பாடசாலைகளை திறந்தாலும் கற்பித்தல் ஒரு போதும் நடக்காது - ஜோசப் ஸ்டாலின்

 

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தீரும் வரை அவர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் பங்கேற்கமாட்டார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
அதிபர், ஆசிரியர்களின் பிரச்சனையை தீர்க்காமல் கல்வி அமைச்சின் செயலாளர் ஊடக சந்திப்புகளில் முரண்பாடான அறிக்கைகளை கூறி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 
 
இது தொடர்பான செய்தி இன்றைய(29) தினகரன் பத்திரிகையில் வெளிவந்துள்ளதைக் கீழே காணலாம்.


 
பாடசாலைகளை திறந்தாலும் கற்பித்தல் ஒரு போதும் நடக்காது - ஜோசப் ஸ்டாலின் பாடசாலைகளை திறந்தாலும் கற்பித்தல் ஒரு போதும் நடக்காது - ஜோசப் ஸ்டாலின் Reviewed by Irumbu Thirai News on September 29, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.