Vacancy @ Regional Development Bank

July 13, 2021

Vacancy @ Regional Development Bank. 

Regional development bank, as the premier state owned development bank in Sri Lanka with a network of 276 branches islandwide and with over 3000 manpower strength ... 

Post: Media Developer. 
Closing date: 18-07-2021. 

See the details below.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...


Join our Telegram channel:

Like our FB page:

Join our WhatsApp groups:
Vacancy @ Regional Development Bank Vacancy @ Regional Development Bank Reviewed by irumbuthirai on July 13, 2021 Rating: 5

Vacancies: Industrial Development Board (Ministry of Industries)

July 13, 2021

Vacancies: Industrial Development Board (Ministry of Industries) 
Closing date: 19-07-2021. 
See the details below.

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட....


Join our Telegram channel:

Like our FB page:

Join our WhatsApp groups:
Vacancies: Industrial Development Board (Ministry of Industries) Vacancies: Industrial Development Board (Ministry of Industries) Reviewed by irumbuthirai on July 13, 2021 Rating: 5

Vacancies @ NAITA (National Apprentice & Industrial Training Authority)

July 13, 2021

Vacancies @ NAITA (National Apprentice & Industrial Training Authority) 
Closing date: 26-07-2021. 
See the details below.


ஏனைய தொழில் வாய்ப்புகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க:


Join our Telegram channel:

Like our FB page:

Join our WhatsApp groups:
Vacancies @ NAITA (National Apprentice & Industrial Training Authority) Vacancies @ NAITA (National Apprentice & Industrial Training Authority)  Reviewed by irumbuthirai on July 13, 2021 Rating: 5

09-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

July 13, 2021

09-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official Gazette released on 09-07-2021 (in three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


கடந்த வார வர்த்தமானிக்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.



Join our Telegram channel:

Like our FB page:

Join our WhatsApp groups:
09-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 09-07-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on July 13, 2021 Rating: 5

மாணவர்களின் கல்வி தொடர்பில் ஆதிவாசிகளின் தலைவர் விடுத்த கோரிக்கை!

July 12, 2021

நாட்டில் உள்ள சகல மாணவர்களுக்கும் சமமான முறையில் கல்வி வழங்கப்படுவதில்லை எனவும் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் காணப்படும் பிரச்சினைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலையிட்டு அதற்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டும் எனவும் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ வேண்டுகோள் விடுத்துள்ளார். 
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 
மேலும் நாட்டின் எதிர்கால சந்ததி தொடர்பில் சிந்தித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீ்ரவு காண வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மாணவர்களின் கல்வி தொடர்பில் ஆதிவாசிகளின் தலைவர் விடுத்த கோரிக்கை! மாணவர்களின் கல்வி தொடர்பில் ஆதிவாசிகளின் தலைவர் விடுத்த கோரிக்கை! Reviewed by irumbuthirai on July 12, 2021 Rating: 5

கொரோனா வந்தவர்கள் எப்போது தடுப்பூசி போட வேண்டும்?

July 12, 2021

கொரோனா வந்தவர்கள் எப்போது தடுப்பூசி போட வேண்டும் என்ற விடயத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த் ஹேரத் தெரிவித்துள்ளார். 
கொரோனா வந்தவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் பிரச்சினை இல்லை. ஆனால் Covid நோய் நிலமைகள் வந்தாலோ அல்லது அதற்குரிய அறிகுறிகள் தென்படும் பட்சத்திலோ உடம்பின் நோயெதிர்ப்பு நிலைமைகளில் மாற்றம் ஏற்படுகிறது. எனவே இந்த நேரத்தில் தடுப்பூசி போடுவது அவ்வளவு பலனளிக்காது. அந்த தடுப்பூசியை வீணாக்குவது போன்ற செயலாகும். 
எனவே இவ்வாறு கொரோனா நோய் வந்தவர்கள் அவர்கள் பூரண சுகம் 
அடைந்து 14 நாட்களுக்கு பின்னரே தடுப்பூசி போட்டுக் கொள்வது சிறந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வந்தவர்கள் எப்போது தடுப்பூசி போட வேண்டும்? கொரோனா வந்தவர்கள் எப்போது தடுப்பூசி போட வேண்டும்? Reviewed by irumbuthirai on July 12, 2021 Rating: 5

கின்னஸ் சாதனை படைத்த இலங்கை மாணவன்

July 12, 2021

தமிழகத்தின், கும்மிடிப்பூண்டியிலுள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் வசித்து வரும் 16 வயதான ரஞ்சன் திவ்வியேஷ் என்ற மாணவன் 05 வருட யோகா பயிற்சியின் விளைவாக டிம்பாசனம் மூலம் பின்புறமாக ஒரே நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார். 
இதற்கு முன்னர் உக்ரைனைச் சேர்ந்த இளம்பெண் க்ருடாஸ் ருசியானா டிம்பாசனம் மூலம் பின்புறமாக ஒரு நிமிடத்தில் 24 பலூன்களை உடைத்ததே உலக சாதனையாக பதியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கின்னஸ் சாதனை படைத்த இலங்கை மாணவன் கின்னஸ் சாதனை படைத்த இலங்கை மாணவன் Reviewed by irumbuthirai on July 12, 2021 Rating: 5

அறிமுகமானது இலத்திரனியல் தடுப்பூசி அட்டை! பெற்றுக்கொள்ளும் முறை இதோ!!

July 11, 2021

கொரோனா தடுப்பூசியின் 02 டோஸ்களையும் பெற்ற சகல இலங்கையர்களுக்கும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட, தடுப்பூசி டிஜிட்டல் அட்டை (Digital Vaccine Card) வழங்கும் திட்டம் இன்று (11) சுகாதார அமைச்சில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முயற்சி அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரினால் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
முதலாவது அட்டை டோக்கியோவில் இடம்பெறும் ஒலிம்பிக் தொடரிற்கு செல்லவுள்ள 
இலங்கை ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் செயலாளர் கபில ஜீவந்தவுக்கு வழங்கப்பட்டது. 
இந்த டிஜிட்டல் அட்டையில், தடுப்பூசி பெற்ற நபரின் பெயர், வயது, அடையாள அட்டை இலக்கம், தடுப்பூசி வழங்கப்பட்ட திகதி, பெறப்பட்ட தடுப்பூசி வகை, தொகுதி எண் போன்ற தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 
இந்த டிஜிட்டல் அட்டையை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் விரைவில் பதிவேற்றப்படும். 
அதற்கு முன் தேவைப்படுபவர்கள் 011 7966366 எனும் தொலைபேசி இலக்கத்தை அழைத்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுகமானது இலத்திரனியல் தடுப்பூசி அட்டை! பெற்றுக்கொள்ளும் முறை இதோ!! அறிமுகமானது இலத்திரனியல் தடுப்பூசி அட்டை! பெற்றுக்கொள்ளும் முறை இதோ!! Reviewed by irumbuthirai on July 11, 2021 Rating: 5

புலமை பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகள் நடைபெறும் தினங்களின் மாற்றம்

July 11, 2021

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தினங்களில் உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பன நடைபெறமாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் மேலும் ஆராய்ந்ததன் பின்னர் புதிய திகதிகள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
புலமை பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகள் நடைபெறும் தினங்களின் மாற்றம் புலமை பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகள் நடைபெறும் தினங்களின் மாற்றம் Reviewed by irumbuthirai on July 11, 2021 Rating: 5

Twitter, Google மற்றும் FB ற்கு எதிராக வழக்கு: ட்ரம்பின் அதிரடி!

July 10, 2021

அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பேச்சுரிமையை கட்டுப்படுத்துவதாய்க் கூறி Twitter, Facebook,Google ஆகிய தளங்கள் மீது, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழக்குத் தொடுத்திருப்பதாகக் கூறியுள்ளார். 
Google தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, Facebook நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் (Mark Zuckerberg), டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி 
ஜேக் டோர்சே (Jack Dorsey) ஆகியோர் மீது இந்த வழக்குகள் மயாமியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளன. 
குறித்த நிறுவனங்கள் நியாயமற்ற வகையில் தங்கள் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறும் மற்ற பல பயனீட்டாளர்களுக்காகவும் தாம் குரல் கொடுக்கவிருப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
Twitter, Google மற்றும் FB ற்கு எதிராக வழக்கு: ட்ரம்பின் அதிரடி! Twitter,  Google மற்றும் FB ற்கு எதிராக வழக்கு: ட்ரம்பின் அதிரடி! Reviewed by irumbuthirai on July 10, 2021 Rating: 5

அடுத்த வருடம் முதல் தரம்: 01 ற்கு அனுமதிக்கும் மாணவர் எண்ணிக்கையில் மாற்றம் (புதிய, பழைய சுற்றறிக்கைகள் இணைப்பு)

July 10, 2021

2022 முதல் தரம் 01ற்கு அனுமதிக்கப்படும் மாணவர் எண்ணிக்கையை 40 ஆக அதிகரித்து கல்வியமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 
13/2021 என்ற இலக்கம் கொண்ட 28-05-2021 திகதியிடப்பட்ட சுற்றறிக்கை மூலம் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர் எண்ணிக்கை: 
இந்த புதிய சுற்றறிக்கையின் படி நேர்முகப் பரீட்சையின் மூலம் 35 மாணவர்களும் யுத்த நடவடிக்கை கடமையினருக்கான சலுகையின் கீழ் 5 மாணவர்களும் ஆக மொத்தம் 40 மாணவர்களை இணைத்துக் கொள்ளப்படுவர். 
ஆனால் பழைய சுற்றறிக்கையின்படி மாணவர் எண்ணிக்கை 35 ஆக வரையறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பாடசாலைக்கான தூரத்தை கணிக்கும் முறை: 
விண்ணப்பதாரரின் வீட்டு வாசலிலிருந்து ஆரம்பப்பிரிவு காரியாலயத்திற்கு உள்ள வான்வழி தூரத்தை ஆரையாகக் கொண்டு வரையப்படும் வட்டத்திற்குள்ளே அமைந்துள்ள பாடசாலைகளுக்கு புள்ளிகள் குறைக்கப்படும். 
ஆரம்ப பிரிவானது பாடசாலையிலிருந்து புறம்பாக வேறு வளாகத்தில் நடத்தப்படுமாயின் அந்த ஆரம்ப பிரிவின் அலுவலகம் வரையே தூரம் பார்க்கப்பட வேண்டும். மாறாக பிரதான பாடசாலை அலுவலகத்தை பார்க்க முடியாது. 

புதிய சுற்றறிக்கையை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
பழைய சுற்றறிக்கையை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
அடுத்த வருடம் முதல் தரம்: 01 ற்கு அனுமதிக்கும் மாணவர் எண்ணிக்கையில் மாற்றம் (புதிய, பழைய சுற்றறிக்கைகள் இணைப்பு) அடுத்த வருடம் முதல் தரம்: 01 ற்கு அனுமதிக்கும் மாணவர் எண்ணிக்கையில் மாற்றம் (புதிய, பழைய சுற்றறிக்கைகள் இணைப்பு)  Reviewed by irumbuthirai on July 10, 2021 Rating: 5

திங்கள் முதல் Online கல்வி இடைநிறுத்தம்! ஆசிரியர் சங்கங்கள் அதிரடி தீர்மானம்! பாதெனிய கைது செய்யப்பட்டால் வைத்தியர்கள் சும்மா இருப்பார்களா?

July 09, 2021

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னரும் நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொள்ளாமல் அவர்கள் பலவந்தமாக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 
எனவே இதனை கண்டித்து எதிர்வரும் திங்கட்கிழமை (12) முதல் சகலவிதமான இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்தும் விலக தீர்மானித்திருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் இன்று அறிவித்துள்ளன. 
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எனவே அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு முறையான தீர்வு வழங்கும் 
வரை திங்கட்கிழமை முதல் சகல விதமான இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்தும் விலக தீர்மானித்திருப்பதாக ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். 
இதேவேளை அரசாங்கத்தின் இந்த நியாயமற்ற நடவடிக்கைகளை கண்டித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 
வைத்தியர் சங்கத்தின் தலைவர் அனுருந்த பாதெனிய இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தால் வைத்தியர்கள் சும்மா இருப்பார்களா என்ற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றது.
திங்கள் முதல் Online கல்வி இடைநிறுத்தம்! ஆசிரியர் சங்கங்கள் அதிரடி தீர்மானம்! பாதெனிய கைது செய்யப்பட்டால் வைத்தியர்கள் சும்மா இருப்பார்களா? திங்கள் முதல் Online கல்வி இடைநிறுத்தம்! ஆசிரியர் சங்கங்கள் அதிரடி தீர்மானம்! பாதெனிய கைது செய்யப்பட்டால் வைத்தியர்கள் சும்மா இருப்பார்களா? Reviewed by irumbuthirai on July 09, 2021 Rating: 5

யாழ். பல்கலைக்கழக தெரிவுப் பரீட்சைக்கான (Selection Test) திகதிகள் அறிவிப்பு!

July 09, 2021

யாழ் பல்கலைக்கழகத்தில் 2020/21ஆம் கல்வி ஆண்டில் பயில்வதற்காக கலைமாணி மற்றும் உடற்கல்வி விஞ்ஞானமாணி ஆகிய கற்கை நெறிகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தெரிவுப் பரீட்சைகளை நடத்துவதற்குரிய திகதிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
அந்தவகையில் கலைமாணிக்குரிய தெரிவுப் பரீட்சை (Aptitude Test – Translation Studies) எதிர்வரும் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும், உடற்கல்வி விஞ்ஞானமாணிக்கான (Aptitude Test – Physical Education) தெரிவுப் பரீட்சை எதிர்வரும் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 
கலைமாணி கற்கை நெறி தெரிவுப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 1,590 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 360 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியதற்கான வங்கிச் சிட்டையை அனுப்பவில்லை. 
அத்துடன் உடற்கல்வி விஞ்ஞானமாணி கற்கை நெறி தெரிவுப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 417 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 49 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியற்கான வங்கிச் சிட்டையை அனுப்பவில்லை. 
இதுவரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியவர்கள், தங்களின் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியமைக்கான வங்கிச் சிட்டையை மின்னஞ்சல் (E-Mail) மூலமாக அனுமதிகள் கிளைக்கு அனுப்பி வைக்குமாறும், கட்டணம் செலுத்தியமையை உறுதிப்படுத்தத் தவறுபவர்களுக்குப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அனுப்பப்படமாட்டாது எனவும் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் மற்றும் ஏனைய விபரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
யாழ். பல்கலைக்கழக தெரிவுப் பரீட்சைக்கான (Selection Test) திகதிகள் அறிவிப்பு! யாழ். பல்கலைக்கழக தெரிவுப் பரீட்சைக்கான (Selection Test) திகதிகள் அறிவிப்பு! Reviewed by irumbuthirai on July 09, 2021 Rating: 5
Powered by Blogger.