பரீட்சை ஒத்திவைப்பு



நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமையின் காரணமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அனைத்து செயற்றிறன் வெட்டுப்புள்ளி பரீட்சைகளும்  பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரீட்சைகள் நடைபெறும் தினம் 

பின்னர் அறிவிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் அமைச்சின் பரீட்சைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் ஏ.எல்.பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
பரீட்சை ஒத்திவைப்பு பரீட்சை ஒத்திவைப்பு Reviewed by irumbuthirai on March 19, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.