Student Ambassador National Programme on Child Protection - 2024

February 24, 2024


The “Student Ambassador National Programme” is a unique programme organized by National Child Protection Authority in collaboration with Ministry of Education to develop knowledge, skills & attitudes of senior school prefects on child protection. 

This programme will prepare school prefects to take the leadership to stabilize child protection in schools with the support of prefect board. National Child Protection Authority wishes to make present Sri Lankan children sensitive on child protection & make them responsible citizens with leadership through this programme. 
 
Closing date: 31-03-2024. 
 
Click the links below for...

 
 
 
 
 
 
 
Previous:
 
 
Student Ambassador National Programme on Child Protection - 2024 Student Ambassador National Programme on Child Protection - 2024 Reviewed by Irumbu Thirai News on February 24, 2024 Rating: 5

Vacancies: National Child Protection Authority

February 24, 2024


 

Applications are called for the following posts: 

1. Translator (English) 

2. Translator (Tamil) 

3. Clinical psychologist 

4. Director Finance 

5. Information Technology Assistant 

6. Librarian 

 

Closing date: 11-03-2024 

 

Address: 

Chairman. 

National Child Protection Authority 

No: 330, Thalawathugoda Road, 

Madiwela. 

Sri Jayawardenapura. 

 

Download pdf application Click here

Official website Click here


 

 

 Previous:

22-02-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 22-02-2024 

Vacancies: National Child Protection Authority Vacancies: National Child Protection Authority Reviewed by Irumbu Thirai News on February 24, 2024 Rating: 5

22-02-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 22-02-2024

February 24, 2024

 
22-02-2024  அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். இதில் பதவி வெற்றிடம், போட்டிப் பரீட்சை போன்ற விடயங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (23-02-2024 - 11:45 PM) தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல வர்த்தமானிகள் பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்குகளை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம். 
 
Click the links below for Gazettes:

 


Previous:
 
22-02-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 22-02-2024 22-02-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 22-02-2024 Reviewed by Irumbu Thirai News on February 24, 2024 Rating: 5

16-02-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 16-02-2024

February 23, 2024

 
16-02-2024 அன்று வெளியான அரச வர்த்தமானியை மும்மொழிகளிலும் இங்கு தருகிறோம். இதில் பதவி வெற்றிடம், போட்டிப் பரீட்சை போன்ற விடயங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 
 
குறிப்பு: தற்போதைய நிலையில் (23-02-2024 - 11:30 PM) தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல வர்த்தமானிகள் பதிவேற்றப்படவில்லை. ஆனால் அதற்கான லிங்குகளை தருகிறோம். தொடர்ந்து முயற்சிக்கவும். அரசாங்க அச்சக திணைக்களத்தால் பதிவேற்றப்பட்டதும் இந்த லிங்குகள் மூலம் பார்வையிடலாம். 
 
Click the links below for Gazettes:
 
 
 
 
Previous:
 
16-02-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 16-02-2024 16-02-2024 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 16-02-2024 Reviewed by Irumbu Thirai News on February 23, 2024 Rating: 5

19-02-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

February 21, 2024

 
19-02-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். பல முக்கிய தீர்மானங்கள் இதில் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
 
 
19-02-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 19-02-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on February 21, 2024 Rating: 5

Aswesuma New Application - 2024 (Full Details)

February 15, 2024

அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனம்?
நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board)
 
யார் விண்ணப்பிக்கலாம்? 
அஸ்வெசும முதலாம் கட்டத்தின் போது விண்ணப்பிக்க முடியாது போனவர்கள், நலன்புரி நலன்களுக்கு உரித்து உள்ளதாக உணரும் குடும்பங்கள் அல்லது நபர்கள் மற்றும் 2023 அஸ்வெசும முதலாம் கட்டத்தில் தகவல் கணக்கெடுப்பு செய்யும்போது தகவல் வழங்குவதற்கு இயலாமல் போன குடும்பங்கள் / நபர்கள் இரண்டாம் கட்டத்தின் போது விண்ணப்பம் செய்ய முடியும். 

விண்ணப்பிக்க வேண்டிய முறை யாது? 
Online முறை மூலமோ அல்லது மாதிரி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்குவதன் மூலமோ விண்ணப்பிக்கலாம். 
 
Online விண்ணப்பம் மற்றும் இதர விபரங்களுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் (நலன்புரி நன்மைகள் சபையின் இணையத்தளம்)?


விண்ணப்பத்தை எங்கு ஒப்படைக்க வேண்டும்? 
கிராம உத்தியோகத்தர் காரியாலயத்தில் அல்லது பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 

விண்ணப்ப முடிவு திகதி யாது? 
15-03-2024. 

இது தொடர்பான மேலதிக விவரங்களை பெற உடனடி அழைப்பு இலக்கம் யாது? 
1924

Click the link below for online application;


Click the link below for Application download:

 



விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்கள், விண்ணப்ப படிவம் மற்றும் ஏனைய விபரங்களை ஒரே தளத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. (Application and other details)
 
 
 
 
Previous:
 
Aswesuma New Application - 2024 (Full Details) Aswesuma New Application - 2024 (Full Details) Reviewed by Irumbu Thirai News on February 15, 2024 Rating: 5

G.C.E. (A/L) - 2023 (2024) - Application for Practical Boards

February 15, 2024
G.C.E. (A/L) - 2023 (2024) - Application for Practical Boards G.C.E. (A/L) - 2023 (2024) - Application for Practical Boards Reviewed by Irumbu Thirai News on February 15, 2024 Rating: 5

54 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதில் சிக்கல் - கல்வி அமைச்சர்

February 14, 2024


அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாடு காரணமாக 54 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். 

ஓய்வு பெற்ற நபர்களை சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமிப்பதன் மூலம் அதன் பணி வினைத்திறனற்றதாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, 

54 அதிபர் நியமனம் தொடர்பாக நாம் 06 மாதங்களாக முயற்சித்து வருகிறோம். ஆனால் பொதுச்சேவை ஆணைக்குழு அதற்கு இன்னமும் அங்கீகாரம் வழங்கவில்லை. இந்த சுயாதீன ஆணைக் குழுக்கள் உருவாக்கப்பட்டாலும் ஓய்வு பெற்றவர்களை அதற்கு நியமிப்பதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இது தொடர்பாக விரைவில் பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளேன். நாம் அனுமதி கேட்டு ஆறு மாதங்கள் ஆகிறது. ஒவ்வொரு வாரமும் அனுமதி தருகிறோம் என கூறுகின்றனர். ஆனால் அனுமதி தருவதில்லை. இப்படியான சுயாதீன ஆணை குழுக்கள் எவ்வளவு தோல்வியில் இருக்கின்றன என்பதை பாருங்கள் என்று தெரிவித்தார். 

இதே வேளை உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலும் கருத்துக்களை வெளியிட்டார். 

அதாவது, சாதாரண தர பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். உயர்தர வினாத்தாள்கள் இன்னும் மதிப்பீடு செய்யப்படுகிறது. பெப்ரவரி இறுதிக்குள் அந்தப் பணிகள் நிறைவடையும். பிரயோக பரீட்சைகளும் இடம்பெற உள்ளன. இவை அனைத்தும் நிறைவடைந்ததன் பின்னர் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.
 
 
 
Previous:


54 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதில் சிக்கல் - கல்வி அமைச்சர் 54 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதில் சிக்கல் - கல்வி அமைச்சர் Reviewed by Irumbu Thirai News on February 14, 2024 Rating: 5

Download Admission Card: Posts of Inspector of Customs Grade 11

February 14, 2024


 

Open competitive examination for recruitment to the posts of inspector of customs, grade 11 of the department of Sri Lanka customs - 2023 (2024) 

Exam date: 17-02-2024 (All Island) 

 

Click the link below for download admission:

Download Admission 





Previous:

NIC தொடர்பில் சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவித்தல்

 

O/L (2023) மற்றும் A/L (2024) தொடர்பான புதிய அறிவிப்பு 

Download Admission Card: Posts of Inspector of Customs Grade 11 Download Admission Card: Posts of Inspector of Customs Grade 11 Reviewed by Irumbu Thirai News on February 14, 2024 Rating: 5

NIC தொடர்பில் சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவித்தல்

February 14, 2024


ஆட்பதிவு திணைக்களமானது தேசிய அடையாள அட்டை உறுதிப்படுத்தல் கடிதம் தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதாவது சாதாரண தர பரீட்சை 2023 (2024) க்கு தோற்றுவதற்காக அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து இன்னும் உறுதிப்படுத்தல் கடிதம் கிடைக்கப் பெறாத மாணவர்கள் ஆட்பதிவு திணைக்களத்திற்கு செல்லாமல் Online முறையில் அந்த கடிதங்களை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த 01-02-2005 முதல் 31-01-2008 வரை பிறந்த குறித்த விண்ணப்பதாரர்களுக்கான தகவல் உறுதிப்படுத்தல் கடிதம் தற்போது அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. 

விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தில் சரியான முகவரியை குறிப்பிடாமல் இருந்தாலும் அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக அதை பெறவில்லை என்றாலும் ஆட்பதிவு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு சென்று குறித்த கடிதத்தை பதிவிறக்கம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

உறுதிப்படுத்தல் கடிதத்தை பதிவிறக்கம் செய்ய விண்ணப்பதாரர் விண்ணப்ப எண் மற்றும் விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பப்படும் OTP குறியீட்டு இலக்கத்தை உட்செலுத்தி குறித்து ஆவணத்தை வர்ண அச்சுப் பிரதி (Colour Print) எடுக்குமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடிதத்தை பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
 
 

 

Previous:
 
NIC தொடர்பில் சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவித்தல் NIC தொடர்பில் சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவித்தல் Reviewed by Irumbu Thirai News on February 14, 2024 Rating: 5

O/L (2023) மற்றும் A/L (2024) தொடர்பான புதிய அறிவிப்பு

February 14, 2024
 

2023 ம் வருடத்திற்குரிய சாதாரண தர பரீட்சை மற்றும் 2024 ஆம் வருடத்திற்குரிய உயர்தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜாயந்த கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்துக்களை தெரிவித்துள்ளார். 
 
அதாவது 2023 ஆம் வருடத்திற்குரிய சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே- ஜூன் மாதங்களில் இடம்பெறும் எனவும் 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இதே வேளை 2025 ஆம் வருடத்திற்கான புதிய கல்வி ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
 
Previous:

O/L (2023) மற்றும் A/L (2024) தொடர்பான புதிய அறிவிப்பு O/L (2023) மற்றும் A/L (2024) தொடர்பான புதிய அறிவிப்பு Reviewed by Irumbu Thirai News on February 14, 2024 Rating: 5

12-02-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

February 14, 2024

 
12-02-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். பல முக்கிய தீர்மானங்கள் இதில் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
 
 
 
 
Previous:

12-02-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 12-02-2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on February 14, 2024 Rating: 5

School Census - 2022 (Ministry of Education)

February 13, 2024


Annual School Census of Sri Lanka (Summary Report) 2022 has been released by Ministry of Education. 


This census report includes Summary of the all government schools and all other schools. 

Education zones - 100 

All government schools - 10,126 

Provincial schools- 9,730 

National schools- 396 

Boys schools- 147 

Girls schools - 239 

Mixed schools - 9,740 

Male teachers - 56,817 

Female teachers - 179,921 

Male students - 1,969,836 

Female students- 1,999,761 

Click the link below for full report:




Previous:

School Census - 2022 (Ministry of Education) School Census - 2022 (Ministry of Education) Reviewed by Irumbu Thirai News on February 13, 2024 Rating: 5
Powered by Blogger.