தரம் 03 (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்): இலகு முறையில்...

January 11, 2020

தரம் 03 பாடத்திட்டத்தின்படி சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

மாணவர்களே சுயமாக கற்கும் வகையில் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக பயிற்சிகளை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம் 03 (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்): இலகு முறையில்... தரம் 03 (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on January 11, 2020 Rating: 5

மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவிற்கான திகதி அறிவிப்பு

January 11, 2020

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை ஒவ்வொரு மாதமும், 

15ம் திகதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதை தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி செயலகத்திற்கு சமீபத்தில் ஊர்வலமாக வந்த மாணவ பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இது தொடர்பாகத் தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். 
மஹாபொல புலமைப்பரிசில் தொகை 10 ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்குமாறு மாணவர்கள் கோரியிருந்தனர். இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உயர்கல்வி அமைச்சர் குறிப்பிட்டார். 
மஹாபொல நிதியத்திற்கு மேலதிகமாக அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் மஹாபொல புலமைப்பரிசிலுக்காக 200 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்கின்றது என்றும் அமைச்சர் கூறினார். மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலி ஆரம்பித்த மஹாபொல நிதியத்தில் 10.5 மில்லியன் ரூபா நிதி இருந்தது. கடந்த அரசாங்க காலப்பகுதியில் 2 பில்லியன் ரூபா நட்டம் இழக்கப்பட்டது. நட்ட நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டமையே இதற்கான காரணமாகும். இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார். மஹாபொல நிதியத்தை 20 பி;ல்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகவும் உயர்கல்வி அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவிற்கான திகதி அறிவிப்பு மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவிற்கான திகதி அறிவிப்பு Reviewed by irumbuthirai on January 11, 2020 Rating: 5

09-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

January 11, 2020

09-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
இதில்,

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் நடாத்தப்படும்
சமூகப்பணி முதுமாணி, 
சமூகப்பணி உயர் டிப்ளோமா பாடநெறி, 
உளவளத்துணை உயர் டிப்ளோமா பாடநெறி, 
உளவளத்துணை டிப்ளோமா பாடநெறி , 
சிறுவர் பாதுகாப்பு டிப்ளோமா பாடநெறி, 
முதியோர் பராமரிப்பு டிப்ளோமா பாடநெறி, 
சமூகப்பராமரிப்பு டிப்ளோமா பாடநெறி , 
சமூகப்பணி சான்றிதழ் கற்கைநெறி , 
உளவளத்துணை சான்றிதழ் கற்கைநெறி , 
சிறுவர்களை மையப்படுத்திய சமுதாய அபிவிருத்திச் சான்றிதழ் கற்கைநெறி 
போன்ற கற்கை நெறிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மற்றும்

பௌத்தசாசன, கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சைச் சேர்ந்த தொல்பொருள் திணைக்களத்தின் நிறைவேற்று சேவைகள் வகுதியின் சட்ட அலுவலர் பதவிக்காக திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  
இதன் முழு வடிவத்தை மும்மொழிகளிலும் பார்வையிட கீழுள்ள உரிய மொழிக்குரிய லிங்கை கிளிக் செய்க.

Tamil                        English                   Sinhala

09-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 09-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on January 11, 2020 Rating: 5

பல்கலைக்கழக சம்பள முரண்பாட்டை நீக்க நடவடிக்கை

January 11, 2020


பல்கலைக்கழக கட்டமைப்பில் நிலவும் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு  பல்கலைக்கழக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் அலரி மாளிகையில் பேச்சுவார்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்தையின் போது பல்கலைக்கழக கட்டமைப்பில் நிலவும் 

சம்பள முரண்பாடு சம்பந்தமாக விரிவாக ஆராய்ந்து அதற்கு தீர்வைப் பெற்றுத்தருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அதற்காக குழு வொன்றை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
(அ.த.தி)

பல்கலைக்கழக சம்பள முரண்பாட்டை நீக்க நடவடிக்கை பல்கலைக்கழக சம்பள முரண்பாட்டை நீக்க நடவடிக்கை Reviewed by irumbuthirai on January 11, 2020 Rating: 5

தரம் 03 (கணிதம்): இலகு முறையில்...

January 10, 2020


தரம் 03 பாடத்திட்டத்தின்படி கணிதம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம்.  
இதில், 

மாணவர்களே சுயமாக கற்கும் வகையிலும் அதற்குரிய பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையிலும் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
தாம் செய்த பயிற்சிகளை தாமே சரி பிழை பார்க்கும் வசதி. 
கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஒவ்வொரு பகுதியும் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 03 (கணிதம்): இலகு முறையில்... தரம் 03 (கணிதம்): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on January 10, 2020 Rating: 5

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொலப் புலமைப் பரிசில் நிலுவை வழங்கல்...

January 10, 2020


மஹாபொல புலமைப்பரிசில் மற்றும் மாணவர்களுக்கான உதவித்தொகை ஆகியவற்றை அதிகரித்தல் உள்ளிட்ட 06 வேண்டுகோள்களை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று (09) பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஊர்வலமாக வந்த மாணவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை தெரிவித்தனர். இவ்விடயம் பற்றி அறிந்த ஜனாதிபதி 

மாணவர்களுக்கு எவ்வித தடைகளையும் ஏற்படுத்தாது அவர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு வருகை தருவதற்கு வழிவிடுமாறு பாதுகாப்புத் துறையினருக்கு பணிப்புரை வழங்கினார். ஜனாதிபதியும் ஜனாதிபதியின் செயலாளரும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட கடமையின் நிமித்தம் அலுவலகத்திற்கு வெளியே சென்றிருந்தமையினால் மாணவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு தீர்வு காண வேண்டிய பொறுப்பு ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மற்றும் உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.  ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரோஹன அபேரத்ன, உயர்கல்வி அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க உள்ளிட்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர். 
மாணவர்களின் வேண்டுகோள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரை தெளிவுபடுத்திய அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை உடனடியாகப் பெற்றுக்கொண்டனர். 
இதன்போது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்குரிய மஹாபொல புலமைப்பரிசில் மற்றும் மாணவர் உதவித்தொகையினை எதிர்வரும் திங்கட்கிழமை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. விரிவுரைகளுக்கான 80 சதவீத வரவினை பூர்த்தி செய்யாத மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசினை வழங்குதல், மாணவர் உதவித்தொகை மற்றும் மஹாபொல புலமைப்பரிசில் ஆகியவற்றை சமமான மட்டத்திற்கு கொண்டு வருதல், சப்ரகமுவ பல்கலைக்கழகத்துடன் தொடர்பான பிரச்சினைகள், மாணவர் உதவித்தொகையை வழங்கும்போது கருத்திற் கொள்ளப்படும் பெற்றோரின் வருமானத்தை 7 இலட்சம் வரை அதிகரித்தல், தொழில்புரியும் மக்களின் சம்பளத்தினை அதிகரித்தல் ஆகிய முன்மொழிவுகளுக்கு விரைவில் தீர்வுகளை பெற்றுக் கொடுத்தல் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. கலந்துரையாடப்பட்ட விடயங்களை எழுத்து மூலமாக வழங்குவதற்கு அதிகாரிகள் 

இணக்கம் தெரிவித்தனர். குறித்த பிரச்சினைகள் தொடர்பில் மாதத்திற்கு ஒரு தடவையோ அல்லது மாணவர்களின் விருப்பப்படி இரண்டு வாரங்களுக்கொரு தடவையோ கலந்துரையாடுவதற்கு முன்மொழியப்பட்டதுடன், அவ்விடயம் தொடர்பில் மாணவர் சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்மானிப்பதாக மாணவ பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் ஒன்றுகூடியிருந்த மாணவர்கள் மிக அமைதியான முறையில் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
(அ.த.தி.)
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொலப் புலமைப் பரிசில் நிலுவை வழங்கல்... பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொலப் புலமைப் பரிசில் நிலுவை வழங்கல்... Reviewed by irumbuthirai on January 10, 2020 Rating: 5

University College of Anuradhapura.. Free Courses...

January 10, 2020


The University College of Anuradhapura offers National Diploma (NVQ Level 5) and Higher National Diploma (NVQ Level 6) courses leading to a degree offered by the UNIVOTEC. 
Courses offered by The University College of Anuradhapura: 

National Diploma in Aquaculture and Aquatic Resources Management (NVQ Level 5 & 6) National Diploma in Building Services Technology (NVQ Level 5 & 6) 
National Diploma in Electrical Technology (NVQ Level 5 & 6) 
National Diploma in Electronic Technology (NVQ Level 5 & 6) 
English Language 
Hospitality Management programme (NVQ Level 6) 
Information Communication Technology National Diploma in Post-harvest Technology (NVQ Level 5 & 6) 
National Diploma in Quantity Surveying (NVQ Level 5 & 6) 
National Diploma in Travel & Tour Management (NVQ level 5 & 6)  
Closing date of application : 

31-01-2020. 
Duration : 2 years. 
Click the link below for more details & to download the application


University College of Anuradhapura.. Free Courses... University College of Anuradhapura.. Free Courses... Reviewed by irumbuthirai on January 10, 2020 Rating: 5

தரம் 03 (தமிழ் மொழி): இலகு முறையில்...

January 09, 2020

தரம் 03 பாடத்திட்டத்தின்படி தமிழ் மொழி என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில்,

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர்களே சுயமாக கற்கும் வகையிலும் அதற்குரிய பயிற்சிகளை தாமே செய்துபார்க்கும் வகையிலும் ஒவ்வொரு அலகும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
பயிற்சிகளை செய்து தாமே சரி பிழை பார்த்துக்கொள்ளலாம். இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Tamil Lang..

தரம் 03 (தமிழ் மொழி): இலகு முறையில்... தரம் 03 (தமிழ் மொழி): இலகு முறையில்... Reviewed by irumbuthirai on January 09, 2020 Rating: 5

Past Paper.. Limited Competitive Examination for the Promotion of Employees in Non – Staff Class to Staff Class Grade I under the Accelerated Promotion Scheme of the Central Bank of Sri Lanka

January 09, 2020

Department of Examinations
Past Paper
Limited Competitive Examination for the Promotion of Employees in Non – Staff Class to Staff Class Grade I under the Accelerated Promotion Scheme of the Central Bank of Sri Lanka – 2018
Click the link below for Past Paper


Past Paper

Past Paper.. Limited Competitive Examination for the Promotion of Employees in Non – Staff Class to Staff Class Grade I under the Accelerated Promotion Scheme of the Central Bank of Sri Lanka Past Paper.. Limited Competitive Examination for the Promotion of Employees in Non – Staff Class to Staff Class Grade I under the Accelerated Promotion Scheme of the Central Bank of Sri Lanka Reviewed by irumbuthirai on January 09, 2020 Rating: 5

2020.01.08 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

January 09, 2020

2020.01.08 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில்,

நெல் உற்பத்தியாளர்களுக்கு இலவசமாக உரத்தை வழங்குதல், புதிய வரி பரிந்துரையை நடைமுறைப்படுத்துதல், 
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் இந்தோனேசியா பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை,
இரத்தத்தை தானம் வழங்குவோர் மத்தியில் எச்.ஐ.வி 1 ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி நோய்த் தொற்றை அடையாளங் காணும் PProcleix Tigris NAT கட்டமைப்புக்கான அமிலத்தை பரிசோதனை செய்து 2 இலட்சம் பேருக்கு சிகிச்சை அளிப்பதற்கான பெறுகை உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 

இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

Cabinet Decisions

2020.01.08 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 2020.01.08 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on January 09, 2020 Rating: 5

முடிவிற்கு கொண்டுவரப்படும் பகிடிவதை...?

January 09, 2020

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையின் போது மாணவர்களுக்கு எந்தவொரு காரணத்திற்காகவும் அநியாயம் நேர இடமளிக்கப்பட மாட்டாதெனவும் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் பகிடிவதை இந்த வருடம் முழுமையாக முடிவிற்கு கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.நாஜிம் உள்ளிட்ட அந்த பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.  பகிடிவதை காரணமாக கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார்

200 மாணவர்கள் பலக்லைக்கழகத்தை விட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலைமை மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து மாணவர்களுக்கும் தமது கல்வி நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான சூழல் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் உருவாக்கப்படும். 
தென்கிழக்குப் பல்கலைக்கழத்தில் நீண்ட காலமாக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் நிர்வாகம் சார்ந்த பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. இப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுக் கொடுப்பதே இந்த சந்திப்பின் நோக்கமாகும். இதற்காக அந்தப் பல்கலைக்கழகத்தின் அனைத்துத் தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் தயாராகவுள்ளார். வகுப்புத் தடைக்கு உள்ளாகியுள்ள மாணவர்களினதும், பகிடிவதை சட்டத்தின் கீழ் மாணவர் அந்தஸ்த்தை இழந்துள்ள மாணவர்களினதும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது இதன் நோக்கமாகும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

முடிவிற்கு கொண்டுவரப்படும் பகிடிவதை...? முடிவிற்கு கொண்டுவரப்படும் பகிடிவதை...? Reviewed by irumbuthirai on January 09, 2020 Rating: 5

2019 உயர்தர பெறுபேறு மீளாய்வு செய்தல் தொடர்பான அறிவுறுத்தல்கள்...

January 08, 2020

2019 உயர்தர பெறுபேறு மீளாய்வு செய்தல் தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் விண்ணப்பப்படிவம் என்பவற்றை இங்கு தருகிறோம். 
விண்ணப்பப்படிவங்கள் மாதிரி விண்ணப்பப் படிவத்தின்படியே தயாரிக்கப்படல் வேண்டும். 
விண்ணப்ப முடிவு திகதி:

17-01-2020.
ஒரு பாடம் மீளாய்வு செய்வதற்கான கட்டணம் ரூபா 250.00 ஆகும். 
இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப படிவத்தையும் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

A.L Re-Correction

2019 உயர்தர பெறுபேறு மீளாய்வு செய்தல் தொடர்பான அறிவுறுத்தல்கள்... 2019 உயர்தர பெறுபேறு மீளாய்வு செய்தல் தொடர்பான அறிவுறுத்தல்கள்... Reviewed by irumbuthirai on January 08, 2020 Rating: 5

இலங்கை பல்கலைக்கழகங்களும் அவற்றினால் வழங்கப்படும் வெளிவாரி பட்டப்படிப்புகளும்..

January 08, 2020

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட வெளிவாரி பட்டப்படிப்புகளும் அவற்றை வழங்கும் உள்நாட்டு பல்கலைக்கழகங்களையும் இங்கு தருகிறோம். 
இது தொடர்பான முழு விபரங்களையறிய கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

External Degrees

இலங்கை பல்கலைக்கழகங்களும் அவற்றினால் வழங்கப்படும் வெளிவாரி பட்டப்படிப்புகளும்.. இலங்கை பல்கலைக்கழகங்களும் அவற்றினால் வழங்கப்படும் வெளிவாரி பட்டப்படிப்புகளும்.. Reviewed by irumbuthirai on January 08, 2020 Rating: 5

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு தொடர்பான விபரங்கள்...

January 08, 2020

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு தொடர்பான விபரங்களை இங்கு தருகிறோம்.


அதாவது உள்நாட்டு பல்கலைக்கழகங்கள் தவிர்ந்த ஏனைய உயர் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் பட்டப்படிப்பு கற்கை நெறிகள் அவை அங்கீகரிக்கப்பட்ட திகதி போன்ற விபரங்களை தருகிறோம். 
இது தொடர்பான முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Degree details

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு தொடர்பான விபரங்கள்... பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு தொடர்பான விபரங்கள்... Reviewed by irumbuthirai on January 08, 2020 Rating: 5

Scholarship.. Queen Elizabeth Commonwealth Scholarship

January 08, 2020

A Queen Elizabeth Commonwealth Scholarship is a unique opportunity to study for a two-years Master’s degree in low or middle-income country of the Commonwealth. 
Application Closing Date & Time:

4pm (UCT) on 15 January 2020 
Click the link below for more details:

Scholarship

Scholarship.. Queen Elizabeth Commonwealth Scholarship Scholarship.. Queen Elizabeth Commonwealth Scholarship Reviewed by irumbuthirai on January 08, 2020 Rating: 5

விரைவில் புதிய பல்கலைக்கழகம்...

January 07, 2020


சர்வதேச மொழித்திறமையை மேம்படுத்துவதற்காக விரைவில் புதிய பல்கலைக்கழகமொன்று 

ஸ்தாபிக்கப்படுமென உயர் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். தொழில் சந்தையை கருத்திற் கொண்டு இளைஞர்களிடையே சர்வதேச மொழி வல்லுனர்களை உருவாக்குவதே இந்த பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதன் பிரதான நோக்கமாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். 
நேற்று கொழும்பு 07 இல் அமைந்துள்ள சிங்கள அகராதி அலுவலக விஜயத்தின் போது அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு கூறினார். அத்துடன் சிங்கள அகராதி அலுவலகத்தை பல்கலைக்கழக கல்லூரியாக மாற்றி அதனை அரசாங்க பல்கலைக்கழகமொன்றுடன் இணைந்ததாக செயற்படுத்த தீர்மானித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
(அ.த.தி.)
விரைவில் புதிய பல்கலைக்கழகம்... விரைவில் புதிய பல்கலைக்கழகம்... Reviewed by irumbuthirai on January 07, 2020 Rating: 5

ஊடக புலமைப் பரிசிலுக்கான விண்ணப்பங்கள்

January 07, 2020



அஸி திஸி புலமைப் பரிசில் திட்டத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இந்த  புலமைப் பரிசில் ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்படுகிறது. இத் துறையில்


3 வருட கால சேவைக்காலத்தை பூர்த்தி செய்துள்ள அங்கீகரிக்கப்பட்ட இலத்திரனியல் அல்லது அச்சு ஊடக நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் ஊடகவியலாளர்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள்,  பிரதேச ஊடகவியலாளர்கள், இணைய ஊடகவியலாளர்கள் போன்றோர் விண்ணப்பிக்க முடியும். புலமைப் பரிசிலுக்காக விண்ணப்பிக்கும் கற்கை நெறியானது ஊடகத்துறையுடன் நேரடியாக தொடர்புபட்டதாக இருக்க வேண்டும். அரசாங்க தகவல் திணைக்களம் வழங்கும் ஊடக அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயமானது.
விண்ணப்பிக்கும் வயதெல்லை 18 முதல் 55 ஆகும். ஒரு ஊடகவியலாளர் இரண்டு முறை புலமைப் பரிசில் 

பெறமுடியும் முதற் தடவை தகைமை பெற்று கற்கை நெறியை பூர்த்தி செய்து ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னர் இரண்டாவது தடவைக்காக விண்ணப்பிக்க முடியும். இந்த புலமைப் பரிசில் திட்டத்தின் மூலம் பட்டப்படிப்பு கற்கை நெறிக்காக அல்லது பட்டப் பின் படிப்பு கற்கை நெறிக்காக இரண்டு இலட்சம் ரூபா வரம்பிற்கு உட்பட்டவாறு பெறலாம். 
நீண்டகால - குறுகியகால சான்றிதழ் கற்கை நெறிகளுக்காக 100,000 ரூபா உச்ச வரம்புக்குட்பட்டவாறும் புலமைப் பரிசில் பெறலாம். விண்ணப்ப படிவங்களை அடுத்த மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு தகவல் திணைக்களத்திற்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்க வேண்டும்.
(அ.த.தி.)
ஊடக புலமைப் பரிசிலுக்கான விண்ணப்பங்கள் ஊடக புலமைப் பரிசிலுக்கான விண்ணப்பங்கள் Reviewed by irumbuthirai on January 07, 2020 Rating: 5

2019 உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் UNIVOTEC இல் பட்டதாரியாகும் வாய்ப்பு...

January 06, 2020


2019 க.பொ.த. (உ.த) பெறுபேறுகளின் அடிப்படையில் University of Vocational Technology (UNIVOTEC) இல் பல்வேறு பட்டப்படிப்பு கற்கைநெறிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. NVQ மட்டம் 5/6 ஐப் பூர்த்தி செய்தவர்களுக்கு முன்னுரிமை. வார, வார இறுதி அடிப்படையில் இடம்பெறும். 
விண்ணப்ப முடிவு திகதி:

18-01-2020. 
கற்கை நெறிகளும் அதற்கான தகைமைகளும் கீழுள்ள படத்தில் காணலாம்.


 கற்கை நெறிகள் தொடர்பான விபரங்கள், காலம், உள்ளடக்கம் போன்ற முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


2019 உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் UNIVOTEC இல் பட்டதாரியாகும் வாய்ப்பு... 2019 உயர்தர பெறுபேற்றின் அடிப்படையில் UNIVOTEC இல் பட்டதாரியாகும் வாய்ப்பு... Reviewed by irumbuthirai on January 06, 2020 Rating: 5

ஒவ்வொரு மாவட்டத்திலும் மும்மொழி பாடசாலைகள்....

January 06, 2020


இலங்கை முழுவதிலும் 1,000 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். அத்தோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் மும் மொழிகளை 

கற்பிக்கும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி பளிபாண ஸ்ரீ சந்திரானந்த பௌத்த மகளிர் வித்தியாலயத்தை பிரதமர் இன்று திறந்து வைத்தார். அதன் பின்னர் அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
(அ.த.தி.)
ஒவ்வொரு மாவட்டத்திலும் மும்மொழி பாடசாலைகள்.... ஒவ்வொரு மாவட்டத்திலும் மும்மொழி பாடசாலைகள்.... Reviewed by irumbuthirai on January 06, 2020 Rating: 5

B. Ed Degree in Special Needs Education @ Open University of Sri Lanka

January 05, 2020



The principal goal of this programme is to develop professional knowledge, attitudes and skills of the participants. The course would deal comprehensively with all aspects of Special Needs Education. 
 Closing Date for Applications : 

9th January 2020
Click the link below for more details 

B. Ed Degree in Special Needs Education @ Open University of Sri Lanka B. Ed Degree in Special Needs Education @ Open University of Sri Lanka Reviewed by irumbuthirai on January 05, 2020 Rating: 5

03-01-2020 Government Gazette (English)

January 05, 2020

03-01-2020 Government Gazette (English)
in this Gazette,


Vacancies in PARLIAMENT OF SRI LANKA,
Department of Census and Statistics,
Registrar General’s Department
Click the link below for more details


Gazette-English
03-01-2020 Government Gazette (English) 03-01-2020 Government Gazette (English) Reviewed by irumbuthirai on January 05, 2020 Rating: 5

03-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி

January 05, 2020

03-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானியை இங்கு தருகிறோம். 
இதில், 

இலங்கை பாராளுமன்றத்தின் பதவி வெற்றிடங்கள், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பதவி வெற்றிடங்கள். 
பதிவாளர் திணைக்கள பதவி வெற்றிடங்கள் 
என்பவற்றிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.



03-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி 03-01-2020 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on January 05, 2020 Rating: 5
Powered by Blogger.