என்னிடம் பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறவில்லை - ரோஹித போகெல்லாகமே

டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து மாகாணங்களினதும் ஆளுனர்களையுன் பதவி விலகுமாறு இலங்கை ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இராஜினாமா கடித்தங்களை அனுப்பி வைக்குமாறு தெரிவிந்துள்ளார்

இதன்படி வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என 
ஆளுநரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று பல ஆளுனர்கள் பதவி விலகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆனால் இன்னும் என்னிடம் பதவி விலகுங்கள் என்று ஜனாதிபதி கூறவில்லை என
கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாஹம குறிப்பிட்டுள்ளார்..


அடுத்த வருடம் புதிய ஆளுனர் நியமனம் மற்றும் சில அரசியல் முடிவுகளை எடுப்பேன் என தெரிவிந்தார்
என்னிடம் பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறவில்லை - ரோஹித போகெல்லாகமே என்னிடம் பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறவில்லை - ரோஹித போகெல்லாகமே Reviewed by Tamil One on December 31, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.