பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் சிலை குண்டு வைத்து தகர்ப்பு!

 

பாகிஸ்தான் நாட்டை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் சிலை குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பாகிஸ்தான், பலூசிஸ்தான் மாகாணத்தின் குவாடர் பகுதியில் உள்ள முகமது அலி ஜின்னாவின் சிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. 
 
இதற்கு பலூச் விடுதலை முன்னணி என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானில் அண்மைக்காலமாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் இந்த சிலை தகர்ப்பு சம்பவத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. 

பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் சிலை குண்டு வைத்து தகர்ப்பு!  பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் சிலை குண்டு வைத்து தகர்ப்பு! Reviewed by Irumbu Thirai News on September 27, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.