கொரோனாவுடன் பரீட்சை எழுதும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு...


இம்முறை க.பொ.த. (சா/தர) பரீட்சையில் கொவிட் தொற்றுடன் பரீட்சை எழுதும் மாணவர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. 
இவர்களுக்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். 
இதேவேளை பரீட்சை மோசடிகளையும், குழறுபடிகளையும் தவிர்க்கும் வகையில் சகல பரீட்சை 
நிலையங்களையும் உள்ளடக்கும் வகையிலான விசேட மேற்பார்வை வேலைத்திட்டம் அமுலாவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனாவுடன் பரீட்சை எழுதும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு... கொரோனாவுடன் பரீட்சை எழுதும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு... Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.