உலகில் முதன்முறையாக மனித மூளையில் மூன்று அங்குல புழு கண்டுபிடிப்பு
சந்திரயான்-3 மூலம் வரலாற்றில் இடம்பிடித்த இந்தியா! கடந்து வந்த பாதையும் இனி செய்யப்போகும் வேலையும்!
திடீரென கலைக்கப்பட்ட பாகிஸ்தான் பாராளுமன்றம்!
இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா! 7 பேரில் ஒருவருக்கு பாதிப்பு!
இம்ரான் கானுக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!
US Green Card Winners - 2024
கருத்துக் கணிப்பின் முடிவு: 22 மாதங்களின் பின் மீண்டும் இணைக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்!
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கிற்கு விதிக்கப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதனை ட்விட்டரின் தற்போதைய உரிமையாளரும் உலக செல்வந்தர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவருமான இலோன் மஸ்க் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Green Card விண்ணப்பம்: பொறுமையாக செயற்படுமாறு அமெரிக்க தூதரகம் ஆலோசனை!
Green Card Application - 2024 / அமெரிக்க நிரந்தர குடியுரிமை வழங்கும் கிரீன் கார்ட் விண்ணப்பம் - 2024
வைரஸை கண்டறிந்து SMSஅனுப்பும் முக கவசம் கண்டுபிடிப்பு
உலகை உலுக்கிய அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு நாள் இன்று!
மன்னராக பிரகடனப்படுத்தப்பட்ட சார்ள்ஸ் பிறப்பித்த முதல் உத்தரவு!
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவை தொடர்ந்து ஐக்கிய ராஜ்யத்தின் அரசராக நேற்றைய தினம் மூன்றாம் சார்ள்ஸ் பிரகடனம் செய்யப்பட்டார்.
ராணியின் மறைவை தொடர்ந்து இங்கிலாந்தின் தேசிய கீதம், நாணயம், கடவுச்சீட்டு என்பவற்றில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்!
கௌதம் அதானியின் மற்றுமொரு சாதனை!
இந்திய பெரும் செல்வந்தரான கௌதம் அதானியின் அதானி குழுமமானது விமான நிலையம், துறைமுகம், எரிசக்தி, தொலைத்தொடர்பு என பல்வேறு துறைகளில் கால் பதித்து வேகமாக முன்னேறி வருகிறது.
20 ரூபாய்க்காக 22 வருடம் போராடி வெற்றி பெற்ற நபர்
20 ரூபாய்க்காக 22 வருடம் போராடி நபர் ஒருவர் வெற்றி பெற்ற சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
புதிய வகையான முகக் கவசம் கண்டுபிடிப்பு!
இந்த முக கவசமானது கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி அதை அழிக்கவும் செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட முகக் கவசத்தால் வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் அது அழிக்கப்படவில்லை.
இந்த புதிய முக கவசத்தை நீண்ட காலம் பாவிக்கலாம். மேலும் காற்றின் மூலம் பொதுவாக பரவக்கூடிய கிருமிகளில் இருந்தும் பாதுகாப்பு வழங்குகிறது.
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள N95 முகக் கவசத்தில் காணப்படும் வடிகட்டுவதற்காக உள்ள அடுக்குகள் இரசாயண செயற்பாடுகளால் பாதிப்படைய கூடியவை. ஆனால் இந்த முக கவசத்தின் அடுக்குகள் பாலிபுரப்பலின் நார்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் அவை வைரஸ் மற்றும் பாக்டீரியாவின் செல் சுவரை பாதிப்படையச் செய்து அவற்றை அழிக்கவும் செய்கின்றது.
துருக்கியின் பெயர் மாற்றம்! ஐ.நா.வும் அங்கீகாரம்!
துருக்கிய வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் கவுசோக்லுவிடமிருந்து பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு அனுப்பிய கடிதம் புதன்கிழமை வந்ததாகக் ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறினார்,
அதாவது அனைத்து விவகாரங்களுக்கும் "துருக்கி" என்பதற்குப் பதிலாக "துர்க்கியே" என்று பயன்படுத்துமாறு கடிதத்தில் கோரியுள்ளதாக தெரிவித்தார்.
கடிதம் கிடைத்த தருணத்திலிருந்து நாட்டின் பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்ததாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.
துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஒரு குறிப்பாணையை வெளியிட்டு, ஒவ்வொரு மொழியிலும் நாட்டை விவரிக்க Türkiye ஐப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டதை அடுத்து, துருக்கி தனது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பெயரை ஆங்கிலத்தில் Türkiye என மாற்றுவதற்கான நடவடிக்கையை டிசம்பரில் தொடங்கியது.
துருக்கிய மக்களின் கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மதிப்புகளின் சிறந்த பிரதிநிதித்துவம் மற்றும் வெளிப்பாடு துர்கியே. என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்ரான் கான்: நம்பிக்கையில்லா பிரேரணையில் நடந்தது என்ன?
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன.
கொரோனாவின் தீவிரம் எப்போது குறையும்? WHO வின் அறிவிப்பு!
கொரோனா தொற்றின் தீவிரத்தன்மை எப்போது முடிவுக்கு வரும் என்ற விடயத்தை உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் பெட்ரஸ் அதனோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.