அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர் சேவை தொடர்பில் வெளியானது விசேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு)


இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை, இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை என்பவற்றை அகப்படுத்தப்பட்ட சேவையாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 
 
2262/45 இலக்கம் கொண்ட குறித்த விசேட வர்த்தமானி 13-01-2022 திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவின் கையொப்பத்துடன் வெளியான இந்த வர்த்தமானியானது 2021 ஆகஸ்ட் 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆங்கில வர்த்தமானியை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்கள வர்த்தமானியை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
தமிழ் வர்த்தமானியை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர் சேவை தொடர்பில் வெளியானது விசேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு) அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர் சேவை தொடர்பில் வெளியானது விசேட வர்த்தமானி (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on January 15, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.