மறு அறிவித்தல் வரை சுற்றுலாவிற்கு தடையாகிறது பதுளை - நாரங்கல மலை பகுதி


சுற்றுலாப் பயணிகள் சூழலை மாசுபடுத்தியமை, சுற்றுலாக் குழுக்கள் இரவு நேரங்களில் தங்கியிருந்து மேற்கொள்ளும் 
முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் பதுளை - நாரங்கல-கந்த (மலை) பகுதிக்கு மீள் அறிவித்தல் வரும் வரையில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர் தயா தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார். 
சுற்றாடல் பாதிப்புக்களை தவிர்ப்பதற்கான வழிமுறை வகுக்கப்பட்ட பின்னர இந்த சுற்றுலா பகுதி மீண்டும் திறக்கப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மறு அறிவித்தல் வரை சுற்றுலாவிற்கு தடையாகிறது பதுளை - நாரங்கல மலை பகுதி மறு அறிவித்தல் வரை சுற்றுலாவிற்கு தடையாகிறது பதுளை - நாரங்கல மலை பகுதி Reviewed by irumbuthirai on March 03, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.