இத்தாலியில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு! இணையத் தளம் மூலம் விண்ணப்பங்கள்!



இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து பணியாளர்களை இத்தாலி எடுக்க உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

இதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 27ஆம் திகதி முதல் இணையதளத்தின் மூலம் கோரப்படவுள்ளது. 

கட்டுமானத் துறை, உணவகத் துறை, மின்சாரத் துறை, சுற்றுலாத் துறை மற்றும் பாரவூர்தி சாரதிகள் போன்ற தொழில்களுக்காக 87,702 பேர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு! இணையத் தளம் மூலம் விண்ணப்பங்கள்! இத்தாலியில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு! இணையத் தளம் மூலம் விண்ணப்பங்கள்! Reviewed by Irumbu Thirai News on March 08, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.