முகக் கவசம் அணியாதவர்களுக்கு காத்திருக்கும் புதிய தண்டனை

June 27, 2020


முகக் கவசம் அணியாதவர்களுக்கு நாளை முதல் புதிய தண்டனை காத்திருக்கிறது. அந்தவகையில் முகக்கவசம் அணியாதவர்கள் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்படுவார்கள் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் அணியாதவர்களுக்கு காத்திருக்கும் புதிய தண்டனை முகக் கவசம் அணியாதவர்களுக்கு காத்திருக்கும் புதிய தண்டனை Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு (PHI) வழங்கப்பட்டுள்ள அதிகாரம்

June 27, 2020


சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக தேர்தலை நடத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில் உள்ள விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு (PHI) வழங்கப்பட்டுள்ள அதிகாரம் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு (PHI) வழங்கப்பட்டுள்ள அதிகாரம் Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

Grade 5 Scholarship Examination - 2019 -Marking Schemes. (in 2 languages)

June 27, 2020

Department of Examinations.
Grade-5 Scholarship exam marking scheme 
This document has been prepared for the use of Marking Examiners. Some changes would be made according to the views presented at the Chief Examiners' Meeting. The marking scheme which were used in the evaluation panels after upgrading at the instructional meeting have been uploaded to the website of Department of Examinations and can be downloaded now for using them to support the teaching learning process after considering the request that was made to make them available for other teachers as well. 
2019 இல் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களின் புள்ளி வழங்கும் திட்டத்தை இங்கு தருகிறோம். (தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில்) 
Click the link below for Tamil Medium Scheme: 

Click the link below for Sinhala Medium Scheme:


Grade 5 Scholarship Examination - 2019 -Marking Schemes. (in 2 languages) Grade 5 Scholarship Examination - 2019 -Marking Schemes. (in 2 languages) Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

Guide for Online Teaching: by University of Sri Jayawardanapura: /online முறையில் எவ்வாறு கற்பிப்பது?

June 27, 2020

The university of Sri Jayawardanapura has released guidelines for online teaching learning process.
ஒன்லைன் (Online) முறையில் கற்றல் கற்பித்தல் கருமங்களை எவ்வாறு மேற்கொள்ள வேண்டுமென்ற படிமுறை விளக்கங்களை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதன் முழு வடிவத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
Click the link below for full details.


Online teaching
Guide for Online Teaching: by University of Sri Jayawardanapura: /online முறையில் எவ்வாறு கற்பிப்பது? Guide for Online Teaching: by University of Sri Jayawardanapura: /online  முறையில் எவ்வாறு கற்பிப்பது? Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

Basic Guide for Zoom: by Sri Jayawardanapura University.

June 27, 2020

The university of Sri Jayawardanapura has released guidelines for Zoom for online teaching learning process.
ஒன்லைன் (Online) முறையில் கற்றல் கற்பித்தல் கருமங்களை மேற்கொள்ளும் போது Zoom மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பான விளக்கத்தை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விளக்கத்திற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
Click the link below for full details.


Zoom Guide
Basic Guide for Zoom: by Sri Jayawardanapura University. Basic Guide for Zoom: by Sri Jayawardanapura University. Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

2020 முதல் புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் ஏற்படும் மாற்றங்கள்

June 27, 2020


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கட்டமைப்பில் 2020 ஆம் ஆண்டு முதல் பின்வரும் மாற்றங்கள் இடம்பெற இருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார். அந்தவகையில் 

பகுதி-1 வினாத்தாளில் எந்தவித மாற்றங்களும் ஏற்படுத்தப்படமாட்டாது. 

ஆனால் பகுதி-2 சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகளில் தற்போது வழங்கப்படும் 30 பல்தேர்வு வினாக்களுக்கும் 04 விடைத் தெரிவிற்குப் பதிலாக 03 விடைத் தெரிவுகளே இனிமேல் வழங்கப்படும். 

இதைத் தவிர பகுதி-2 இல் வேறு எவ்வித மாற்றங்களும் இடம்பெறாது என பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

2020 முதல் புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் ஏற்படும் மாற்றங்கள் 2020 முதல் புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் ஏற்படும் மாற்றங்கள் Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

PGDE Internal Full Time (Full details) / PGDE முழு நேரம்-உள்வாரி (முழு விபரங்களுடன்)

June 27, 2020

2020 ஆம் கல்வி ஆண்டில் நடைபெறும் ஒரு வருட கால பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறி (உள்வாரி) முழுநேரப் பாடநெறியைத் தொடர்வதற்கு தேர்ந்தெடுப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 
விண்ணப்ப முடிவு திகதி: 10-7-2020. 
இது தொடர்பான முழு விபரங்கள் மற்றும் விண்ணப்பம் என்பவற்றிற்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

PGDE Internal Full Time (Full details) / PGDE முழு நேரம்-உள்வாரி (முழு விபரங்களுடன்) PGDE Internal Full Time (Full details) / PGDE முழு நேரம்-உள்வாரி (முழு விபரங்களுடன்) Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

National Diploma In Teaching 2019(2020): Final Exam Application:

June 27, 2020

National Diploma In Teaching 2019(2020)
Final Exam Application
Closing date: 03-07-2020.
Click the link below for application:


Application
National Diploma In Teaching 2019(2020): Final Exam Application: National Diploma In Teaching 2019(2020): Final Exam Application: Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

Application for Selection of Chief Marking Examiners: G.C.E. (A/L) 2020:

June 27, 2020

G.C.E. (A/L) Examination 2020
Application for Selection of Chief Marking Examiners
Closing date: 10-7-2020.
Click the link below for the instructions:


instructions
Click the link below for the Application:


Application
Application for Selection of Chief Marking Examiners: G.C.E. (A/L) 2020: Application for Selection of Chief Marking Examiners: G.C.E. (A/L) 2020: Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

G.C.E. (A/L) Examination - 2020 Application for Selection of Marking Examiners

June 27, 2020

இம்முறை க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் முறையில் ஏற்கப்படும். 
Online இல் பூர்த்தி செய்யும் நடைமுறையை தொடர்ந்து, விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து, அச்சிடப்பட்ட பத்திரத்தின் எஞ்சிய பகுதியை பூர்த்தி செய்து நிறுவன தலைவர் ஊடாக அடுத்த மாதம் பத்தாம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும். 
மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் வருமாறு: 1911, 0112-785-231
விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்களைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Application details
விண்ணப்பத்தை பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Application
G.C.E. (A/L) Examination - 2020 Application for Selection of Marking Examiners G.C.E. (A/L) Examination - 2020 Application for Selection of Marking Examiners Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

2019 க.பொ.த. (சா.தர) பரீட்சை பெறுபேறு மீளாய்வு செய்தல்..

June 27, 2020

மேற்படி பரீட்சையின் பெறுபேறு 2020.04.27 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. பெறுபேறு மீளாய்வு விண்ணப்பப்படிவங்கள் மாதிரி விண்ணப்பப்படிவத்தின்படியே தயாரிக்கப்படல் வேண்டும். 
ஒரு பாடம் மீளாய்வு செய்வதற்கான கட்டணம் ரூபா 200/= ஆகும். 
முத்திரைகள், காசோலைகள், காசுக் கட்டளைகள் மற்றும் தபாற் கட்டளைகள் என்பன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 
ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்ப முடிவுத் திகதி: 

17-7-2020. 
இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பத்திற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

2019 க.பொ.த. (சா.தர) பரீட்சை பெறுபேறு மீளாய்வு செய்தல்.. 2019 க.பொ.த. (சா.தர) பரீட்சை பெறுபேறு மீளாய்வு செய்தல்.. Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

MCC உடன்படிக்கையின் கீழ் இதுவரை பணம் வழங்கப்படவில்லை: அமெரிக்க தூதரகம் அறிவிப்பு:

June 27, 2020


MCC உடன்படிக்கையின் கீழ் இலங்கைக்கு வழங்க இருந்த அமெரிக்க டொலர் 480 மில்லியன் இதுவரை இலங்கை அரசுக்கு வழங்கப்படவில்லை என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது. 
இந்த உடன்படிக்கை தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை ஜனாதிபதிக்கு நேற்று கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிவ்ஸ்வய.
MCC உடன்படிக்கையின் கீழ் இதுவரை பணம் வழங்கப்படவில்லை: அமெரிக்க தூதரகம் அறிவிப்பு: MCC உடன்படிக்கையின் கீழ் இதுவரை பணம் வழங்கப்படவில்லை: அமெரிக்க தூதரகம் அறிவிப்பு: Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5

ஞானசார தேரரை விடுதலை செய்தமைக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது ஏன்?

June 27, 2020

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட 02 அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் தேதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 
தேரருக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதிகள் குழுவின் உறுப்பினராக இருந்த ஒருவர் இந்த அடிப்படை உரிமை மீதான மனுக்களை விசாரணை செய்யும் நீதிபதிகள் குழுவின் உறுப்பினராகவும் இருப்பதாலேயே இவ்வாறு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
எனவே இந்த மனுக்கள் மீதான விசாரணையை வேறு நீதிபதிகள் குழுவின் முன்னிலையில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

(தமிழ்அததெரண)
ஞானசார தேரரை விடுதலை செய்தமைக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது ஏன்? ஞானசார தேரரை விடுதலை செய்தமைக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது ஏன்? Reviewed by irumbuthirai on June 27, 2020 Rating: 5
Powered by Blogger.