Management Trainee: Bank of Ceylon (BOC)

March 06, 2021

Management Trainee: Bank of Ceylon (BOC) 
Closing date: 15-03-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Management Trainee: Bank of Ceylon (BOC) Management Trainee: Bank of Ceylon (BOC) Reviewed by irumbuthirai on March 06, 2021 Rating: 5

Vacancies: University of the Visual and Performing Arts

March 06, 2021

Vacancies: University of the Visual and Performing Arts 
Closing date: 22-03-2021 
See the details below.
Source : Sunday Observer.

Vacancies: University of the Visual and Performing Arts Vacancies: University of the Visual and Performing Arts Reviewed by irumbuthirai on March 06, 2021 Rating: 5

Vacancies: Sabaragamuwa University of Sri Lanka

March 06, 2021

Vacancies: Sabaragamuwa University of Sri Lanka 
Closing date: 15-03-2021. 
See the details below.


Vacancies: Sabaragamuwa University of Sri Lanka Vacancies: Sabaragamuwa University of Sri Lanka Reviewed by irumbuthirai on March 06, 2021 Rating: 5

Vacancy: State Mortgage & Investment Bank

March 06, 2021

Vacancy: State Mortgage & Investment Bank 
Closing date: 15-03-2021. 
See the details below.
Source : Sunday Observer.

Vacancy: State Mortgage & Investment Bank Vacancy: State Mortgage & Investment Bank Reviewed by irumbuthirai on March 06, 2021 Rating: 5

Vacancy: University of Peradeniya

March 06, 2021

Vacancy: University of Peradeniya. 
Closing date: 29-03-2021. 
See the details below.
Source: Sunday Observer.
Vacancy: University of Peradeniya Vacancy: University of Peradeniya Reviewed by irumbuthirai on March 06, 2021 Rating: 5

Courses: Sri Lanka Institute of Tourism and Hotel Management

March 06, 2021

Courses: Sri Lanka Institute of Tourism and Hotel Management 
Closing date: 20-03-2021. 
See the details below.


Courses: Sri Lanka Institute of Tourism and Hotel Management Courses: Sri Lanka Institute of Tourism and Hotel Management Reviewed by irumbuthirai on March 06, 2021 Rating: 5

05-03-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

March 06, 2021

05-03-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம்.  
Official gazette released on 05-03-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக.  
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
05-03-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 05-03-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on March 06, 2021 Rating: 5

மத அனுஷ்டானங்களுடன் அடக்கம் செய்யப்பட்ட கொரோனா ஜனாஸாக்கள்: தொடங்கியது உரிமை கோரும் படலம்:

March 05, 2021

பல்வேறு வகையான நீண்ட போராட்டத்திற்குப் பின் கொரோனா ஜனாஸாக்கள் இன்றைய தினம் (5) முதன் முறையாக நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. 
ஒன்பது பேரின் சடலங்கள் கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் பலத்த பாதுகாப்புடன், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதலுக்கு அமைய அடக்கம் செய்யப்பட்டுள்ளன. 
அட்டாளைச்சேனை ஒருவர், காத்தான்குடி ஒருவர், அக்கரைப்பற்று ஒருவர், சாய்ந்தமருது மூன்று பேர், 
கோட்டைமுனை ஒருவர், ஏறாவூர் இரண்டு பேருமாக மொத்தம் ஒன்பது பேரின் ஜனாஸாக்களே இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டன. 
இதேவேளை சடலங்களை அடக்கம் செய்யும் போது, மத அனுஸ்டானங்களை மேற்கொள்ளவும், அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் தங்களால்தான் அடக்குவதற்கான அனுமதி கிடைத்தது என பல தரப்பும் விசேடமாக 20ற்கு வாக்களித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர்  உரிமை கொண்டாட ஆரம்பித்துள்ளமையை காணக்கூடியதாக இருக்கிறது. 
 ஆனால் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்ககோரி கடந்தகாலங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கபட்டன. பல்வேறு நாடுகள் உட்பட சர்வதேச அமைப்புகளும் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்தன. ஜெனிவா வாக்கெடுப்பு நடக்கவிருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியது குறிப்பிடத்தக்கது. 
இதேவேளை, கிளிநொச்சி – இரணைத்தீவு பகுதியிலும் சடலங்களை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மக்கள் அதற்கு தொடர்ச்சியாக தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருவதுடன் இன்று மூன்றாவது நாளாகவும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மத அனுஷ்டானங்களுடன் அடக்கம் செய்யப்பட்ட கொரோனா ஜனாஸாக்கள்: தொடங்கியது உரிமை கோரும் படலம்: மத அனுஷ்டானங்களுடன் அடக்கம் செய்யப்பட்ட கொரோனா ஜனாஸாக்கள்:  தொடங்கியது உரிமை கோரும் படலம்: Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

கொரோனாவுடன் பரீட்சை எழுதும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு...

March 05, 2021

இம்முறை க.பொ.த. (சா/தர) பரீட்சையில் கொவிட் தொற்றுடன் பரீட்சை எழுதும் மாணவர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. 
இவர்களுக்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். 
இதேவேளை பரீட்சை மோசடிகளையும், குழறுபடிகளையும் தவிர்க்கும் வகையில் சகல பரீட்சை 
நிலையங்களையும் உள்ளடக்கும் வகையிலான விசேட மேற்பார்வை வேலைத்திட்டம் அமுலாவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனாவுடன் பரீட்சை எழுதும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு... கொரோனாவுடன் பரீட்சை எழுதும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு... Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம்

March 05, 2021

விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை 4.00 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. 
 இந்த நிகழ்வில் பிரதம செயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயத்துறையின் மாகாணப் பணிப்பாளர், விவசாயத்துறை அதிகாரிகள் மற்றும் புதிதாக நியமனக்கடிதம் பெறுவோரும் கலந்துகொண்டனர். 
 இங்கு கருத்து தெரிவித்த ஆளுநர் அவர்கள், 'விவசாய அமைச்சில் காணப்படுகின்ற நீண்ட கால வெற்றிடம் இன்று நிரப்பப்படுகின்றது.' எனவும் யாழ் தவிர்ந்த ஏனைய நான்கு 
மாவட்டங்களிலும் விவசாயிகளும் விவசாய நிலங்களும் அதிகமாக உள்ளது எனவும் குறிப்பிட்டார். 
மேலும் இலங்கையில் உற்பத்தி செய்யும் பொருட்களை விட இறக்குமதி செய்யும் பொருட்களின் விலை குறைவாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய கௌரவ ஆளுநர் அவர்கள் அதற்கான காரணமாக விவசாயிகள் கடைப்பிடிக்கும் உற்பத்தி முறைகள் மற்றும் பயிற்செய்கை முறைகள் என்பவற்றை குறிப்பிட்டார். 
 மேலும் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவை குறைத்து விஞ்ஞான தொழில்நுட்ப உதவிகளுடன் விளைச்சலை அதிகரிக்கும் வழி முறைகளை அவர்களிற்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காகவே இம் முறை விவசாய போதனாசிரியர்களாக விவசாய பட்டதாரிகளை உள்வாங்கியுள்ளோம் எனவும் கூறினார். அத்துடன் விவசாய பட்டதாரிகள் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட அறிவை விவசாயிகளுக்கு சரியாக பரிமாற்றப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார். 
மேலும் இந்த அறிவுப்பரிமாற்றத்தின் மாற்றம் அடுத்த வருட விவசாய உற்பத்திகளின் தரவுகளிலே தனித்துத் தெரியவேண்டும் எனவும் ' பழையன கழிதலும் புதிய புகுதலும் எனும் வசனத்திற்கு ஏற்ப புதிய விவசாய உற்பத்தி மற்றும் பயிற்செய்கை முறைகளை நடைமுறைப்படுத்தி விவசாயத்திலும் விவசாயிகளின் வாழ்விலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் புதிதாக நியமனம் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
(Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம் விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம் Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

Vacancies: Bandaranaike Center for International Studies (BCIS)

March 05, 2021

Vacancies: Bandaranaike Center for International Studies (BCIS) 
Closing date: 21-03-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancies: Bandaranaike Center for International Studies (BCIS) Vacancies: Bandaranaike Center for International Studies (BCIS) Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

Vacancies: Sri Lanka Insurance

March 05, 2021

Vacancies: Sri Lanka Insurance 
Closing date: 7 days from 28-02-2021. 
See the details below.

Source: Sunday Observer.

Vacancies: Sri Lanka Insurance Vacancies: Sri Lanka Insurance Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5

Vacancies: Sri Lanka Standards Institution (SLSI)

March 05, 2021

Vacancies: Sri Lanka Standards Institution (SLSI) 
Closing date: 15-03-2021. 
See the details below.
Source : Sunday Observer.

Vacancies: Sri Lanka Standards Institution (SLSI) Vacancies: Sri Lanka Standards Institution (SLSI) Reviewed by irumbuthirai on March 05, 2021 Rating: 5
Powered by Blogger.