இலங்கைக்கு வர எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம்...


லெபனானில் உள்ள இலங்கை தொழிலாளர்களை தாய் நாட்டிற்கு அனுப்புவதற்கான நிதி திரட்ட எந்தவொரு தனிநபருக்கும் அல்லது அமைப்பிற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் இதனால் 
இதுபோன்ற மோசடிகாரர்களுக்கு பணம் கொடுப்பதைத் தவிர்க்குமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு வர எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம்... இலங்கைக்கு வர எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம்... Reviewed by irumbuthirai on March 01, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.