Management Trainee: Bank of Ceylon (BOC)

March 06, 2021

Management Trainee: Bank of Ceylon (BOC) 
Closing date: 15-03-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Management Trainee: Bank of Ceylon (BOC) Management Trainee: Bank of Ceylon (BOC) Reviewed by irumbuthirai on March 06, 2021 Rating: 5

Vacancies: University of the Visual and Performing Arts

March 06, 2021

Vacancies: University of the Visual and Performing Arts 
Closing date: 22-03-2021 
See the details below.
Source : Sunday Observer.

Vacancies: University of the Visual and Performing Arts Vacancies: University of the Visual and Performing Arts Reviewed by irumbuthirai on March 06, 2021 Rating: 5

Vacancies: Sabaragamuwa University of Sri Lanka

March 06, 2021

Vacancies: Sabaragamuwa University of Sri Lanka 
Closing date: 15-03-2021. 
See the details below.


Vacancies: Sabaragamuwa University of Sri Lanka Vacancies: Sabaragamuwa University of Sri Lanka Reviewed by irumbuthirai on March 06, 2021 Rating: 5

Vacancy: State Mortgage & Investment Bank

March 06, 2021

Vacancy: State Mortgage & Investment Bank 
Closing date: 15-03-2021. 
See the details below.
Source : Sunday Observer.

Vacancy: State Mortgage & Investment Bank Vacancy: State Mortgage & Investment Bank Reviewed by irumbuthirai on March 06, 2021 Rating: 5

Vacancy: University of Peradeniya

March 06, 2021

Vacancy: University of Peradeniya. 
Closing date: 29-03-2021. 
See the details below.
Source: Sunday Observer.
Vacancy: University of Peradeniya Vacancy: University of Peradeniya Reviewed by irumbuthirai on March 06, 2021 Rating: 5

Courses: Sri Lanka Institute of Tourism and Hotel Management

March 06, 2021

Courses: Sri Lanka Institute of Tourism and Hotel Management 
Closing date: 20-03-2021. 
See the details below.


Courses: Sri Lanka Institute of Tourism and Hotel Management Courses: Sri Lanka Institute of Tourism and Hotel Management Reviewed by irumbuthirai on March 06, 2021 Rating: 5

05-03-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

March 06, 2021

05-03-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம்.  
Official gazette released on 05-03-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக.  
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
05-03-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 05-03-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on March 06, 2021 Rating: 5

மத அனுஷ்டானங்களுடன் அடக்கம் செய்யப்பட்ட கொரோனா ஜனாஸாக்கள்: தொடங்கியது உரிமை கோரும் படலம்:

March 05, 2021

பல்வேறு வகையான நீண்ட போராட்டத்திற்குப் பின் கொரோனா ஜனாஸாக்கள் இன்றைய தினம் (5) முதன் முறையாக நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. 
ஒன்பது பேரின் சடலங்கள் கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் பலத்த பாதுகாப்புடன், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதலுக்கு அமைய அடக்கம் செய்யப்பட்டுள்ளன. 
அட்டாளைச்சேனை ஒருவர், காத்தான்குடி ஒருவர், அக்கரைப்பற்று ஒருவர், சாய்ந்தமருது மூன்று பேர், 
கோட்டைமுனை ஒருவர், ஏறாவூர் இரண்டு பேருமாக மொத்தம் ஒன்பது பேரின் ஜனாஸாக்களே இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டன. 
இதேவேளை சடலங்களை அடக்கம் செய்யும் போது, மத அனுஸ்டானங்களை மேற்கொள்ளவும், அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் தங்களால்தான் அடக்குவதற்கான அனுமதி கிடைத்தது என பல தரப்பும் விசேடமாக 20ற்கு வாக்களித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர்  உரிமை கொண்டாட ஆரம்பித்துள்ளமையை காணக்கூடியதாக இருக்கிறது. 
 ஆனால் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்ககோரி கடந்தகாலங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கபட்டன. பல்வேறு நாடுகள் உட்பட சர்வதேச அமைப்புகளும் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்தன. ஜெனிவா வாக்கெடுப்பு நடக்கவிருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியது குறிப்பிடத்தக்கது. 
இதேவேளை, கிளிநொச்சி – இரணைத்தீவு பகுதியிலும் சடலங்களை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மக்கள் அதற்கு தொடர்ச்சியாக தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருவதுடன் இன்று மூன்றாவது நாளாகவும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மத அனுஷ்டானங்களுடன் அடக்கம் செய்யப்பட்ட கொரோனா ஜனாஸாக்கள்: தொடங்கியது உரிமை கோரும் படலம்: மத அனுஷ்டானங்களுடன் அடக்கம் செய்யப்பட்ட கொரோனா ஜனாஸாக்கள்:  தொடங்கியது உரிமை கோரும் படலம்: Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

கொரோனாவுடன் பரீட்சை எழுதும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு...

March 05, 2021

இம்முறை க.பொ.த. (சா/தர) பரீட்சையில் கொவிட் தொற்றுடன் பரீட்சை எழுதும் மாணவர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. 
இவர்களுக்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். 
இதேவேளை பரீட்சை மோசடிகளையும், குழறுபடிகளையும் தவிர்க்கும் வகையில் சகல பரீட்சை 
நிலையங்களையும் உள்ளடக்கும் வகையிலான விசேட மேற்பார்வை வேலைத்திட்டம் அமுலாவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனாவுடன் பரீட்சை எழுதும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு... கொரோனாவுடன் பரீட்சை எழுதும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு... Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம்

March 05, 2021

விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை 4.00 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. 
 இந்த நிகழ்வில் பிரதம செயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயத்துறையின் மாகாணப் பணிப்பாளர், விவசாயத்துறை அதிகாரிகள் மற்றும் புதிதாக நியமனக்கடிதம் பெறுவோரும் கலந்துகொண்டனர். 
 இங்கு கருத்து தெரிவித்த ஆளுநர் அவர்கள், 'விவசாய அமைச்சில் காணப்படுகின்ற நீண்ட கால வெற்றிடம் இன்று நிரப்பப்படுகின்றது.' எனவும் யாழ் தவிர்ந்த ஏனைய நான்கு 
மாவட்டங்களிலும் விவசாயிகளும் விவசாய நிலங்களும் அதிகமாக உள்ளது எனவும் குறிப்பிட்டார். 
மேலும் இலங்கையில் உற்பத்தி செய்யும் பொருட்களை விட இறக்குமதி செய்யும் பொருட்களின் விலை குறைவாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய கௌரவ ஆளுநர் அவர்கள் அதற்கான காரணமாக விவசாயிகள் கடைப்பிடிக்கும் உற்பத்தி முறைகள் மற்றும் பயிற்செய்கை முறைகள் என்பவற்றை குறிப்பிட்டார். 
 மேலும் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவை குறைத்து விஞ்ஞான தொழில்நுட்ப உதவிகளுடன் விளைச்சலை அதிகரிக்கும் வழி முறைகளை அவர்களிற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காகவே இம் முறை விவசாய போதனாசிரியர்களாக விவசாய பட்டதாரிகளை உள்வாங்கியுள்ளோம் எனவும் கூறினார். அத்துடன் விவசாய பட்டதாரிகள் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட அறிவை விவசாயிகளுக்கு சரியாக பரிமாற்றப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார். 
மேலும் இந்த அறிவுப்பரிமாற்றத்தின் மாற்றம் அடுத்த வருட விவசாய உற்பத்திகளின் தரவுகளிலே தனித்துத் தெரியவேண்டும் எனவும் ' பழையன கழிதலும் புதிய புகுதலும் எனும் வசனத்திற்கு ஏற்ப புதிய விவசாய உற்பத்தி மற்றும் பயிற்செய்கை முறைகளை நடைமுறைப்படுத்தி விவசாயத்திலும் விவசாயிகளின் வாழ்விலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் புதிதாக நியமனம் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம் விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம் Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

Vacancies: Bandaranaike Center for International Studies (BCIS)

March 05, 2021

Vacancies: Bandaranaike Center for International Studies (BCIS) 
Closing date: 21-03-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancies: Bandaranaike Center for International Studies (BCIS) Vacancies: Bandaranaike Center for International Studies (BCIS) Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

Vacancies: Sri Lanka Insurance

March 05, 2021

Vacancies: Sri Lanka Insurance 
Closing date: 7 days from 28-02-2021. 
See the details below.

Source: Sunday Observer.

Vacancies: Sri Lanka Insurance Vacancies: Sri Lanka Insurance Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

Vacancies: Sri Lanka Standards Institution (SLSI)

March 05, 2021

Vacancies: Sri Lanka Standards Institution (SLSI) 
Closing date: 15-03-2021. 
See the details below.
Source : Sunday Observer.

Vacancies: Sri Lanka Standards Institution (SLSI) Vacancies: Sri Lanka Standards Institution (SLSI) Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

தடுப்பூசி போட்டபின் இரண்டு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இருக்கிறதா? வெளியான அறிவிப்பு

March 05, 2021

கோவிட் தடுப்பூசி பெற்று இரண்டு நாட்களுக்கும் மேலாக காய்ச்சல் ஏற்பட்டால், அவர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஜெனரல் டாக்டர் ஹேமந்தா ஹெராத் கூறுகிறார். 
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயத்தை தெரியப்படுத்திய அவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட எவரும் இதுவரை இங்கு இறந்ததாக உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். 
பொதுவாக இரண்டு நாட்களுக்குள் இந்த காய்ச்சல் குறையும். அதன்பின்னரும் காய்ச்சல் இருந்தால் 
அதை அலட்சியப்படுத்த வேண்டாம். விரைவாக சிகிச்சைக்கு செல்லுங்கள். ஏனெனில் அது டெங்கு நோயாக இருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
தடுப்பூசி போட்டபின் இரண்டு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இருக்கிறதா? வெளியான அறிவிப்பு தடுப்பூசி போட்டபின் இரண்டு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இருக்கிறதா? வெளியான அறிவிப்பு Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கான அனுமதி: அச்சுறுத்தல் விடுக்கவேண்டாம் என கல்வி அமைச்சு அறிவிப்பு:

March 05, 2021

2021 க்காக தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடு பெப்ரவரி 28 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 
 எனவே மாணவர்களை இடைநிலை வகுப்புகளுக்கு 
இணைப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிக்க வேண்டாம் எனவும் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. 
 இது தொடர்பான முறைப்பாடுகளையோ அல்லது வௌி நபர்களினூடாக அச்சுறுத்தல் விடுப்பதையோ தவிர்த்துக் கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கான அனுமதி: அச்சுறுத்தல் விடுக்கவேண்டாம் என கல்வி அமைச்சு அறிவிப்பு: தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கான அனுமதி: அச்சுறுத்தல் விடுக்கவேண்டாம் என கல்வி அமைச்சு அறிவிப்பு: Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

Sputnik V ஐப் பயன்படுத்த இலங்கை வழங்கிய அவசர அனுமதி...

March 05, 2021

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான Sputnik-V (ஸ்புட்னிக்- V) தடுப்பூசியை இலங்கையில் அவசர தேவை கருதி பயன்படுத்த, தேசிய ஔதடங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. 
இதேவேளை 3 இலட்சம் 
Sputnik V தடுப்பூசிகளை இலங்கைக்கு இலவசமாக வழங்க ரஷ்ய இணக்கம் தெரிவித்துள்ளதாக ஔடத தயாரிப்பு, விநியோகம் மற்றும் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரோஹித உடுவாவெல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Sputnik V ஐப் பயன்படுத்த இலங்கை வழங்கிய அவசர அனுமதி... Sputnik V ஐப் பயன்படுத்த இலங்கை வழங்கிய அவசர அனுமதி... Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

Covid-19: தபால் மூலம் 17 இலட்சம் மருந்துப் பொதிகள்...

March 04, 2021

கொரோனா அனர்த்த காலத்தில் மக்கள் வைத்தியசாலைகளுக்குச் சென்று மருந்து வகைககளை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் காணப்பட்டன. 
இதன் காரணமாக தபால் திணைக்களத்தின் மூலம் இந்த மருந்துப் பொதிகளை நோயாளர்களுக்கு விநியோகிக்கும் திட்டம் ஆரம்பமானது. அந்த வகையில் நேற்றுவரை அரச வைத்தியசாலைகளில் தொற்றா நோயாளர்களுக்காக வழங்கப்பட்ட சுமார் 17 லட்சம் மருந்துப் பொதிகளை அந்த நோயாளிகளின் வீடுகளிலேயே விநியோகிக்க தபால் திணைக்களத்தினால் முடிந்துள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன ஆரியரத்ன தெரிவித்தார். 
ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் தபால் தலைமையகத்தில் நேற்று (3) இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. 
 கொவிட் ஆபத்து நிலையையும் பொருட்படுத்தாது தபால் ஊழியர்கள் மேற்கொண்ட சேவையை பாராட்டுவதாக அமைச்சர் இங்கு தெரிவித்தார். அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கொவிட் தடுப்பூசியை 
வழங்குமாறு தான் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இது மாத்திரமன்றி தபால் சேவையின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை முறையான பொறிமுறையின் மூலம் தீர்ப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும், எவருக்கும் பாரபட்சமின்றி சம்பள முரண்பாடுகள் மற்றும் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Covid-19: தபால் மூலம் 17 இலட்சம் மருந்துப் பொதிகள்... Covid-19: தபால் மூலம் 17 இலட்சம் மருந்துப் பொதிகள்... Reviewed by irumbuthirai on March 04, 2021 Rating: 5

பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு புதிய சேவைப் பிரமாணம்

March 04, 2021

பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான புதிய சேவைப் பிரமாணம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் இதன்மூலம் துறைசார் உத்தியோகத்தர்களின் 
80%மான பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என்றும் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். 
உறுதிமொழிகளை நிறைவேற்றும் வகையில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் இவ்வாறு குறிப்பிட்டார்.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு புதிய சேவைப் பிரமாணம் பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு புதிய சேவைப் பிரமாணம் Reviewed by irumbuthirai on March 04, 2021 Rating: 5

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் முதல் வைரஸ் ஒழிப்பு முகக்கவசம்

March 04, 2021

உலகிலேயே முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தினூடாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முகக்கவசத்தை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் 
உள்நாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 
அதேபோன்று இந்த முகக் கவசத்தை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு தூதுவராலயங்களூடாக கலந்துரையாடல்களை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் முதல் வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் முதல் வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் Reviewed by irumbuthirai on March 04, 2021 Rating: 5

Vacancy: Sri Jayawardenepura General Hospital

March 04, 2021

Vacancy: Sri Jayawardenepura General Hospital 
Closing date: 15-03-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancy: Sri Jayawardenepura General Hospital Vacancy: Sri Jayawardenepura General Hospital Reviewed by irumbuthirai on March 04, 2021 Rating: 5

Vacancy: State Pharmaceuticals Corporation of Sri Lanka

March 04, 2021

Vacancy: State Pharmaceuticals Corporation of Sri Lanka 
Closing date: 10-03-2021. 
See the details below.
Source: Sunday Observer.
Vacancy: State Pharmaceuticals Corporation of Sri Lanka Vacancy: State Pharmaceuticals Corporation of Sri Lanka Reviewed by irumbuthirai on March 04, 2021 Rating: 5

Post Graduate Diploma in Education (PGDE) - University of Colombo

March 04, 2021

Post Graduate Diploma in Education (Teaching of English as a Second Language) - University of Colombo 
Closing date: 31-03-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Post Graduate Diploma in Education (PGDE) - University of Colombo Post Graduate Diploma in Education (PGDE) - University of Colombo Reviewed by irumbuthirai on March 04, 2021 Rating: 5

Bachelor of Arts in Social Sciences (Open University of Sri Lanka)

March 04, 2021

BA in Social Sciences is a multi-disciplinary study programme starting at Level 3. Each year is divided into two semesters. During each semester, you can offer courses worth a maximum of 15 credits. To complete the programme, you need to have a total of 90 credits. 
Students who register for the programme can choose from the following 4 streams. 
            1) Economics and Development Studies 
            2) Communication Studies 
            3) Politics and International Relations 
            4) Society and Culture Studies 

Admission: 
        A minimum of three passes at the General Certificate of Education (Advanced Level) examination 
        in  any stream, or 
        A minimum of 30 credits at SLQF Level 2 or above from any programme offered by a Higher 
        Education Institution approved by the Senate of the Open University of Sri Lanka, or 
        Qualification or accredited work experience equivalent to NVQF Level 4 or 
        An equivalent or higher qualification acceptable to the Senate. 

Closing Date for Applications: 24th March 2021 
Click the link below for more details:
Bachelor of Arts in Social Sciences (Open University of Sri Lanka) Bachelor of Arts in Social Sciences (Open University of Sri Lanka) Reviewed by irumbuthirai on March 04, 2021 Rating: 5

பல்கலைக்கழக அனுமதி: சுதந்திரத்தின் பின் முதன்முறையாக ஏற்பட்ட மாற்றம்:

March 03, 2021

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட்ட 10588 மாணவர்களுக்குரிய பல்கலைக்கழக வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான கூடுதல் ஒதுக்கீடுகளை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (2021.02.03) ஆலோசனை வழங்கினார். 
பல்கலைக்கழகங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது குறித்து அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடனான கலந்துரையாடலின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். 
இவ்வாண்டில் 41000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க அவர்கள், சுதந்திரத்தின் பின்னர் முதல் முறையாக இம்முறை 
10588 மாணவர்கள் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும், சகல பல்கலைக்கழக துணைவேந்தர்களின் ஆதரவினாலேயே இவை அனைத்தையும் நிர்வகிக்க முடிந்ததென்றும், பல்கலைக்கழக அமைப்பின் பௌதீக மற்றும் மனித வளங்களை நிர்வகிக்க மேலதிகமாக சுமார் 5 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 
 இவ்வாறு தேவைப்படும் கூடுதல் நிதியை கட்டம் கட்டமாக பல்கலைக்கழக அமைப்புக்கு வெளியிடுமாறு பிரதமர் அறிவுறுத்தினார். சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறையை பொது திரைசேறி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து கலந்துரையாடலின் மூலம் தீர்மானித்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். 
கொரோனா தொற்றுக்கு மத்தியில் பல்பலைக்கழகத்தில் விரிவுரைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு விரிவுரையாளர்களதும், மாணவர்களதும் ஒத்துழைப்பு கிடைக்கும் என தெரிவித்த பேராசிரியர் சம்பத் அமரதுங்க அவர்கள், பல்கலைக்கழகங்களை மூடுதல் எனும் நடவடிக்கை மீண்டும் முன்னெடுக்கப்படாது என்றும் தெரிவித்தார்.
பல்கலைக்கழக அனுமதி: சுதந்திரத்தின் பின் முதன்முறையாக ஏற்பட்ட மாற்றம்: பல்கலைக்கழக அனுமதி: சுதந்திரத்தின் பின் முதன்முறையாக ஏற்பட்ட மாற்றம்: Reviewed by irumbuthirai on March 03, 2021 Rating: 5

Z - Score காரணமாக பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்காக முன்வைக்கப்பட்ட திட்டம்...

March 03, 2021

இசெட் (Z- Score) வெட்டுப்புள்ளி காரணமாக பல்கலைக்கழக அனுமதியை பெற முடியாத சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்காக ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று, பல்கலைக்கழகங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது குறித்து அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடனான கலந்துரையாடலின்போது கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார். 
அதற்கான தீர்வாக 
அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டால் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு அவர்களை இணைத்துக் கொள்ள முடியும் என அதன் துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் தெரிவித்தார். 
அதற்கமைய இது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
Z - Score காரணமாக பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்காக முன்வைக்கப்பட்ட திட்டம்... Z - Score காரணமாக பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்காக முன்வைக்கப்பட்ட திட்டம்... Reviewed by irumbuthirai on March 03, 2021 Rating: 5

ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்ள கொரோனா தடுப்பூசி அவசியமா? வெளியானது சவுதியின் அறிவிப்பு

March 03, 2021

இம்முறை ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்ள வேண்டுமென்றால் COVID தடுப்பூசியை 
கட்டாயம் ஏற்றியிருக்க வேண்டும் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது. 
நுழைவாயில்களில் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் இதற்கு மேலதிகமாக தடுப்பூசிக்குழு அமைக்கப்படும் எனவும் சவுதியின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 கொரோனா காரணமாக கடந்த வருடம் வெளிநாடுகளில் இருந்து ஹஜ் யாத்திரைக்காக வருவது தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்ள கொரோனா தடுப்பூசி அவசியமா? வெளியானது சவுதியின் அறிவிப்பு ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்ள கொரோனா தடுப்பூசி அவசியமா? வெளியானது சவுதியின் அறிவிப்பு  Reviewed by irumbuthirai on March 03, 2021 Rating: 5

புதிதாக 35 அரசியல் கட்சிகளுக்கான விண்ணப்பங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு

March 03, 2021

புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யும் வகையில் 35 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
இதற்கான விண்ணப்பங்களைக் கோரும் பணி கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அந்த நடவடிக்கைகள் 
நேற்றுடன் (02) முடிவடைந்தன. 
தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக 35 அரசியல் கட்சிகளுக்கான விண்ணப்பங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு புதிதாக 35 அரசியல் கட்சிகளுக்கான விண்ணப்பங்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு Reviewed by irumbuthirai on March 03, 2021 Rating: 5

Vacancies: Sri Lanka Institute of Advanced Technological Education (SLIATE)

March 03, 2021

Vacancies: Sri Lanka Institute of Advanced Technological Education (SLIATE) 
Post: Hostel Warden / Hostel Matron (4 Posts) 
Closing date: 28-03-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancies: Sri Lanka Institute of Advanced Technological Education (SLIATE) Vacancies: Sri Lanka Institute of Advanced Technological Education (SLIATE) Reviewed by irumbuthirai on March 03, 2021 Rating: 5

Vacancy (Store Keeper): Bandaranaike International Airport - Katunayake

March 03, 2021

Vacancy (Store Keeper): Bandaranaike International Airport - Katunayake 
Closing date: 12-03-2021. 
See the details below.
Source: Sunday Observer

Vacancy (Store Keeper): Bandaranaike International Airport - Katunayake Vacancy (Store Keeper): Bandaranaike International Airport - Katunayake Reviewed by irumbuthirai on March 03, 2021 Rating: 5

Master of Science / Postgraduate Diploma - 2021 (University of Sri Jayewardanapura)

March 03, 2021

Master of Science / Postgraduate Diploma - 2021 (University of Sri Jayewardanapura) 
Closing date: 08-03-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Master of Science / Postgraduate Diploma - 2021 (University of Sri Jayewardanapura) Master of Science / Postgraduate Diploma - 2021 (University of Sri Jayewardanapura) Reviewed by irumbuthirai on March 03, 2021 Rating: 5

01-03-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

March 03, 2021

01-03-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
01-03-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 01-03-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on March 03, 2021 Rating: 5

மறு அறிவித்தல் வரை சுற்றுலாவிற்கு தடையாகிறது பதுளை - நாரங்கல மலை பகுதி

March 03, 2021

சுற்றுலாப் பயணிகள் சூழலை மாசுபடுத்தியமை, சுற்றுலாக் குழுக்கள் இரவு நேரங்களில் தங்கியிருந்து மேற்கொள்ளும் 
முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் பதுளை - நாரங்கல-கந்த (மலை) பகுதிக்கு மீள் அறிவித்தல் வரும் வரையில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் தயா தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார். 
சுற்றாடல் பாதிப்புக்களை தவிர்ப்பதற்கான வழிமுறை வகுக்கப்பட்ட பின்னர இந்த சுற்றுலா பகுதி மீண்டும் திறக்கப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மறு அறிவித்தல் வரை சுற்றுலாவிற்கு தடையாகிறது பதுளை - நாரங்கல மலை பகுதி மறு அறிவித்தல் வரை சுற்றுலாவிற்கு தடையாகிறது பதுளை - நாரங்கல மலை பகுதி Reviewed by irumbuthirai on March 03, 2021 Rating: 5

அதிபர் சேவை தரம் III இற்கு ஆட்சேர்க்கும் முறையில் தற்காலிக மாற்றம்

March 02, 2021

கொரோனா தொற்று காரணமாக இலங்கை அதிபர் சேவை தரம் 3 க்கு ஆட்சேர்க்கும் முறையில் தற்காலிகமாக மாற்றங்களை செய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது. 
இதன்படி போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சை நடத்துவதற்குப் பதிலாக கட்டமைக்கப்பட்ட 
நேர்முகப் பரீட்சையை மாத்திரம் நடத்தி தகைமை உடையவர்களை தெரிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. 
அதனடிப்படையில், அதிபர் சேவையில் நீண்ட காலமாக தற்காலிக அதிபர்களாக பணியாற்றும், ஆசிரியர் சேவையிலுள்ளவர்கள் மற்றும் சேவை யாப்பின்படி தகைமை பெற்ற ஆசிரியர் சேவையில் உள்ள ஏனையவர்களுக்கும் இந்த சந்தர்ப்பம் கிடைக்கும். 
இதுவரையிலும் இலங்கை அதிபர் சேவை தரம் 1 - 2 மற்றும் 3 க்கு சுமார் 4600 வெற்றிடங்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 
 இது தொடர்பாக அமைச்சரவையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 
17. இலங்கை அதிபர் சேவை தரம் iii இற்கான ஆட்சேர்ப்பு தற்போது இலங்கை அதிபர் சேவை I, IIமற்றும் III தங்களில் 4,600 வெற்றிடங்கள் காணப்படுவதுடன், தற்போது நாட்டில் நிலவும் கொவிட் நிலைமையால் போட்டிப்பரீட்சை அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வை நடாத்தி முறையாக பதவி நியமனங்களை வழங்குவதற்கு ஒரு வருடத்திற்கும் அதிகமான காலம் எடுக்கும் என அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, தற்போது நீணடகாலமாக அதிபர் பதவியில் பதில் கடமைகளை மேற்கொள்ளும் ஆசிரியர் சேவையில் தகைமை பெற்ற உத்தியோகத்தர்களுக்கும் சேவை யாப்பிற்கமைய தகைமைகளைப் பூர்த்தி செய்யும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் சேவையிலுள்ள ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் வாய்ப்புக்களை வழங்கி இச்சந்தர்ப்பத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் போட்டிப் பரீட்சையை நடாத்துவதற்குப் பதிலாக ஒழுங்கமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வை நடாத்தி பொருத்தமானவர்களைத் தெரிவு செய்வதற்காவும், இலங்கை அதிபர் சேவை தரம் III இற்கான நியமனங்களை வழங்குவதற்காக, கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
அதிபர் சேவை தரம் III இற்கு ஆட்சேர்க்கும் முறையில் தற்காலிக மாற்றம் அதிபர் சேவை தரம் III இற்கு ஆட்சேர்க்கும் முறையில் தற்காலிக மாற்றம் Reviewed by irumbuthirai on March 02, 2021 Rating: 5

சா.தர மற்றும் உ.தர பரீட்சைகளில் ஏற்படும் மாற்றம்...

March 02, 2021

சா. தரப் பரீட்சையை ஆகஸ்ட் மாதத்திலும், உ. தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்துவதற்கான புதிய யோசனையொன்றை அடுத்தவாரம் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் இந்த யோசனையை முன்வைப்பதாகவும், இதன் காரணமாக மாணவர்களின் கல்விக்கு மேலதிகமாக செலவாகும் 
09 மாத காலத்தினை மீதப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார். 
மேலும், இது தொடர்பாக பொது மக்களின் ஆலோசனையைப் பெற வேண்டியுள்ளதனால், பெரும்பாலும் இந்த திட்டத்தை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்த முடியும் என்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சா.தர மற்றும் உ.தர பரீட்சைகளில் ஏற்படும் மாற்றம்... சா.தர மற்றும் உ.தர பரீட்சைகளில் ஏற்படும் மாற்றம்... Reviewed by irumbuthirai on March 02, 2021 Rating: 5
Powered by Blogger.