திங்கள் முதல் பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான சுற்றுநிருபம்


திங்கள் (7/3/2022) முதல் பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான சுற்றுநிருபத்தைக் கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது. 
 
அதில், 
 
சகல கல்விசார் கல்விசாரா ஊழியர்களும் தினமும் சமூகமளிக்க வேண்டும். மேலும்,
 
ஒரு வகுப்பில் 20 வரையான மாணவர்கள் இருந்தால் தினமும் பாடசாலைக்கு வரவேண்டும் என்பதோடு 21 - 40 வரையான மாணவர்கள் இரு குழுக்களாகவும் 40ற்கு மேற்பட்ட மாணவர்கள் 3 குழுக்களாகவும் பிரித்து பாடசாலைக்கு அழைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
குறித்த சுற்றறிக்கையைக் கீழே காணலாம்.

திங்கள் முதல் பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான சுற்றுநிருபம் திங்கள் முதல் பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான சுற்றுநிருபம்  Reviewed by Irumbu Thirai News on March 05, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.