க.பொ.த. (சா/த) - 2020 (2021): பரீட்சை கடமைகளுக்கான Onliine விண்ணப்பமும் விண்ணப்பிக்கும் முறையும்

January 23, 2021

2020 க.பொ.த. (சா/தர) பரீட்சை கடமைகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விடைத்தாள் பரீட்சகர்களுக்கான மற்றும் பிரதம பரீட்சகர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்ப முடிவு திகதி: 2021.02.03
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தல் தொடர்பான அறிவுறுத்தல்களைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது தொடர்பான தொழினுட்ப விளக்கத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
விடைத்தாள் பரீட்சகர்களுக்கான Online விண்ணப்பத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
பிரதம பரீட்சகர்களுக்கான விண்ணப்பத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
க.பொ.த. (சா/த) - 2020 (2021): பரீட்சை கடமைகளுக்கான Onliine விண்ணப்பமும் விண்ணப்பிக்கும் முறையும் க.பொ.த. (சா/த) - 2020 (2021): பரீட்சை கடமைகளுக்கான Onliine விண்ணப்பமும் விண்ணப்பிக்கும் முறையும் Reviewed by irumbuthirai on January 23, 2021 Rating: 5

22-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி

January 23, 2021

22-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 22-01-2021 (In two languages) 
இதில், 
அரச பதவி வெற்றிடங்கள், தடைதாண்டல் பரீட்சை, போட்டிப் பரீட்சை, உட்பட பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
22-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி 22-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on January 23, 2021 Rating: 5

தரம் 2 மாணவர்களின் வவுச்சருக்கான கால எல்லை நீடிப்பு..

January 22, 2021

கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் திறக்கப்படாமை, பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை போன்ற காரணங்களை கருத்திற் கொண்டு கல்வியமைச்சு தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளது. 
அதாவது 
கடந்த வருடம் (2020) தரம்-1இல் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சீருடை வவுச்சருக்கான கால எல்லையை பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தரம் 2 மாணவர்களின் வவுச்சருக்கான கால எல்லை நீடிப்பு.. தரம் 2 மாணவர்களின் வவுச்சருக்கான கால எல்லை நீடிப்பு.. Reviewed by irumbuthirai on January 22, 2021 Rating: 5

G.C.E.(O/L) Examination – 2020 (2021 March ) Timetable

January 22, 2021

Examination Department. 
G.C.E.(O/L) Examination – 2020 (2021 March ) Timetable 
Click the link below for Tamil medium time table 
Click the link below for English medium time table

G.C.E.(O/L) Examination – 2020 (2021 March ) Timetable G.C.E.(O/L) Examination – 2020 (2021 March ) Timetable Reviewed by irumbuthirai on January 22, 2021 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2021 பெப்ரவரி மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (மூன்று மொழிகளிலும்)

January 22, 2021

பரீட்சை திணைக்களத்தால் 2021 பெப்ரவரி மாதத்தில் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான நாட்காட்டியை மூன்று மொழிகளிலும் இங்கு தருகிறோம். 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
பரீட்சை திணைக்களத்தால் 2021 பெப்ரவரி மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (மூன்று மொழிகளிலும்) பரீட்சை திணைக்களத்தால் 2021 பெப்ரவரி மாதம் நடாத்தப்படும் பரீட்சைகள் (மூன்று மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on January 22, 2021 Rating: 5

15-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி

January 21, 2021

15-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 15-01-2021 (In two languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
15-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி 15-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on January 21, 2021 Rating: 5

08-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி

January 21, 2021

08-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 08-01-2021 (In two languages) 
இதில், பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
08-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி 08-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on January 21, 2021 Rating: 5

01-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி

January 21, 2021

01-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 01-01-2021 (In two languages) 
இதில், 
போட்டிப் பரீட்சை, கற்கை நெறிகள் உட்பட பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
01-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி 01-01-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on January 21, 2021 Rating: 5

உண்மையை பொய்யென மாற்றுவதற்கு செயற்படுகிறார்கள் - பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித்

January 21, 2021

சரியானதை செய்வதற்கு எந்த கட்சியை, எந்த மதத்தை, எந்த இனத்தை சேர்ந்தவர் என்பதோ முக்கியமல்ல. சரியானதை செய்வதே அவசியம். மனசாட்சி படிப்படியாக மரணிப்பதே இங்கு இடம்பெறுகின்றது. உண்மையை பொய்யென மாற்றுவதற்கு செயற்படுகிறார்கள். எனினும், சத்தமிடுவதால் 
உண்மை பொய்யாகிவிடாது கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 
கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
மேலும், தாம் மரணத்திற்கு அஞ்சாமல் குரல் கொடுத்து வருவதாகவும் எந்த சக்தியாலும் தன்னை மௌனிக்கச் செய்ய முடியாது. நாட்டின் வளங்கள் வீணடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உண்மையை பொய்யென மாற்றுவதற்கு செயற்படுகிறார்கள் - பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் உண்மையை பொய்யென மாற்றுவதற்கு செயற்படுகிறார்கள் - பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் Reviewed by irumbuthirai on January 21, 2021 Rating: 5

மேல் மாகாண பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான அறிவித்தல்...

January 21, 2021

மேல் மாகாண பாடசாலைகளை மீள திறப்பதற்கான சாத்தியம் குறித்து நேற்று (20) கல்வி அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 
இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கையில், 
 சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில், எந்தெந்த பாடசாலைகளை மீள திறக்கலாம் என்பது தொடர்பில் பரிந்துரைக்குமாறு அதிபர்களை கேட்பதற்கு இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், வலயக்கல்வி பணிப்பாளர்கள், மாவட்ட அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், பொதுசுகாதார பரிசோதகர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி எந்தெந்த பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து பரிந்துரைகளை எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும். 
அதன் பின்னர் குறித்த பரிந்துரைகள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு, மீளாய்வு செய்யப்பட்டதன் பின்னர், எதிர்வரும் பெப்ரவரி 15 திகதியளவில் எந்தெந்த பாடசாலைகளை திறக்க முடியும் என்பதற்கான அனுமதி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மேல் மாகாண பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான அறிவித்தல்... மேல் மாகாண பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான அறிவித்தல்... Reviewed by irumbuthirai on January 21, 2021 Rating: 5

குப்பையிலிருந்து மின்சாரம்... கொழும்பு மாநகர சபை குப்பைகள் மாத்திரம் போதாது...

January 21, 2021

தினந்தோறும் உள்ளூராட்சி நிறுவனங்களினூடாக சேகரிக்கப்படும் எரிக்கக்கூடிய கழிவுப்பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இது தொடர்பில் மேல்மாகாண கழிவுப்பொருள் முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நளின் மானப்பெரும தெரிவிக்கையில், 
கரந்தியான குப்பை மேட்டிற்கு எடுத்துவரப்படும் கழிவுப்பொருட்களை பயன்படுத்தி இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 700 டொன் கழிவுப்பொருட்களை பயன்டுத்தி 10 மெகாவாட் (10 MW) மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். அதை தேசிய மின்சார வலைப்பின்னலுடன் இணைக்க முடியும். ஆனால் இத்திட்டத்திற்கு கொழும்பு மாநகர சபையினால் சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்கள் மாத்திரம் போதாது. மொரட்டுவ, தெகிவளை-கல்கிஸ்சை, கோட்டை, ஹோமாகம, மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ போன்ற உள்ளூராட்சி நிறுவனங்களின் குப்பைகளையும் பயன்படுதுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குப்பையிலிருந்து மின்சாரம்... கொழும்பு மாநகர சபை குப்பைகள் மாத்திரம் போதாது... குப்பையிலிருந்து மின்சாரம்... கொழும்பு மாநகர சபை குப்பைகள் மாத்திரம் போதாது... Reviewed by irumbuthirai on January 21, 2021 Rating: 5

18-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

January 20, 2021

18-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
18-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 18-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on January 20, 2021 Rating: 5

4 வருடங்களுக்குள் 7000 சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள்..

January 19, 2021

4 வருடங்களுக்குள் 7000 சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை கிராம மட்டத்தில் சிறியளவில் நிறுவுவதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளதாக மின்சார சபையின் தலைவர், பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 
100 மெகாவாட் மின்சாரத்தை 
இதனூடாக தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
4 வருடங்களுக்குள் 7000 சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள்.. 4 வருடங்களுக்குள் 7000 சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள்.. Reviewed by irumbuthirai on January 19, 2021 Rating: 5
Powered by Blogger.