ஒரே நாளில் எவ்வாறு சளியினை அகற்றுவது

தேவையான பொருட்கள்
  1. ஒரு ஸ்பூன் கருவேப்பில்லை பொடி 
  2. ஒரு க்ளாஸ் தண்ணீர்
  3. ஒரு ஸ்பூன் தேன்




ஒரு அளவு சூடாக்கிய தண்ணியுடன் ஒரு ஸ்பூன் கருவேப்பிலை பொடியினை சேர்த்து நங்கு கலக்க வேண்டும்..
 ஒரு ஸ்பூன் தேவையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
பிறகு நங்கு கலக்க வேண்டும்..
இதனை காலை , மாலை இரு வேளையிலையும் பருகுங்கள் 3 நாட்களில் சளி இல்லாமல் போய்விடும்..



இந்த பானத்தை குடித்து 30 நிமிடங்களுக்கு வேறு எதுவும் சாப்டாமல் இருக்க வேண்டும்..

ஷேர் செய்வதன் மூலம் அனைவருக்கு தெரியப்படுங்கள்
ஒரே நாளில் எவ்வாறு சளியினை அகற்றுவது ஒரே நாளில் எவ்வாறு சளியினை அகற்றுவது Reviewed by Tamil One on November 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.