பசிலுக்காக ஆசனங்களை விட்டுக்கொடுக்க தயாராகும் 04 பேர்!

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷவிற்காக தமது ஆசனங்களை விட்டுக்கொடுக்க நான்கு பேர் தயாராக உள்ளதாக கட்சியின் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. 
அந்த வகையில் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், ஜயந்த கெட்டகொட, 
மர்ஜான் பளீல், பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோரே இவ்வாறு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 
எனவே எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற அமர்வு வாரத்தின் போது பசில் ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பசிலுக்காக ஆசனங்களை விட்டுக்கொடுக்க தயாராகும் 04 பேர்! பசிலுக்காக ஆசனங்களை விட்டுக்கொடுக்க தயாராகும் 04 பேர்!  Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.