கொரோனா தொற்றுடன் பரீட்சை எழுதிய மாணவர்கள்...


இன்று (1) ஆரம்பமான சா.தர பரீட்சை 4513 மத்திய நிலையங்களில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. 
நாடு முழுவதும் இம்முறை சா.தர பரீட்சை எழுதுவதற்காக தோற்றிய மாணவர்களின் வருகை திருப்பதிகரமாக அமைந்திருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 
மாணவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த விசேட பரீட்சை மத்திய நிலையத்தில் 38 பேர் பரீட்சைக்கு தோற்றியிருப்பதாக சம்பந்தப்பட்ட மாகாண மற்றும் வலய பணிப்பாளர்களினால் அறிவிக்கப்பட்டிருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுடன் பரீட்சை எழுதிய மாணவர்கள்... கொரோனா தொற்றுடன் பரீட்சை எழுதிய மாணவர்கள்... Reviewed by irumbuthirai on March 01, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.