Vacancy: Bandaranaike International Airport

February 06, 2021

Vacancy: Bandaranaike International Airport 
Closing date: 10-02-2021 
See the details below.
Source : Sunday Observer.

Vacancy: Bandaranaike International Airport Vacancy: Bandaranaike International Airport Reviewed by irumbuthirai on February 06, 2021 Rating: 5

Vacancies : Uva Wellassa University

February 05, 2021

Vacancies : Uva Wellassa University 
Closing date: 01-03-2021. 
See the details below.
Source : Sunday Observer.

Vacancies : Uva Wellassa University Vacancies : Uva Wellassa University Reviewed by irumbuthirai on February 05, 2021 Rating: 5

Vacancies: University College of Kuliyapitiya

February 05, 2021

Vacancies: University College of Kuliyapitiya 
Closing date : 19-02-2021. 
See the details below.
Source : Sunday Observer.

Vacancies: University College of Kuliyapitiya Vacancies: University College of Kuliyapitiya Reviewed by irumbuthirai on February 05, 2021 Rating: 5

01-02-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

February 04, 2021

01-02-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
01-02-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 01-02-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on February 04, 2021 Rating: 5

இம்மாத இறுதிக்குள் 14 ஆயிரம் பட்டதாரிகள் இணைப்பு:

February 04, 2021

இம்மாத இறுதிக்குள் நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். 
2019ஆம் ஆண்டு பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட 
பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வது பற்றி அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அமைச்சர் ஜனக்க பண்டார இவ்வாறு தெரிவித்தார்.
(Source: அ.த.தி)
இம்மாத இறுதிக்குள் 14 ஆயிரம் பட்டதாரிகள் இணைப்பு: இம்மாத இறுதிக்குள் 14 ஆயிரம் பட்டதாரிகள் இணைப்பு: Reviewed by irumbuthirai on February 04, 2021 Rating: 5

25-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

February 04, 2021

25-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
25-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 25-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on February 04, 2021 Rating: 5

புலமைப்பரிசில் பரீட்சை மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளிகளைக் குறைப்பது பற்றி பரிசீலனை...

February 03, 2021

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளிகள் கடந்த மாதம் 15ம் திகதி வெளியிடப்பட்டன. வெட்டுப்புள்ளிகள் அதிகமாக இருப்பதால் பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக பெற்றோர் ஜனாதிபதி செயலகத்தில் முறையிட்டிருந்தனர். 
வெட்டுப் புள்ளிகளைக் குறைத்து பிள்ளைகளுக்கு 
சலுகை வழங்குமாறு பெற்றோர் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்திருந்தனர். 
இந்தநிலையில், தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளிகளை குறைக்கும் சாத்தியம் பற்றி எதிர்காலத்தில் ஆராயப் போவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
வெட்டுப்புள்ளிகளை குறைக்கையில், பிரபல பாடசாலைகளில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் எழக்கூடிய பிரச்சினைகளைச் சமாளிப்பதற்காக வகுப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க நேரிடலாம். பௌதீக ஆளணி வள சவால்களுக்கு மத்தியில் இது சிக்கலான விடயம் என கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
(அ.த.தி.)
புலமைப்பரிசில் பரீட்சை மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளிகளைக் குறைப்பது பற்றி பரிசீலனை... புலமைப்பரிசில் பரீட்சை மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளிகளைக் குறைப்பது பற்றி பரிசீலனை... Reviewed by irumbuthirai on February 03, 2021 Rating: 5

மாணவர்கள் இராணுவப் பயிற்சி பெற வேண்டும்:

January 30, 2021

வடக்கு , கிழக்கில் 16 வயதிலிருந்து சகல மாணவர்களும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் எனவும், அவர்களுக்கு தமிழ் பேசும் அலுவலர்களே பயிற்சி கொடுக்க வேண்டும் எனவும் போதிய தமிழ் பேசும் அலுவலர்கள் இராணுவத்தில் இல்லையாயின், 
முன்னாள் தமிழ் போராளிகளுக்கு இந்த பணியைச் செய்யச்சொல்லி ஊதியம் வழங்கலாம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் கூறியுள்ளார். 
எந்த விதத்திலும் சிங்கள மொழியில் மாணவ மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்படக் கூடாது. 
அவ்வாறு பயிற்சியாளர்களுக்கு தட்டுப்பாடு காணப்படுமாயின், தென்னிந்தியாவில் இருந்து தமிழ் பயிற்சியாளர்களை வரவழைக்கலாம் என்றும் கூறியுள்ளார். 
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, 18 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்று சொன்ன கருத்தை தாம் வரவேற்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் கூறியுள்ளார்.
மாணவர்கள் இராணுவப் பயிற்சி பெற வேண்டும்: மாணவர்கள் இராணுவப் பயிற்சி பெற வேண்டும்: Reviewed by irumbuthirai on January 30, 2021 Rating: 5

இலங்கைக்கு 10 ஆவது இடம்... சீனா இணைத்துக்கொள்ளப்படவில்லை...

January 28, 2021

Covid-19 வைரஸ் பரவலை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்த நாடுகள் தொடர்பில் அவுஸ்திரேலிய கல்வி நிறுவனமான ´லோவி´ நிறுவனத்தினால் 98 நாடுகளை பயன்படுத்தி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இந்த கணக்கெடுப்பிற்காக ஒவ்வொரு நாட்டிலும் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை, உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் மரணங்கள் மற்றும் மேற்கொள்ளப்படும் கொரொனா பரிசோதனைகளின் திறன் போன்ற பல்வேறு விடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 
அதில் இலங்கைக்கு 10 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. நியுசிலாந்து முதலிடத்தை பெற்றுள்ளது. 2ம் இடம் வியட்நாமிற்கும், 
3ம் இடம் தாய்வானுக்கும், 4ம் இடம் தாய்லாந்திற்கும் வழங்கப்பட்டுள்ளன. 
ஆனால் குறித்த கணக்கெடுப்பிற்கு சீனாவை இணைத்துக் கொள்ளவில்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவினால் உறுதிப்படுத்தப்பட்ட தரவுகள் உரிய வகையில் பெற்றுக் கொடுக்கப்படாமையே இதற்கான காரணம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 
இதேவேளை பெரிய நாடுகளை விட சிறிய நாடுகள் கொவிட் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு 10 ஆவது இடம்... சீனா இணைத்துக்கொள்ளப்படவில்லை... இலங்கைக்கு 10 ஆவது இடம்... சீனா இணைத்துக்கொள்ளப்படவில்லை... Reviewed by irumbuthirai on January 28, 2021 Rating: 5

சீனா தயாரித்த Sinopharm இலங்கைக்கு...

January 27, 2021

இலங்கைக்கு சீன அரசாங்கம் 300,000 கொரோனா தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. 
Sinopharm என்ற பெயரிலான கொரோனா தடுப்பூசியே இவ்வாறு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இதேவேளை இந்தியா நன்கொடையாக வழங்கும் தடுப்பூசிகள் 
நாளைய தினம் இலங்கையை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனா தயாரித்த Sinopharm இலங்கைக்கு... சீனா தயாரித்த Sinopharm இலங்கைக்கு... Reviewed by irumbuthirai on January 27, 2021 Rating: 5

சீனப் பெண்ணுடன் ஆரம்பித்த இலங்கை கொரோனாவுக்கு இன்றுடன் ஒரு வருட பூர்த்தி..

January 27, 2021

இலங்கையில் முதல் கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டு இன்றுடன் சரியாக ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் 
27 ஆம் திகதி சீனப்பெண் ஒருவர் முதல் தொற்றாளராக இங்கு இனம் காணப்பட்டார். 
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை மக்களுக்கு விடுத்த அறிவிப்பில், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டது. 
 இன்றைய தினம் சரியாக ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், 59,922 தொற்றாளர்கள், 51,046 குணமடைந்தோர், 288 மரணங்கள் என்ற அடிப்படையில் கொரோனாவுக்கு எதிரான போராட்ட பாதையில் இலங்கை பயணித்துக் கொண்டிருக்கிறது.
சீனப் பெண்ணுடன் ஆரம்பித்த இலங்கை கொரோனாவுக்கு இன்றுடன் ஒரு வருட பூர்த்தி.. சீனப் பெண்ணுடன் ஆரம்பித்த இலங்கை கொரோனாவுக்கு இன்றுடன் ஒரு வருட பூர்த்தி.. Reviewed by irumbuthirai on January 27, 2021 Rating: 5

இரத்த தானம்: 29ஆவது நாடாக இலங்கையை தெரிவு செய்த ஃபேஸ்புக் நிறுவனம்:

January 27, 2021

பேஸ்புக் (Facebook) நிறுவனம் இலங்கையில் இரத்ததான வசதியை அறிமுகம் செய்துள்ளது. 
பேஸ்புக் இந்த வசதியை அறிமுகம் செய்யும் 29ஆவது நாடு இலங்கையாகும். இந்த வசதியின் கீழ் இலங்கையில் உள்ள 
24 இரத்த வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18-55 வயதுக்கு இடைப்பட்டவர்கள் தம்மை பதிவு செய்து இந்த சேவை மூலம் இரத்த தானத்தை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்த தானம்: 29ஆவது நாடாக இலங்கையை தெரிவு செய்த ஃபேஸ்புக் நிறுவனம்: இரத்த தானம்: 29ஆவது நாடாக இலங்கையை தெரிவு செய்த ஃபேஸ்புக் நிறுவனம்: Reviewed by irumbuthirai on January 27, 2021 Rating: 5

தமக்குரிய பாடசாலை கொழும்பு மாவட்டத்தில் இருந்தாலும் அருகிலுள்ள பாடசாலைக்குச் செல்லலாம்...

January 27, 2021

மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களுக்கிடையே போக்குவரத்தை குறைக்க இயன்றளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சகல சாதாரண தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. 
அந்த வகையில் கற்கும் பாடசாலை கொழும்பு மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் சென்று தற்காலிகமாக தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இது தொடர்பாக தெரிவிக்கையில், 
ஆசிரியர்களும் மாணவர்களும் மாகாணங்களுக்கிடையே போக்குவரத்து மேற்கொள்ளாது தமக்கு அருகிலுள்ள பாடசாலைக்கு செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க தீர்மானித்துள்ளோம். பாடசாலைகளை திறப்பதற்கு எடுக்கப்பட தீர்மானம் மிகவும் கடினமானதொன்றாகும். எனவே அதன் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள சகலரினதும் ஆதரவு தேவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமக்குரிய பாடசாலை கொழும்பு மாவட்டத்தில் இருந்தாலும் அருகிலுள்ள பாடசாலைக்குச் செல்லலாம்... தமக்குரிய பாடசாலை கொழும்பு மாவட்டத்தில் இருந்தாலும் அருகிலுள்ள பாடசாலைக்குச் செல்லலாம்... Reviewed by irumbuthirai on January 27, 2021 Rating: 5
Powered by Blogger.