மேல் மாகாண பாடசாலைகளை ஆரம்பித்தல்... புதிய அறிவிப்பு...


மேல் மாகாணத்தில் தரம் 05, 11 மற்றும் உயர் தர வகுப்புகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் 
ஏனைய வகுப்புகள்ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். 
இவ்வாறு மேல் மாகாணத்தில் கட்டம் கட்டமாக கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேல் மாகாண பாடசாலைகளை ஆரம்பித்தல்... புதிய அறிவிப்பு... மேல் மாகாண பாடசாலைகளை ஆரம்பித்தல்... புதிய அறிவிப்பு... Reviewed by irumbuthirai on March 10, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.