வெளிநாட்டு நாணயங்களை கைவசம் வைத்துள்ளோருக்கு மன்னிப்பு காலம் அறிவிப்பு (அறிவித்தல் இணைப்பு)


வெளிநாட்டு நாணயங்களை கைவசம் வைத்துள்ளோர் அவற்றை வங்கி கணக்குகளில் வைப்பிலிடுவதற்கோ அல்லது வங்கிகளுக்கு விற்பனை செய்வதற்கோ பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 15 ஆம் தேதி முதல் ஒரு மாத காலப்பகுதிக்கு இந்த காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாட்டு நாணயங்களை வங்கி முறைமைக்குள் ஈர்ப்பதற்காகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வைப்பிலிடுவதாக இருந்தால் வெளிநாட்டு நாணய கணக்குகளில் வைப்பிலிடலாம் அல்லது விற்பனை செய்வதாக இருந்தால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட வணிக வங்கிகள் அல்லது தேசிய சேமிப்பு வங்கிக்கு விற்பனை செய்யலாம் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தலை கீழே காணலாம்.


வெளிநாட்டு நாணயங்களை கைவசம் வைத்துள்ளோருக்கு மன்னிப்பு காலம் அறிவிப்பு (அறிவித்தல் இணைப்பு) வெளிநாட்டு நாணயங்களை கைவசம் வைத்துள்ளோருக்கு மன்னிப்பு காலம் அறிவிப்பு (அறிவித்தல் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on August 18, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.