தனது மூன்று மாத சம்பளத்தை வழங்கிய ஜனாதிபதி


ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ அவர்கள் தனது 3 மாத சம்பள தொகையான ரூபா: 292500.00 ஐ கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார். இதுவரை இந்நிதியத்திற்கு ரூபா: 900 மில். ற்கும் மேற்பட்ட தொகை சேர்ந்துள்ளது. 
இந்த நிதியத்தின் முகாமைத்துவ குழு மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் W.D. லக்ஷ்மன் அவர்களின் தலைமையில் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
(newswire)

தனது மூன்று மாத சம்பளத்தை வழங்கிய ஜனாதிபதி தனது மூன்று மாத சம்பளத்தை வழங்கிய ஜனாதிபதி Reviewed by irumbuthirai on May 14, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.