ஒவ்வொரு மாவட்டத்திலும் மும்மொழி பாடசாலைகள்....



இலங்கை முழுவதிலும் 1,000 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். அத்தோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் மும் மொழிகளை 

கற்பிக்கும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி பளிபாண ஸ்ரீ சந்திரானந்த பௌத்த மகளிர் வித்தியாலயத்தை பிரதமர் இன்று திறந்து வைத்தார். அதன் பின்னர் அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
(அ.த.தி.)
ஒவ்வொரு மாவட்டத்திலும் மும்மொழி பாடசாலைகள்.... ஒவ்வொரு மாவட்டத்திலும் மும்மொழி பாடசாலைகள்.... Reviewed by irumbuthirai on January 06, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.