இரத்த தானம்: 29ஆவது நாடாக இலங்கையை தெரிவு செய்த ஃபேஸ்புக் நிறுவனம்:


பேஸ்புக் (Facebook) நிறுவனம் இலங்கையில் இரத்ததான வசதியை அறிமுகம் செய்துள்ளது. 
பேஸ்புக் இந்த வசதியை அறிமுகம் செய்யும் 29ஆவது நாடு இலங்கையாகும். இந்த வசதியின் கீழ் இலங்கையில் உள்ள 
24 இரத்த வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18-55 வயதுக்கு இடைப்பட்டவர்கள் தம்மை பதிவு செய்து இந்த சேவை மூலம் இரத்த தானத்தை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்த தானம்: 29ஆவது நாடாக இலங்கையை தெரிவு செய்த ஃபேஸ்புக் நிறுவனம்: இரத்த தானம்: 29ஆவது நாடாக இலங்கையை தெரிவு செய்த ஃபேஸ்புக் நிறுவனம்: Reviewed by irumbuthirai on January 27, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.