புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!


தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதாவது தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பிலான கருத்தரங்குகள் மேலதிக வகுப்புகள் என்பவை எதிர்வரும் 
 
18 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது. 
 
அதேபோல் உயர்தரப் பரீட்சைக்குரிய கருத்தரங்குகள் மேலதிக வகுப்புக்கள் என்பவற்றை நடாத்த எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சை  திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on January 15, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.