Vacancy (University of Peradeniya)
அரச ஊழியர்களை சேவைக்கு அழைத்தல் (சுற்றறிக்கை தமிழில்)
Results Released: Internal Audit Officers Exam - 2021(Southern Province)
Open Competitive Examination for Recruitment to the Post of Grade III Internal Audit Officers in Southern Provincial Public Service – 2020 (2021)
சிவாஜிக்கு Google வழங்கிய கௌரவம்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த தினம் இன்றாகும். அவர் மறைந்தாலும் இந்திய சினிமா வரலாற்றில் அவர் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை ஆகும்.
பள்ளிவாசல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான சுற்றுநிறுபம்:
ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 15ம் திகதி வரை பள்ளிவாயல்களில் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக இலங்கை வக்ப் சபை பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.
எதிரியுடன் Hotline சேவையை மீள ஆரம்பிக்கும் வடகொரியா!
நல்லிணக்கத்திற்கு சாத்தியமான வகையில் தென் கொரியாவுடனான தகவல் தொடர்பாடல் சேவையை மீள புதுப்பிக்க வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வீட்டில் படிக்கச் சொல்லி தும்புத்தடியால் தாக்கப்பட்ட மாணவன் மரணம்!
வீட்டில் படிக்கச் சொல்லி தும்புத்தடியால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமான சம்பவம் காலி, மஹமோதர என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நாளை முதல் அமுலாகும் புதிய சுகாதார நடைமுறைகள் (முழு விவரம் தமிழில் இணைப்பு)
நாளை அதிகாலை 4 மணிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டதும் கடைபிடிக்க வேண்டிய சுகாதார ஒழுங்குமுறைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் இன்று(30) வெளியிட்டுள்ளார்.
சா.தர பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டோர்!
2020 ம் வருடத்திற்குரிய சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டிருந்தாலும் பரீட்சைக்கு தோற்றிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த கருத்து தெரிவிக்கையில்,
இறுதியாக இடம்பெற்ற சாதாரண தர பரீட்சை தொடர்பாக 4,174 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன. அதில் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் 3,967 பரீட்சார்த்திகளின் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் உரிய பரீட்சார்த்திகளுக்கு பதிலாக வேறு ஒருவர் பரீட்சைக்குத் தோற்றியது தொடர்பாக 06 நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.
மேலும் கையெழுத்து மாற்றம், விடைத்தாள் மாற்றம், கையடக்கத் தொலைபேசியை வைத்திருத்தல் மற்றும் ஒரே மாதிரியான விடைகள் போன்ற விடயங்கள் காரணமாக குறித்த பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
மேலும் பெறுபேறு மீளாய்வு தொடர்பாக விண்ணப்பம் கோரல் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பனவுகள்: முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்!
2020 ஆம் வருடத்திற்குரிய சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டாலும் அதற்காக விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொண்டவர்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஊரடங்கு நீக்கம்: வெளியானது அறிவித்தல்!
தற்போது நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4:00 மணியுடன் நீக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு தற்போது காணப்படும் தொலைக் கல்வி முறைகளும் அதைப் பெற்றுக் கொள்ளும் வழிகளும் (முழுமையான வழிகாட்டல்)
தற்போதைய நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு காணப்படுகின்ற தொலைக்கல்வி வசதி வாய்ப்புகளும் அது தொடர்பான சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் முறைகளையும் இங்கே தருகிறோம்.
27.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்
பாடசாலைகளை திறந்தாலும் கற்பித்தல் ஒரு போதும் நடக்காது - ஜோசப் ஸ்டாலின்
பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தீரும் வரை அவர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் பங்கேற்கமாட்டார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பித்தல்: UGC யின் அறிவிப்பு!
பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பித்தல் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தள பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பிய சவுதி அரேபியா!
தவறான விளம்பரங்களையும் பதிவுகளையும் வெளியிட்டதாக 5 சமூக வலைத்தள பிரபலங்களுக்கு சவுதி அரேபிய ஊடக ஒழுங்குமுறை அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளதாக சவுதி அரேபியாவின் அரச செய்தி நிறுவனமான SPA கூறியுள்ளது.
செயற்பாட்டு பரீட்சைக்குரிய மாணவர்களை உயர் தரத்திற்கு அனுமதித்தல்: வெளியானது சுற்றறிக்கை!
செயற்பாட்டு பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களை உயர் தரத்திற்கு அனுமதித்தல் தொடர்பாக கல்வி அமைச்சு இன்றைய தினம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதனைக் கீழே காணலாம்.
வரலாற்றில் முதற் தடவையாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பம் கோர தீர்மானம்
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாளர் பதவிக்கு இதுவரை காலமும் சேவை அனுபவம் மற்றும் நிர்வாக சேவையின் சிரேஷ்டத்துவம் அடிப்படையில்தான் நியமனம் இடம்பெற்றது.
பாடசாலைகள் ஆரம்பித்தால் விடுமுறை இல்லை: - கல்வி அமைச்சு
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பான அறிவித்தல்!
நாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்கும் நோக்கில் அதற்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார.
Diploma in Management - 2021 (Uva Wellassa University)
பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் சிலை குண்டு வைத்து தகர்ப்பு!
பாகிஸ்தான் நாட்டை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் சிலை குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பாகிஸ்தான், பலூசிஸ்தான் மாகாணத்தின் குவாடர் பகுதியில் உள்ள முகமது அலி ஜின்னாவின் சிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.