பரீட்சை திணைக்களத்தால் 2022 பெப்ரவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்)


பரீட்சை திணைக்களத்தால் 2022 பெப்ரவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான நாட்காட்டியை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டமாணி பட்டடப்படிப்பிற்கான தெரிவுப் பரீட்சையின் 2ம் கட்டம் உட்பட 08 வகையான பரீட்சைகள் பெப்ரவரி மாதத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளன. 
 
குறித்த நாட்காட்டியை மும்மொழிகளிலும் இங்கே காணலாம்.
 
பரீட்சை திணைக்களத்தால் 2022 பெப்ரவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) பரீட்சை திணைக்களத்தால் 2022 பெப்ரவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) Reviewed by Irumbu Thirai News on January 08, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.