கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் நடைபெறவிருந்த சாதாரணதர, உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகள் என்பன இந்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த பரீட்சைகள் மீண்டும்
ஒத்தி வைக்கப்பட மாட்டாது எனவும் குறித்த திகதியில் சகல பரீட்சைகளும் நடைபெறும் எனவும் கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
குறித்த பரிட்சைகள் மேலும் தாமதமடைந்தால் பெரும்பாலான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? - கல்வி அமைச்சின் செயலாளர்
Reviewed by Irumbu Thirai News
on
January 09, 2022
Rating:
No comments: