தே. அடையாள அட்டை கிடைக்காத சா.தர பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்...


இம்முறை சா. தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமக்கான தேசிய அடையாள அட்டைகளை இதுவரை பெறவில்லையென்றால், 
அந்தந்த பாடசாலை அமைந்துள்ள பிரதேச செயலகத்தில் அது குறித்து விசாரிக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் அதிபர்களுக்கு அறிவித்துள்ளது. 
கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த காலங்களில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமையால் அடையாள அட்டைகள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 
 இதேவேளை சில மாணவர்களுக்கு, தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக ஆட்பதிவு திணைக்களம் வழங்கிய கடிதமும் பரீட்சைக்கு தோற்றுவதற்கு செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தே. அடையாள அட்டை கிடைக்காத சா.தர பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்... தே. அடையாள அட்டை கிடைக்காத சா.தர பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்... Reviewed by irumbuthirai on February 18, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.