G.C.E.(A/L) Marking Scheme for Christianity (கிறிஸ்தவம்) - 2019 (New Syllabus in 3 Languages)

May 12, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes.  
Subject: Christianity (கிறிஸ்தவம்) 
Language: Tamil, English & Sinhala 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for English medium scheme


English medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Christianity (கிறிஸ்தவம்) - 2019 (New Syllabus in 3 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Christianity (கிறிஸ்தவம்) - 2019 (New Syllabus in 3 Languages) Reviewed by irumbuthirai on May 12, 2020 Rating: 5

ஏப்ரல் குண்டுத்தாக்குதல் விசாரணைகளிலிருந்து பெயரை நீக்க மொபைல் டிஜிடல் முறையில் கப்பம்: பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை...

May 11, 2020


குற்றவியல் விசாரணைகளிலிருந்து குறிப்பாக ஏப்ரல் குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளிலிருந்து பெயரை நீக்க கையடக்க தொலைபேசி பணப்பரிமாற்றம் மூலம் கப்பம் கோரும் சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. 25000-50000 வரை இவ்வாறு மோசடி கும்பலினால் கப்பம் கோரப்பட்டுள்ளது. 
பொலிஸார் போன்று நடித்து இவ்வாறு கப்பம் கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான மோசடி கும்பல் தொடர்பாக தகவல் தெரிந்தால் 

அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 119 ற்கோ அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. 
இவ்வாறான மோசடி கும்பல் மற்றும் அதனுடன் தொடர்பு வைத்துள்ளவர்களுக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்கும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சால் வெளியிட்ட ஊடக அறிக்கையை கீழே காணலாம்.

ஏப்ரல் குண்டுத்தாக்குதல் விசாரணைகளிலிருந்து பெயரை நீக்க மொபைல் டிஜிடல் முறையில் கப்பம்: பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை... ஏப்ரல் குண்டுத்தாக்குதல் விசாரணைகளிலிருந்து பெயரை நீக்க மொபைல் டிஜிடல் முறையில் கப்பம்: பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை... Reviewed by irumbuthirai on May 11, 2020 Rating: 5

உயர்தரத்திற்கான விண்ணப்பம் நாளை முதல் புதிய முறையில்..

May 11, 2020

2020 இல் உயர்தரத்தில் அனுமதிபெறுவதற்காக விண்ணப்பிக்கும் முறை நாளை (12) முதல் புதிய முறையில் இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது Online முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 
www.info.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் விண்ணப்பதாரிகள் Online முறையில் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ஒரு விண்ணப்பதாரி 10 பாடசாலைகள் வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப முடிவு திகதி 12-06-2020 ஆகும். 
விண்ணப்பிக்க வேண்டிய இணையத்தளத்திற்கு செல்ல கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


உயர்தரத்திற்கான விண்ணப்பம் நாளை முதல் புதிய முறையில்.. உயர்தரத்திற்கான விண்ணப்பம் நாளை முதல் புதிய முறையில்.. Reviewed by irumbuthirai on May 11, 2020 Rating: 5

நீடிக்கப்பட்ட சலுகைக் காலம்..

May 11, 2020

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தியிருந்தமையினால் செலுத்த முடியாமல் போன, போக்குவரத்து விதிமீறல் தண்டப்பணத்தை (Spot Fine) எந்தவித மேலதிக தண்டப்பணமின்றி மே மாதம் 

29ஆம் திகதி வரை செலுத்துவதற்கு மேலும் நிவாரணக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடரபாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... இந்த நிவாரண காலத்தில் போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை பொறுப்பேற்றல் பணி , மேல் மாகாணம், புத்தளம் மாவட்டம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பணிகளுக்காக மூடப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் தபால் மற்றும் உபதபால் அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் 2020.04.29ஆம் திகதி தொடக்கம் 2020.05.04 வரையில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை மற்றும் மேல்மாகாணம் , புத்தளம் மாவட்டம் உள்ளிட்ட தனிமைப்படுத்தல் நடவடிக்கைளுக்காக மூடப்பட்டிருந்த / மூடப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் மூலம் போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை செலுத்துவதற்காக இது வரையில் பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் கிட்டாததால் 2020.05.02 வரையில் வழங்கப்பட்ட நிவாரணக் காலத்திற்காக மேலதிக நிவாரண காலத்தை 2020.05.11 தொடக்கம் 2020.05.29 திகதி வரையில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இதற்கமைவாக மார்ச் 01 திகதி அல்லது அதன் பின்னர் வழங்கப்பட்ட போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை மேலதிக தண்டப்பணமின்றி செலுத்துவதற்கு நிவாரணக் காலம் உரித்தாகும். 
இதேபோன்று 2020.02.16ஆம் திகதி தொடக்கம் 2020.02.29ஆம் திகதி வரையில் வழங்கப்பட்டுள்ள போக்குவரத்து விதி மீறல் தண்டப்பண கட்டண ஆவண கட்டணத்தை 28 நாட்களுக்குள் செலுத்துவதற்காக நிறைவேற்றப்பட்ட தண்டப்பணத்துடன் ; போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை பொறுப்பேற்பதற்கு நிவாரண கால அவகாசம் கிடைக்கும். 2020.05.11ஆம் திகதி தொடக்கம் நாட்டின் அனைத்து தபால் அலுவலகங்கள் வழமையான நடவடிக்கைளுக்காக திறக்கப்படும் என்பதினால் இதனை தடையின்றி செலுத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)

நீடிக்கப்பட்ட சலுகைக் காலம்.. நீடிக்கப்பட்ட சலுகைக் காலம்.. Reviewed by irumbuthirai on May 11, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Hinduism (இந்து சமயம்) - 2019 (New Syllabus)

May 11, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes.  
Subject: Hinduism (இந்து சமயம்) 
Language: Tamil. 

Click the link below for Tamil medium scheme


Tamil medium

G.C.E.(A/L) Marking Scheme for Hinduism (இந்து சமயம்) - 2019 (New Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Hinduism (இந்து சமயம்) - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on May 11, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Buddhism (பௌத்த தர்மம்) - 2019 (New Syllabus)

May 11, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes.  
Subject: Buddhism (பௌத்த தர்மம்) 
 Language: Sinhala

Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Buddhism (பௌத்த தர்மம்) - 2019 (New Syllabus) G.C.E.(A/L) Marking Scheme for Buddhism (பௌத்த தர்மம்) - 2019 (New Syllabus) Reviewed by irumbuthirai on May 11, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Accounting (கணக்கீடு) - 2019 (New Syllabus in 2 Languages)

May 11, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Accounting (கணக்கீடு) 
Language: Tamil & Sinhala 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Accounting (கணக்கீடு) - 2019 (New Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Accounting (கணக்கீடு) - 2019 (New Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 11, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Business Studies (வணிகக் கல்வி) - 2019 (New Syllabus in 2 Languages)

May 11, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Business Studies (வணிகக் கல்வி) 
Language: Tamil & Sinhala

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Business Studies (வணிகக் கல்வி) - 2019 (New Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Business Studies (வணிகக் கல்வி) - 2019 (New Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 11, 2020 Rating: 5

நாளை (11) திறக்கப்படும் அதிவேக வீதிகள்

May 10, 2020

அதிவேக வீதி கட்டமைப்புகள் சகலதும் நாளை (11) திங்கட்கிழமையிலிருந்து மீள திறக்கப்படவிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கமல் அமரவீர தெரிவித்தார். அதிவேக நெடுஞ்சாலையில் வெளியேறும் சுற்றுவட்ட வீதி மற்றும் கொழும்பு – கட்டுநாயக்க வீதி திங்கட்கிழமை தொடக்கம் திறக்கப்படும் என்றும் கட்டுப்பாடுகளுடனேயே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
(அ.த.தி)

நாளை (11) திறக்கப்படும் அதிவேக வீதிகள் நாளை (11) திறக்கப்படும் அதிவேக வீதிகள் Reviewed by irumbuthirai on May 10, 2020 Rating: 5

மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் முறை தொடர்பாக அமைச்சரின் விளக்கம்

May 10, 2020


மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் முறை தொடர்பாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும விளக்கமளித்துள்ளார். அதாவது கட்டங்கட்டமாகவே இது ஆரம்பிக்கப்படும். இது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர், 
உள்ளுராட்சி மன்றங்களின் உதவியுடன் சகல பாடசாலைகளும் தொற்று நீக்கம் செய்யப்படும். அதன் பின்னர் சுகாதார துறையின் ஆலோசனைக்கமைய 4 நாட்களின் பின்னரே ஏனைய கருமங்கள் மேற்கொள்ளப்படும். அதில் முதல் கட்டமாக அதிபர் ஆசிரியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு வரவழைத்து நேரசூசி தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்படும். இரண்டாம் கட்டமாக 

சா.தர மற்றும் உ.தர மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். அதற்கு அடுத்த கட்டத்தில்தால் ஏனைய மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.
பாடசாலை ஆரம்பிக்கும் தினம் தொடர்பில் எதிர்வரும் வாரத்தில்தான் தீர்மானிக்கப்படும். இதமாத்திரமன்றி பாடசாலைக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும்படி அதிபர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தார். இதற்காக வெப்பமானிகள் பாடசாலைக்கு வழங்கிவைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 
மாத்தறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இந்த விளக்கங்களை வழங்கினார்.

மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் முறை தொடர்பாக அமைச்சரின் விளக்கம் மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் முறை தொடர்பாக அமைச்சரின் விளக்கம் Reviewed by irumbuthirai on May 10, 2020 Rating: 5

பாடசாலைக்கு வரும் சகல மாணவர்களுக்கும் செய்யவிருக்கும் பரிசோதனை

May 10, 2020


பாடசாலைக்கு வரும் சகல மாணவர்களினதும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கும்படி அதிபர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இதற்காக 200 மாணவர்களுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு ஒரு வெப்பமானியும் 200-500 மாணவர்களைக்கொண்ட பாடசாலைகளுக்கு 2 உம் 500-1000 வரையான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு அதை விட அதிகமாகவும் 1000 மாணவர்களுக்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கு அதை விட அதிகமாகவும் வெப்பமானிகள் வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 
மாத்தறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலைக்கு வரும் சகல மாணவர்களுக்கும் செய்யவிருக்கும் பரிசோதனை பாடசாலைக்கு வரும் சகல மாணவர்களுக்கும் செய்யவிருக்கும் பரிசோதனை Reviewed by irumbuthirai on May 10, 2020 Rating: 5

நீடிக்கப்பட்ட வீசா காலம்..

May 10, 2020


கொரோனா வைரசு தொற்றின் காரணமாக இலங்கையில் தற்போது தங்கியிருக்கும் வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.  இந்த வீசாக்களின் கால எல்லையை மே மாதம் 12 ஆம்திகதி தொடக்கம் எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதி வரை மேலும் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டிருப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டுத்திணைக்களம் அறிவித்துள்ளது.
வீசா காலத்தை நீடிக்க எதிர்பார்த்திருப்போர் ஜூன் 11ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் eservices.immigration.gov.lk/vs என்ற இணையத்தளத்தில் 

அதற்கான நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். உரிய வகையில் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளாதவர்கள் திணைக்கள வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
நீடிக்கப்பட்ட வீசா காலம்.. நீடிக்கப்பட்ட வீசா காலம்.. Reviewed by irumbuthirai on May 10, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Business statistics (வணிகப் புள்ளிவிபரவியல்) - 2019 (New Syllabus in 3 Languages)

May 10, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Business statistics (வணிகப் புள்ளிவிபரவியல்) 
Language: Tamil, English & Sinhala

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for English medium scheme


English medium
Click the link below for Sinhala medium scheme
Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Business statistics (வணிகப் புள்ளிவிபரவியல்) - 2019 (New Syllabus in 3 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Business statistics (வணிகப் புள்ளிவிபரவியல்) - 2019 (New Syllabus in 3 Languages) Reviewed by irumbuthirai on May 10, 2020 Rating: 5
Powered by Blogger.