Vacancies: Ministry of Urban Development & Housing

February 19, 2021

Vacancies: Ministry of Urban Development & Housing. 
Closing date: 01-03-2021. 
See the details below.
Source : Sunday Observer.

Vacancies: Ministry of Urban Development & Housing Vacancies: Ministry of Urban Development & Housing Reviewed by irumbuthirai on February 19, 2021 Rating: 5

Vacancies: General Sir John Kotalewela University

February 19, 2021

Vacancies: General Sir John Kotalewela University 
Closing date: 01-03-2021. 
See the details below.
Source : Sunday Observer.

Vacancies: General Sir John Kotalewela University Vacancies: General Sir John Kotalewela University Reviewed by irumbuthirai on February 19, 2021 Rating: 5

வெளியானது O/L பரீட்சை விடைத்தாள் மறு பரிசீலனை முடிவுகள்...

February 18, 2021

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 
குறித்த பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிடலாம். 
குறித்த இணையத்தளத்திற்கு செல்ல கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
வெளியானது O/L பரீட்சை விடைத்தாள் மறு பரிசீலனை முடிவுகள்... வெளியானது O/L பரீட்சை விடைத்தாள் மறு பரிசீலனை முடிவுகள்... Reviewed by irumbuthirai on February 18, 2021 Rating: 5

தே. அடையாள அட்டை கிடைக்காத சா.தர பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்...

February 18, 2021

இம்முறை சா. தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமக்கான தேசிய அடையாள அட்டைகளை இதுவரை பெறவில்லையென்றால், 
அந்தந்த பாடசாலை அமைந்துள்ள பிரதேச செயலகத்தில் அது குறித்து விசாரிக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் அதிபர்களுக்கு அறிவித்துள்ளது. 
கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த காலங்களில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமையால் அடையாள அட்டைகள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 
 இதேவேளை சில மாணவர்களுக்கு, தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக ஆட்பதிவு திணைக்களம் வழங்கிய கடிதமும் பரீட்சைக்கு தோற்றுவதற்கு செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தே. அடையாள அட்டை கிடைக்காத சா.தர பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்... தே. அடையாள அட்டை கிடைக்காத சா.தர பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்... Reviewed by irumbuthirai on February 18, 2021 Rating: 5

துணை மருத்துவ சேவையில் பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்களை ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை

February 18, 2021

நேர்முகப் பரீட்சையின் பெயர்: துணை மருத்துவ சேவையில் பயிற்சியாளர், மருத்துவ உதவியாளர் ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை (ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் விண்ணப்பதாரர்களுக்கு) 
இடம்: பதுளை தாதியர் பயிற்சிக் கல்லூரி மற்றும் குருநாகல் தாதியர் பயிற்சிக் கல்லூரி. 
திகதி: 2021. 02. 20 மற்றும் 2021. 02. 21. 

மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
துணை மருத்துவ சேவையில் பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்களை ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை துணை மருத்துவ சேவையில் பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்களை ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை Reviewed by irumbuthirai on February 18, 2021 Rating: 5

பரீட்சை அனுமதி அட்டை வழங்குவது கற்றல் விடுமுறைக்கு தடையாக அமையக் கூடாது...

February 18, 2021

2020 ற்குரிய சாதாரண தரப் பரீட்சை, 2021 மார்ச் 1 முதல் 11 வரை நடைபெறவுள்ளது. பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பெப்ரவரி 17 (நேற்று) முதல் பெப்ரவரி 25 வரை கற்றல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 
இதேவேளை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி 
அட்டை வழங்கும் போது அவர்களது கற்றல் விடுமுறைக்கு தடையாக இருக்கக் கூடாது என்று கல்வியமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
பரீட்சை அனுமதி அட்டை வழங்குவது கற்றல் விடுமுறைக்கு தடையாக அமையக் கூடாது... பரீட்சை அனுமதி அட்டை வழங்குவது கற்றல் விடுமுறைக்கு தடையாக அமையக் கூடாது... Reviewed by irumbuthirai on February 18, 2021 Rating: 5

15-02-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

February 17, 2021

15-02-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
15-02-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 15-02-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on February 17, 2021 Rating: 5

பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக 10,500 மாணவர்கள்: 500 விரிவுரையாளர்கள்:

February 17, 2021

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 500 ஆல் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்காக பல்கலைக்கழக கட்டமைப்பில் புதிதாக 500 விரிவுரையாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில்,
பல்கலைக்கழகங்களுக்கு இந்த வருடம் இணைத்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களின் 
எண்ணிக்கை 10 ஆயிரத்து 579 ஆல் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கமைவாக 40 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளார்கள். 
இதற்காக உப வேந்தர்கள் மற்றும் திறைசேரியின் பங்களிப்புக் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 
பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடுத்த மாதத்திற்கு முன்னதாக கொவிட் தடுப்பூசியை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டடுள்ளது. இதற்கமைவாக முதற்கட்டத்தின் கீழ் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ பீட மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்தார்.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக 10,500 மாணவர்கள்: 500 விரிவுரையாளர்கள்: பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக 10,500 மாணவர்கள்: 500 விரிவுரையாளர்கள்: Reviewed by irumbuthirai on February 17, 2021 Rating: 5

சமுர்த்தி பயனாளிகளை தெரிவு செய்ய புதிய முறை

February 15, 2021

சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக்கொள்வதில் அரசியலுக்கு அப்பால் ஒழுங்குமுறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 
இந்த புதிய நடைமுறையின் கீழ் பல்வேறு காரணங்களினால் 
பிரதேச செயலாளர் மட்டத்தில் நீக்கப்படும் சமுர்த்தி பயனாளிகளின் குடும்பங்களுக்காக தகுதிகளை கொண்ட புதிய குடும்ப பயனாளிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதற்கான சுற்றறிக்கை ஒன்று கடந்த 11 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதற்கமைவாக விரைவாக புதிய சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
சமுர்த்தி பயனாளிகளை தெரிவு செய்ய புதிய முறை சமுர்த்தி பயனாளிகளை தெரிவு செய்ய புதிய முறை Reviewed by irumbuthirai on February 15, 2021 Rating: 5
Powered by Blogger.