Circular Letter: Expression of Opinions on Social Media by Public Officers


Circular Letter Topic: Expression of Opinions on Social Media by Public Officers 

Circular Letter No: 05/2022 

Date: 27-09-2022. 


அரச உத்தியோகத்தர்களினால் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்தல் என்ற தலைப்பில் பொது நிர்வாக அமைச்சு 04/2022 இலக்கம் கொண்ட சுற்றறிக்கை கடிதத்தை வெளியிட்டுள்ளது. 

தாபன விதிக் கோவையின் இரண்டாம் தொகுதியின் XLVII ஆம் அத்தியாயத்தின் 6ஆம் மற்றும் 7ஆம் பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளை பின்பற்றாமல் அரச உத்தியோகத்தர் ஒருவரினால் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்தல் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 04/2015 இன் 03 ஆம் பிரிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவாறு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படும் குற்றமாகும் என இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சுற்றறிக்கை கடிதத்தை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் கீழே காணலாம். 

இது தொடர்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட 04/2015 இலக்கம் கொண்ட சுற்றறிக்கையை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் கீழே காணலாம். 
Previous Circular regarding this No. 04/2015 dated 29-01-2015.

 



Related:
 

 
 
Circular Letter: Expression of Opinions on Social Media by Public Officers Circular Letter: Expression of Opinions on Social Media by Public Officers Reviewed by Irumbu Thirai News on September 28, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.