மாணவர்களின் கல்வி தொடர்பில் ஆதிவாசிகளின் தலைவர் விடுத்த கோரிக்கை!


நாட்டில் உள்ள சகல மாணவர்களுக்கும் சமமான முறையில் கல்வி வழங்கப்படுவதில்லை எனவும் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் காணப்படும் பிரச்சினைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலையிட்டு அதற்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டும் எனவும் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ வேண்டுகோள் விடுத்துள்ளார். 
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 
மேலும் நாட்டின் எதிர்கால சந்ததி தொடர்பில் சிந்தித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீ்ரவு காண வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மாணவர்களின் கல்வி தொடர்பில் ஆதிவாசிகளின் தலைவர் விடுத்த கோரிக்கை! மாணவர்களின் கல்வி தொடர்பில் ஆதிவாசிகளின் தலைவர் விடுத்த கோரிக்கை! Reviewed by irumbuthirai on July 12, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.