எதிரியுடன் Hotline சேவையை மீள ஆரம்பிக்கும் வடகொரியா!

 

நல்லிணக்கத்திற்கு சாத்தியமான வகையில் தென் கொரியாவுடனான தகவல் தொடர்பாடல் சேவையை மீள புதுப்பிக்க வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
அந்தவகையில் ஒக்டோபர் மாதம் முதல் இரு நாடுகளுக்குமிடையிலான 
 
Hotline சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. 
 
2015 ற்கு பின்னர் இரு நாடுகளுக்குமிடையில் அரச மட்ட நேரடி தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிரியுடன் Hotline சேவையை மீள ஆரம்பிக்கும் வடகொரியா! எதிரியுடன் Hotline சேவையை மீள ஆரம்பிக்கும் வடகொரியா! Reviewed by Irumbu Thirai News on September 30, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.