சா. தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தொடர்பான அறிவித்தல்!


2021 ற்குரிய சாதாரணதரப் பரீட்சை கடந்த மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (1) நிறைவடைந்தது. 

நடந்து முடிந்த பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தொடர்பான அறிவித்தலை பரீட்சைகள் ஆணையாளர் L.M.D. தர்மசேன இன்று அறிவித்துள்ளார்.

85 பாடசாலைகளில் 106 மதிப்பீட்டு நிலையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இடம்பெறும். மதிப்பீட்டு பணிகளுக்காக 32, 368  அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பரீட்சை எழுதிய மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த மேற்பார்வையாளர்! கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!

முதலாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் ஜூன் 17ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் 26 ஆம் திகதி நிறைவடையும். 

இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் ஜூன் 30 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 9ஆம் திகதி நிறைவடையும் என அவர் தெரிவித்தார்.

சா. தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தொடர்பான அறிவித்தல்! சா. தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு தொடர்பான அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on June 01, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.