இலங்கையில் பதிவான முதலாவது உயிரிழப்பு



கொரோனா வைரஸ் காரணமாக IDH வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா வைரசு தொற்று நோயாளி ஒருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். 
உயிரிழந்த இந்த நோயாளி 60 வயதான ஆண் ஆவார். இவர் மாரவில பிரதேசத்தை வதிவிடமாக கொண்டவர். சில வருடங்களுக்கு முன்னர் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு இவர் உட்பட்டிருந்தார். அத்தோடு நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தினால் அவதிப்பட்ட நோயாளியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அ.த.தி.
இலங்கையில் பதிவான முதலாவது உயிரிழப்பு இலங்கையில் பதிவான முதலாவது உயிரிழப்பு Reviewed by irumbuthirai on March 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.