30-09-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 30-09-2022

October 01, 2022

30-09-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். இதில் முக்கிய விடயங்கள் அடங்கியுள்ளன. 
 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
 
30-09-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 30-09-2022 30-09-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 30-09-2022 Reviewed by Irumbu Thirai News on October 01, 2022 Rating: 5

Circular Letter: Expression of Opinions on Social Media by Public Officers

September 28, 2022

Circular Letter Topic: Expression of Opinions on Social Media by Public Officers 

Circular Letter No: 05/2022 

Date: 27-09-2022. 


அரச உத்தியோகத்தர்களினால் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்தல் என்ற தலைப்பில் பொது நிர்வாக அமைச்சு 04/2022 இலக்கம் கொண்ட சுற்றறிக்கை கடிதத்தை வெளியிட்டுள்ளது. 

தாபன விதிக் கோவையின் இரண்டாம் தொகுதியின் XLVII ஆம் அத்தியாயத்தின் 6ஆம் மற்றும் 7ஆம் பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளை பின்பற்றாமல் அரச உத்தியோகத்தர் ஒருவரினால் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்தல் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 04/2015 இன் 03 ஆம் பிரிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவாறு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படும் குற்றமாகும் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சுற்றறிக்கை கடிதத்தை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் கீழே காணலாம். 

இது தொடர்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட 04/2015 இலக்கம் கொண்ட சுற்றறிக்கையை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் கீழே காணலாம். 
Previous Circular regarding this No. 04/2015 dated 29-01-2015.

 



Related:
 

 
 
Circular Letter: Expression of Opinions on Social Media by Public Officers Circular Letter: Expression of Opinions on Social Media by Public Officers Reviewed by Irumbu Thirai News on September 28, 2022 Rating: 5

Circular Letter: Government Employees Dress Code (Three Languages)

September 28, 2022

Circular Letter Topic: Attire of Public Officers. 
Circular Letter No: 05/2022. 
Date: 27-09-2022. 
 
அரச ஊழியர்கள் கடமை நேரத்தில் எவ்வகையான ஆடைகளை அணிய வேண்டும் என்பது தொடர்பில் 05/2022 இலக்கம் கொண்ட சுற்றறிக்கை கடிதத்தை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது. 
 
குறித்த சுற்றறிக்கையை கடிதத்தை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளில் கீழே காணலாம். 
 

இது தொடர்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட 13/2019 (1) இலக்கம் கொண்ட 26-06-2019 திகதியிடப்பட்ட சுற்றறிக்கையை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் கீழே காணலாம்.
Previous Circular regarding this No. 13/2019 (1) dated 26-06-2019:
 
 

Circular Letter: Government Employees Dress Code (Three Languages) Circular Letter: Government Employees Dress Code (Three Languages) Reviewed by Irumbu Thirai News on September 28, 2022 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2022 ஒக்டோபர் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்)

September 27, 2022

பரீட்சை திணைக்களத்தால் 2022 ஒக்டோபர் மாதம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான நாட்காட்டியை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 05 வகையான பரீட்சைகள் ஒக்டோபர் மாதத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளன. 
 
குறித்த நாட்காட்டியை மும்மொழிகளிலும் இங்கே காணலாம். 
 
 
பரீட்சை திணைக்களத்தால் 2022 ஒக்டோபர் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) பரீட்சை திணைக்களத்தால் 2022 ஒக்டோபர் மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) Reviewed by Irumbu Thirai News on September 27, 2022 Rating: 5

Japan-IMF Scholarship Program for Asia 2023/2024

September 25, 2022


Japan-IMF Scholarship Program for Asia 2023/2024 

Closing date: 01-11-2022. 

Click the link below for full details: 

Full details 


Japan-IMF Scholarship Program for Asia 2023/2024 Japan-IMF Scholarship Program for Asia 2023/2024 Reviewed by Irumbu Thirai News on September 25, 2022 Rating: 5
Powered by Blogger.