சித்திரம் மற்றும் சிற்ப காப்பு தொடர்பான இலவச கற்கை நெறி


சித்திரம் மற்றும் சிற்ப காப்பு தொடர்பான இலவச டிப்ளோமோ பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கிராமிய கலைகள் நிலையத்தால் கோரப்பட்டுள்ளது. 

கற்கை நெறியின் இலக்கு: 
இலங்கையின் கலாசார உரிமைகளை அழியாது பாதுகாத்தல், அழிவுக்குள்ளாகிய மற்றும் உள்ளாகி வரும் கலாசார உரிமைகளை பாதுகாத்தல் அவற்றை புனரமைத்தல் மற்றும் படைப்பாற்றல் கொண்ட கலைஞர்களை உருவாக்குதல் அதன் மூலம் அவர்களுக்கான நிரந்தர மற்றும் சிறப்பான பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புதல். 

காலம்: ஒரு வருடம். 

கட்டணம்: இலவசம். 

விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்: 

விண்ணப்பதாரி 18 - 45 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். 

சாதாரண தரத்தில் சித்திரப் பாடத்தில் சித்தியடைந்து இருக்க வேண்டும். 


தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நடைமுறை மற்றும் கோட்பாட்டு ரீதியில் ஒரு வருட காலம் பயிற்சி பெறுதல் வேண்டும். 

அடிப்படை தகைமைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரிகள் நடைமுறை பரீட்சையொன்றின் பின் இணைக்கப்படுவதோடு பரீட்சை குழுவின் முடிவே இறுதியானதாகும். 

விண்ணப்பங்களை மின்னஞ்சல் முறையில் அனுப்ப...

விண்ணப்பங்களை பதிவு தபாலில் அனுப்ப... 

பணிப்பாளர் நாயகம். 
கிராமிய கலைகள் நிலையம். 
பெலவத்தை, 
பத்தரமுல்லை. 
(கடித உரையின் இடது பக்க மேல் மூலையில் கற்கை நெறியின் பெயரை குறிப்பிட வேண்டும்.)

கூகுள் விண்ணப்ப படிவத்தை whatsapp முறையில் பெற்றுக் கொள்ள... 
07534188888. 

மேலதிக விவரங்களுக்கு... 
0112786716 

கற்கை நெறி ஆரம்பமாகும் உத்தேச திகதி: 
15-11-2022. 

விண்ணப்ப முடிவு திகதி: 25-10-2022.



முன்னைய செய்திகள்:
 

 
சித்திரம் மற்றும் சிற்ப காப்பு தொடர்பான இலவச கற்கை நெறி சித்திரம் மற்றும் சிற்ப காப்பு தொடர்பான இலவச கற்கை நெறி Reviewed by Irumbu Thirai News on October 15, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.