சமுர்த்தி பயனாளிகளை தெரிவு செய்ய புதிய முறை


சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக்கொள்வதில் அரசியலுக்கு அப்பால் ஒழுங்குமுறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 
இந்த புதிய நடைமுறையின் கீழ் பல்வேறு காரணங்களினால் 
பிரதேச செயலாளர் மட்டத்தில் நீக்கப்படும் சமுர்த்தி பயனாளிகளின் குடும்பங்களுக்காக தகுதிகளை கொண்ட புதிய குடும்ப பயனாளிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதற்கான சுற்றறிக்கை ஒன்று கடந்த 11 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதற்கமைவாக விரைவாக புதிய சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
சமுர்த்தி பயனாளிகளை தெரிவு செய்ய புதிய முறை சமுர்த்தி பயனாளிகளை தெரிவு செய்ய புதிய முறை Reviewed by irumbuthirai on February 15, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.