுப்பூசி செலுத்தாதவர்கள் வீட்டை விட்டு வெளியே 

வரக்கூடாது அவ்வாறு வெளியேறும் பட்சத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார். 
 
இந்த அறிவித்தலின் படி செயற்படுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளார். எனவே அதிகாரிகள் தற்போது தடுப்பூசி செலுத்தாதவர்கள் தொடர்பான விபரங்களை மும்முரமாக திரட்டி வருகின்றனர். 
 
இதேவேளை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த கூடாது என்ற விடயம் ஏற்கனவே அமுலில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்யும் நாடு தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்யும் நாடு Reviewed by Irumbu Thirai News on January 15, 2022 Rating: 5

அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர் சேவை தொடர்பில் வெளியானது விசேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு)

January 15, 2022

இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை, இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை என்பவற்றை அகப்படுத்தப்பட்ட சேவையாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 
 
2262/45 இலக்கம் கொண்ட குறித்த விசேட வர்த்தமானி 13-01-2022 திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவின் கையொப்பத்துடன் வெளியான இந்த வர்த்தமானியானது 2021 ஆகஸ்ட் 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆங்கில வர்த்தமானியை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்கள வர்த்தமானியை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
தமிழ் வர்த்தமானியை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர் சேவை தொடர்பில் வெளியானது விசேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு) அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர் சேவை தொடர்பில் வெளியானது விசேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on January 15, 2022 Rating: 5

07-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 07-01-2022

January 15, 2022

Official Government Gazette Released on 07-01-2022. 
 
07-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கைக் கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
07-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 07-01-2022 07-01-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 07-01-2022 Reviewed by Irumbu Thirai News on January 15, 2022 Rating: 5

5000 ரூபா மேலதிக கொடுப்பணவிற்கான சுற்றறிக்கை வெளியானது (சுற்றறிக்கை இணைப்பு)

January 13, 2022

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மேலதிகமாக வழங்கப்படும் 5,000 ரூபாய்க்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
 
குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.
 

5000 ரூபா மேலதிக கொடுப்பணவிற்கான சுற்றறிக்கை வெளியானது (சுற்றறிக்கை இணைப்பு) 5000 ரூபா மேலதிக கொடுப்பணவிற்கான சுற்றறிக்கை வெளியானது (சுற்றறிக்கை இணைப்பு)  Reviewed by Irumbu Thirai News on January 13, 2022 Rating: 5

கல்வியியற் கல்லூரிகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!

January 13, 2022

கொரோனா பரவல் காரணமாக கல்வியியற் கல்லூரி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதுடன் சில கல்வியற்கல்லூரி கொரோனா தொடர்பான நடவடிக்கைகளுக்கும் அரசாங்கத்தினால் பயன்படுத்தப்பட்டன. 
 
இந்நிலையில் கல்வியற் கல்லூரிகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று(12) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். 
 
அந்த வகையில் நாளை மறுதினம்(15) கல்வியற் கல்லூரிகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் 18ஆம் திகதி முதல் 

கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
 
நீண்ட இடைவெளிக்கு பின்னர் கல்வியியல் கல்லூரிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்வியியற் கல்லூரிகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு! கல்வியியற் கல்லூரிகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on January 13, 2022 Rating: 5

10.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

January 11, 2022

10.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
 
இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
10.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 10.01.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on January 11, 2022 Rating: 5

உ. தர பௌதீகவியல் பாடத்தில் பிரயோக பரிசோதனையை அகற்றுதல் (சுற்றுநிருபம் இணைப்பு)

January 11, 2022

உ. தர பௌதீகவியல் பாட பரிந்துரையில் பாதரசம் பயன்படுத்தும் பிரயோக பரிசோதனையை அகற்றல் தொடர்பான கல்வியமைச்சின் 21/2021 இலக்கம் கொண்ட சுற்றறிக்கையை இங்கு தருகிறோம். 
 
இதன் பிரகாரம் குறித்த பாடத்திற்கான பரீட்சை 2023 முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
குறித்த சுற்றுநிருபத்தைக் கீழே காணலாம்.

உ. தர பௌதீகவியல் பாடத்தில் பிரயோக பரிசோதனையை அகற்றுதல் (சுற்றுநிருபம் இணைப்பு) உ. தர பௌதீகவியல் பாடத்தில் பிரயோக பரிசோதனையை அகற்றுதல் (சுற்றுநிருபம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on January 11, 2022 Rating: 5

இலங்கை திறந்த பல்கலைக்கழக LLB தெரிவுப் பரீட்சையின் ஆங்கில பாடத்தை மீண்டும் நடாத்துவது தொடர்பான அறிவித்தல்!

January 11, 2022

இலங்கை திறந்த பல்கலைக்கழக LLB தெரிவுப் பரீட்சையின் ஆங்கில பாடத்தை மீண்டும் நடாத்துவது தொடர்பான அறிவித்தலை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இது மீண்டும் 05-02-2022 அன்று நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
 
குறித்த அறிவித்தலை கீழே காணலாம்.

இலங்கை திறந்த பல்கலைக்கழக LLB தெரிவுப் பரீட்சையின் ஆங்கில பாடத்தை மீண்டும் நடாத்துவது தொடர்பான அறிவித்தல்! இலங்கை திறந்த பல்கலைக்கழக LLB தெரிவுப் பரீட்சையின் ஆங்கில பாடத்தை மீண்டும் நடாத்துவது தொடர்பான அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on January 11, 2022 Rating: 5

நிரந்தர நியமனத்திற்காக கல்வியமைச்சுக்கு அழைக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள்

January 10, 2022

தேசிய கல்வியற் கல்லூரிகள், ஆசிரியர் கல்லூரிகள், ஆசிரிய மத்திய நிலையங்கள் மற்றும் தேசிய பாடசாலைகளில் பயிற்சி பெற்று 2022-01-03 ம் திகதி தொடக்கம் நிரந்தர நியமனம் பெற்ற கல்வி அமைச்சின் கீழ் நிலைப்படுத்தப்பட்ட பட்டதாரிகள்/ டிப்ளோமோதாரர்கள் தமது நிரந்தர நியமனக் கடிதத்தை 

பெற்றுக் கொள்வதற்காக கல்வியமைச்சிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். 
 
மேலும் தேசிய அடையாள அட்டை மற்றும் 2021-12-31 வரை பயிற்சி பெற்றதை உறுதிப்படுத்துவதற்காக தாபன பொறுப்பாளரின் கடிதம் என்பவற்றுடன் வருகை தரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
பயிற்சி பெற்ற மாவட்டங்களும் அவர்கள் கல்வியமைச்சிற்கு செல்ல வேண்டிய தினம் என்பவற்றைக் கீழே காணலாம்.
 
தேசிய பாடசாலைகளின் பட்டியலைக் கீழே காணலாம்.


நிரந்தர நியமனத்திற்காக கல்வியமைச்சுக்கு அழைக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் நிரந்தர நியமனத்திற்காக கல்வியமைச்சுக்கு அழைக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் Reviewed by Irumbu Thirai News on January 10, 2022 Rating: 5

Online Application: Marking Examiners FOR G.C.E. (A/L) - 2021 (2022)

January 10, 2022

G.C.E. A/L Examination – 2021(2022) 
Application for of Marking Examiners & Chief Marking Examiners 
 
உயர்தரப் பரீட்சை 2021 (2022) மற்றும் பிரதம பரீட்சகர்களுக்கான விண்ணப்ப படிவங்களை நிகழ்நிலையில் ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவித்தலை இலங்கை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 
 
Closing date: 20-01-2022. 
 
Click the link below for video guidance: 

 
Click the link below for technical instructions. 
 
Click the link below for  instructions for chief examiners:
 
Click the link below for online application:

Click the link below for PDF application:
 

 
 
 
 
 
 
 
 
 
Online Application: Marking Examiners FOR G.C.E. (A/L) - 2021 (2022) Online Application: Marking Examiners FOR G.C.E. (A/L) - 2021 (2022) Reviewed by Irumbu Thirai News on January 10, 2022 Rating: 5

பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? - கல்வி அமைச்சின் செயலாளர்

January 09, 2022

கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் நடைபெறவிருந்த சாதாரணதர, உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகள் என்பன இந்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில் இந்த பரீட்சைகள் மீண்டும் 

ஒத்தி வைக்கப்பட மாட்டாது எனவும் குறித்த திகதியில் சகல பரீட்சைகளும் நடைபெறும் எனவும் கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
 
குறித்த பரிட்சைகள் மேலும் தாமதமடைந்தால் பெரும்பாலான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? - கல்வி அமைச்சின் செயலாளர் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? - கல்வி அமைச்சின் செயலாளர் Reviewed by Irumbu Thirai News on January 09, 2022 Rating: 5
Powered by Blogger.